Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் -

தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து

அன்பான தமிழ் உறவுகளே !

எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம் என்பதே இன்றைய சிந்தனைக்குரியதாகும் என்பது எனது எண்ணம். எனவே செய்திகளை எடுத்துவைத்து, அது தொடர்பிலான முரண் நிலைக் கருத்தாடல்களை வளர்ப்பதூடாக நாம் எதுவும் சாதித்து விட முடியாது. நாம் சாதிக்கவும் கடந்து செல்லவும் வேண்டிய பாதைகள் கடினமானவை. அது தொடர்பாகப் பேசுவதும் செயலாக்குவதுமே இன்றைய அவசியத் தேவையாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் -

தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து

அன்பான தமிழ் உறவுகளே !

எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம் என்பதே இன்றைய சிந்தனைக்குரியதாகும் என்பது எனது எண்ணம். எனவே செய்திகளை எடுத்துவைத்து, அது தொடர்பிலான முரண் நிலைக் கருத்தாடல்களை வளர்ப்பதூடாக நாம் எதுவும் சாதித்து விட முடியாது. நாம் சாதிக்கவும் கடந்து செல்லவும் வேண்டிய பாதைகள் கடினமானவை. அது தொடர்பாகப் பேசுவதும் செயலாக்குவதுமே இன்றைய அவசியத் தேவையாகும்.

nEngkaL solvathu thiNNam. 24 000 mAvErarkaL vithaikka paddu irukkirArkaL. avarkaL kanavu nanavAkum.. nAngkaL pulaththil puLiyangkAi AyAmal pOrAda vEndum.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nEngkaL solvathu thiNNam. 24 000 mAvErarkaL vithaikka paddu irukkirArkaL. avarkaL kanavu nanavAkum.. nAngkaL pulaththil puLiyangkAi AyAmal pOrAda vEndum.

" நீங்கள் சொல்வது திண்ணம். 24,000 மாவீரர்கள் விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கனவு நனவாகும், நாங்கள் புலத்தில் புளியங்காய் ஆயாமல் போராட வேண்டும்." உண்மை இரணியன் அவர்களே,

தங்களது கருத்துக்கு நன்றிகள்.

நான் இந்த விடயத்தை எழுதியதற்குப் பல காரணங்கள். எப்போதும் படைத்துறை வீழ்ச்சி அல்லது எழுச்சி ஏற்படும்போது, அது தொடர்பான கருத்துகள் எதிரிகளைவிட நாமே பரப்புகிறோம். அல்லது எம்மையும் அறியாமலே அதனுள் வீழ்ந்து விடுகிறோம். எனவே இதிலிருந்து விடுபட்டு விடுதலைக்காக உழைக்க வேண்டும். அதனையே நீங்களும் சுட்டியுள்ளீர்கள். " எம் கடன் பணி செய்து கிடப்பதே "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.