Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கு மரண அச்சுறுத்தல்: தமிழர் கூட்டமைப்பு எனுப் பெயரில் ஈபிடிபி எச்சரிக்கை

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள்.

இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர்களின் விபரம்:

கணேசலிங்கம்(கலைப்பிரிவு,உயர் விரிவுரையாளர்), சூசை (மன்னார்,கலைப்பிரிவு, உயர் விரிவுரையாளர்), ஜெயந்தன்(அம்பாறை,தற்காலிக விரிவுரையாளர்), பிரசன்னா (முகாமைத்துவ மாணவன்),பிரதீஸன்(க.க,விஞ்ஞான பிரிவு மாணவன்),கஜன்(முகாமைத்துவ மாணவன்), கூபா(கிளிநொச்சி, கலைப்பிரிவு மாணவன்), விநோதன்(மிருசுவில், கலைப்பிரிவு மாணவன்),சுசீலன்(விவசாய பிரிவு,தற்காலிக விரிவுரையாளர்), அஜந் (நல்லூர்,கணிதப்பிரிவு மாணவன்), பிரேமச்சந்திரன் (பல்கலைக்கழக மாணவர் விடுதி பொறுப்பாளர்), யசி(பருத்தித்துறை,கலைப்பிரிவ

ு மாணவன்), வெறிக்குட்டி (மருத்துவ பீட மாணவன்), சூரியகுமார் (மருதனார்மடம், கலைப்பிரிவு உயர் விரிவுரையாளர்) மேற்குறிப்பிட்ட இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை செய்வதோடு இதையும் மீறி புலிகளுக்கு உதவி செய்தாலோ ஆதரவு வழங்கினாலோ பாதுகாப்பு கொடுத்தாலோ உங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதில் எந்தவித வித மாற்றமும் இல்லை.

இதேபோல் புலிகளிடம் பயிற்சியெடுத்து பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் உங்கள் நடுவே இருந்த தேச விரோதிகளான குணேந்திரன்(குணா), புருசோத்தமன் ஆகியோருக்கு நிகழந்ததை ஞாபகப்படுத்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை துண்டுப்பிரசுரங்களாக ஒட்டுக்குழுவினராலும் படையினராலும் யாழ் பல்கலைக்கழக பகுதியில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

புருசோத்தமன். உயர்தரம் வரை என்னோடு ஒன்றாக படித்த தோழன்.

எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடும் ஒன்றாக படித்த தோழன்.

எனது கண்ணீர் அஞ்சலிகள்

Edited by புஸ்பாவிஜி

  • கருத்துக்கள உறவுகள்

இது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண எச்சரிக்கையல்ல

எமக்கு ஒவ்வொருவருக்கும் கொடக்கப்பட்ட அச்சுறுத்தல்

அதை நாம் எவ்வளவு கேலித்தனமாக எள்ளிநகையாடுகிறோம்

ஆனால் எமக்காக குரல் கொடுத்ததற்காக

எமக்காக அநியாயங்களைத்தட்டிக்கேட்டத

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்

எல்லாம் அவர்களிடம் மட்டுமே இருக்கவேணும்

எல்லாத்தையும் அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும்

சண்டையையும் அவர்களே பிடிக்கவேண்டும்

கள்ளனையும் அவர்களே தேடவேண்டும்

இந்தியா சர்வதேசம் அதையும் அவர்கள்தான் .........

மிச்சத்தை நீங்களும் எழுதி நிரப்புங்கள்

எனக்கு கைவலிக்கிறது...............

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கு மரண அச்சுறுத்தல்: தமிழர் கூட்டமைப்பு எனுப் பெயரில் ஈபிடிபி எச்சரிக்கை

புதன், 10 டிசம்பர் 2008, 18:03 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன்]

யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக துண்டுப்பிரசுரம் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் துணை ஆயுதக்குழுவான ஈபிடிபியினரால் விநியோகிக்கப்பட்டுள்ளது.அழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.