Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம்

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம்

[திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 05:27 மு.ப ஈழம்] [க.நித்தியா]

ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் திரையுலகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்திய பிரமாண்ட பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலையை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தாய் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட, சேகரிக்கப்படுகிற அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம் மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மத்திய அரசு எங்களது இரத்த உறவுகளை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.

இராணுவப் பயிற்சி என்ற பெயரால் ராடர் கருவிகளையும், பொறியியலாளர்களையும் அங்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் ஓரணியில் நின்று போராட வேண்டிய நேரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மறந்து விட்டு அனைத்து கட்சிகளும் ஒரே கட்சியாக ஓரணியில் நின்று எங்களை போன்ற தமிழின உணர்வாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இராமேஸ்வரத்தில் தொடங்குகின்ற இந்த திரையுலக இன உணர்வுக்குழுவின் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை தொடரும், தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இராமேஸ்வர பேரணி - விஜய டி ராஜேந்தர் - வீடியோ

ராமேஸ்வரம்-வடிவேல்-வைரமுத்து - வீடியோ

தினமலம் கூட நேற்று திரைத்துறையினர் போராட்டத்திற்கு உணர்வோடு கூடிய மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக....

நடிகைகள் யாரும் வராததால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றதாக .... எழுதியிருந்தது.

உண்மை என்னவென்று நிகழ்ச்சியை க்கண்டவர்களுக்கு புரிந்திருக்கும்....

ஆனால் மகிந்த கூட்டத்தின் மலத்தை தின்னும் ஊடக விபசாரிகளை சொல்லி என்ன பயன்!!!

--------------------

  • கருத்துக்கள உறவுகள்

தினமலம் :)

செயலுக்கு ஏற்ற பெயர் வேலவன்.

நடிகைகள் யாரும் வராததால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றதாக .... எழுதியிருந்தது.

--------------------

இது அங்கு மட்டுமல்ல இங்கு கொழும்பில் மறுநாள் காலையில் " ஆதவனுக்கு ஓத்த சொல்லை கொண்ட " பண்பலை வானோலி கூட எதிhப்புக் கூட்டத்தில் நடிகைகள் பங்கேற்றவில்லை மற்றும் விஐய் அஐpத் பொன்றவர்கள் பங்கேற்கவில்லை என்று புலம்பியருந்தனர் அது உண்மையாக கூட இருந்தாலும் இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழகத்தின் அனைத்து பிரிவைச் சோந்தவர்களும் எங்களுக்கா ஓன்று கூடுகிளார்களே என்றில்லை குறைகள் நொட்டைகள் கூறுவது என்றால் நாம் தான் நம்மப் வன்.

ஆனாலும் சில நடிகர்-நடிகைகளைப்பற்றி கதைக்கிறார்கள் அவ்வாறனாவர்கள் ஓன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதாவது சிறிது சிறிதாக மாறிவருகின்ற தமிழகத்துச் சுழலில் நிச்சமாக எமக்கா நடிகர் நடிகைகள் நீங்கள் விரும்பும் ரஐனி - கமல் அஐpத்- விஐய் போன்றவர்ளும் இணையகு; கூடிய சுழ்நிலை வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.