Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பம்

Featured Replies

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பம்.

இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பகுதியெங்கும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகிறது.

ஆரம்பநாளான நாளை காலை பொதுச்சுடர் ஏற்றி தேசியக்கொடி ஏற்றி சுடர்ஏற்றி மாலையிட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி நினைவுரைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து பொதுநிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் துறை சங்கங்கள் கழகங்கள் பாடசாலைகள் நினைவு நிகழ்வுள் 12 நாட்களும் நடைபெறுவதுடன் சிரமதானம் கருத்தரங்குகள் கலைநிகழ்வுகளை நடாத்தி கடைசி மூன்று நாட்களும் பொதுநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நன்றி சங்கதி

Edited by THEEPAN0007

கோத்தபாயவின் வெற்றிக் கொக்கரிப்பிற்கு இது சாவுமணியாக இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தியாகி லெப்-கேணல் திலீபன் நினைவாக சிரமதானபணிஇகுருதிக்கொடை

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாட்களில் பல்வேறு பிரதேசங்களில் சிரமதானங்கள்இ குருதிக்கொடை வழங்கல் போன்ற நினைவுகள் இடம்பெற்றுவருகின்றன.

பரந்தன் பிரதேச மக்களினால் குருதிக்கொடை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி பரந்தன் இந்து தமிழ் வித்தியாலத்தில் 35 இற்கு மேற்பட்டவர்கள் குருதிக்கொடை செய்துள்ளனர்.

நேற்று வடமராட்சி கிழக்கு க.தொ.கூ.ச சமாசத்தால் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமாதானத் தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியில் சமாசப் பணிப்பாளர்இ பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமாச வளாகம்இ வீதிகள் என்பன சிரமதானப்பணி மூலம் துப்பபரவு செய்யப்பட்டுள்ளது.

வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட மாயவனூர் வட்டவர்த்தகர்கள்இ மக்கள் ஆகியோரினால் குருதிக் கொடை வழங்கப்பட்டுள்ளது. மாயவனூரில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வட்டஇ தேசிய போர் எழுச்சிக்குழு செயலாளர் க.கெங்காதரன் தலைமையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மாயவனூர் அங்காடி வர்த்தகர்கள்இ மக்கள் தேசிய போர் எழுச்சிக்குழு உறுப்பினர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

இதே போன்றுஇ இராமநாதபுரம் வட்டஇ தேசிய போர் எழுச்சிக்குழு செயலாளர் சி.கணேசலிங்கம் தலைமையில் தேசிய போர் எழுச்சிக்குழு உறுப்பினர்களும் மக்களும் இணைந்து நேற்று முன்தினம் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.

நன்றி சங்கதி

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.