Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து இழுத்து சென்றது இலங்கை கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து இழுத்து சென்றது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் : இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். பாம்பன் அருகேயுள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் அளித்த தகவலின் படி, ராமேஸ்வரம் தலைமன்னாருக்கிடையே 15 வது மணற்திட்டை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தில் துப்பாக்கியால் சுட்டும், பின்னர் அவர்களை அடித்து இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க இலங்கைக்கு மீட்பு குழு பயணம்

மண்டபம் : தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மீட்க இலங்கைக்கு ராமேஸ்வரம் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

மண்டபத்திலிருந்து கடந்த டிச., 2ம் தேதி விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற லோபஸ் என்பவரது விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் குமார், டிங்ஸ்டன், ஜோசப்செலி, அன்பு, சரவணக்குமாரையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலில் கமாண்டன்ட் ஜெசிந்தர் வழிகாட்டுதலுடன் ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்கள் நான்கு படகில் இலங்கை சென்றுள்ளனர்.

http://www.dinamalar.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 5 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 5 மீனவர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்பினர். கடந்த டிசம்பர் 1ம் தேதி ராமேஸ்வரம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் கடுமையான காற்றின் காரணமாக இலங்கையின் தலைமன்னார் பகுதியில் தரைதட்டியது. இந்நிலையில் இவர்கள் இலங்க‌ை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து இந்திய கடற்படையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய கடற்படையின் உதவியுடன் நேற்று ஐந்து படகுகளில் மீனவர்கள் எல்லையைக் கடந்து தலைமன்னார் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மீனவர்கள் ஐவரும் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்பினர்.

http://www.dinamalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.