Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிலியந்தலை பஸ் குண்டு வெடிப்பு - கிழநரியின் ஓலம்

Featured Replies

வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான்.

சங்கரியின் செய்திக் குறிப்பில் :

பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது?

புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிம்மதியாக????? வாழும் தமிழ் மக்களை என்ன செய்ய எண்ணியுள்ளீர்கள் என சர்வதேச சமூகத்திடம் கேட்க விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகள் அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் சடலங்களைத் தினமும் விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துப் பெருமைப்படுகின்றனர்.

அதே போல தமது போரளிகளின் சடலங்கள் கையளிக்கப்படும் போது மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர். இராணுவச் சிப்பாய் தனது நாட்டைக் காப்பதற்க்காக போரடுகிறான். ??விடுதலைப் புலிகளின் போராளிகளோ நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு தமது தலைவரின் கௌரவத்தைக் காப்பதற்காகப் போரடி மரணிக்கின்றனர்.

ஆனால், அப்பாவி பொது மக்கள் ஏன் அநியாயமாக மரணிக்க வேண்டும். இது நாட்டில் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க உதவுமேயன்றி போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு உதவும்?

நாட்டில் இத்தகைய சம்பவங்கள் இடம் பெறும் போது இனத்துவேச செயற்பாடுகள் நடைபெறாததையிட்டு அரசைப் பாரட்ட வேண்டும்.

நான் எவருக்கும் எடுபிடியாக செயற்படுபவன் அல்லன். :) மாறாக நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதோடு, நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றே விரும்புகின்றேன். அத்கைய படுகொலைகளைக் கண்டிக்கத் தயங்குகின்றவர்கள் இவ்வாறு பலியாகும் மக்களின் இடத்தில் தம்மை வைத்துப் பார்க்க வேண்டும் அவர்களின் உறவுகள் படும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பு பொது மக்களால் கொடுக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து 11 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டொன்றை பொலிஸார் கைப்பற்றி பெரும் அசம்பாவிதத்திலிருந்து நாட்டை காபாற்றினர்.

அதே போல நமக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் இத்துயர சம்பவத்தில பாதிப்புக்குள்ளனோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அதிலுள்ளது.

நன்றி சுடர் ஒளி

சாத்தான் வேதம் ஓதுகிறது. :lol:

இவரின் அறிக்கை வடிவேல் நானும் ரவுடிதான் நம்புங்கப்பா என சொல்லுவது போல இருக்குது

என்ன கொடுமை சார் இது.....

இவருக்கு குடும்பம் குட்டிகள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கூலில கட்டுரைப் போட்டிக்கு சுயசரிதை எழுது என்றுவிட்டா ஆளாள் தன்ர கற்பனைக்கு எட்டியதை எல்லாம் எவ்வளவு திறமையா எழுதிறானோ அதற்கு பரிசு கொடுப்பினமில்ல..

அதுபோல.. சங்கரியாருக்கு.. இப்படி எழுதினா விருது கொடுப்பினமில்ல. அதுதான்.

சங்கரியம்மான் எப்பபார்.. சிங்கள மக்களும் இஸ்லாம் மக்களும் தமிழ் மக்களும் தென்னிலங்கையில் ஒண்டுக்கு சீ... ஒண்டா இருக்கினம் என்றார். சந்திக்கிற தூதுவர் மார்களுக்கும் இதையே சொல்லுறார்.

சங்கரி அம்மான் கசாப்புக்கடையில கட்டி நிக்கிற ஆடு பாதுகாப்பு வேண்டி... ஜீவகாருணியம் கருதி கட்டிவைக்கப்பட்டிருக்குது என்றார். அதை சிலரும் நம்பினம். விருதும் கொடுக்கினம்.

கொசவோவிலும்.. அல்பேனியர்களும் சேர்பியர்களும் ஒண்டாத்தான் வாழ்ந்தவை. அப்ப ஏனாம் சர்வதேச சமூகம் வலுக்கட்டாயமா பிரிச்சு விட்டவை. ஒன்றுக்கு இருக்கத் தெரியாமலா..??! :):lol:

Edited by nedukkalapoovan

இந்த ****** க்கு தென்பகுதியிலை இருக்கிற சனம் எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டு வன்னியில் இருந்து வந்த சனமாக தான் தெரியுதோ...?? யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை சனம் எல்லாம் இடம்பெயந்து இருக்கிறது தெரியாதோ....???

(***** தெரிஞ்ச கெட்டவார்த்தை எதையாவது போட்டு நிரப்பி கொள்ளவும்)

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.