Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக வல்லரசாக மாறிவரும் ?இலங்கை , உலக பயங்கரவாத இயக்கமானா ஐ நா?..........உங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தாம் பயங்கரவாத இயக்கமென நிரூபித்தது ஐ நா.

இன அழிப்பை ஊக்குவிக்கும் ஐ நா, தெற்காசிய நாடுகள், மற்றும் மனித உரிமை மீறல்களில் தேர்ச்சி பெறும் தெற்காசிய நாடுகள்

தோற்று நிற்கும் மேற்கத்தியம்......

வரும் நாட்கள் ...........

கருத்துக்கள் தேவை

Edited by Mullaimainthan

உலக பொருளாதாரமையம் தற்போது அய்ரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு நகர்ந்துள்ளது.

உலக வல்லாதிக்க சக்தியாக தனித்து நின்று குறைந்தது கடந்த ஒரு தசாப்தமாக கோலோச்சிய அமரிக்கா

தானது செல்வாக்கை நிலைநிறுத்தௌவதற்காக பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற மூலோபாயமும் சிதறிப்போனது.

அவர்கள் பொல்லைக்கொடுத்து இப்போது விலகி நிக்கிறார்கள், அடிவேண்டுவது நாம்.

இந்த புதிய உழுக்கு பரிச்சிக்கப்பட்டது எங்கள் மீதுதான்

அடுத்ததாக இப்போது பரிச்சிக்கப்பட்டுகொடிருக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்றிலும் உண்மை. ? நாம் எப்போது ஒன்று சேருவோம்

நாம் எப்போது ஒன்று சேருவோம்

ஏதாச்சும் காமடி கீமடி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசியல் ஆட்கள் எல்லா நாடுகளிடமும் நயமாக பேசியோ பணத்தை கொடுத்தோ எளிதாக ஆதரவை பெற முடிகிறது. நாமும் ஒரு அரசியல் சார்ந்த அமைப்பினூடாக மற்றநாட்டின் அரசியல் பொறுப்பாளர்களை அணுகி லோப்ப்யிங் மூலமாகவோ வேறு வழிகளிலோ ஆதரவை திரட்டுவது மிகவும் அவசியம்.

நம்முடைய நியாய தர்மங்களை கேட்டு ஆதரவளிக்கும் நாடுகள் உலகில் வெகு சில .மட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசியல் ஆட்கள் எல்லா நாடுகளிடமும் நயமாக பேசியோ பணத்தை கொடுத்தோ எளிதாக ஆதரவை பெற முடிகிறது. நாமும் ஒரு அரசியல் சார்ந்த அமைப்பினூடாக மற்றநாட்டின் அரசியல் பொறுப்பாளர்களை அணுகி லோப்ப்யிங் மூலமாகவோ வேறு வழிகளிலோ ஆதரவை திரட்டுவது மிகவும் அவசியம்.

நம்முடைய நியாய தர்மங்களை கேட்டு ஆதரவளிக்கும் நாடுகள் உலகில் வெகு சில .மட்டுமே.

நிச்சயமாக காலம் தாழ்த்தாது செய்ய வேண்டியது.

நம்மிடம் பல ஊர்ச் சங்கங்கள் உண்டு.

எம்மால் முடியாதது ஒன்றும் இல்லை.

இதுக்குத்தான் இது முக்கியம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188

சர்வதேசத்தின்மேல் இருந்த நம்பிக்கைகளும் கொஞ்சங் கொஞ்சமாய் அருகிவருகின்றது.

நம்மை நாமே நிலைநிறுத்துவதுதான் ஒரேவழி.

Edited by பருத்தியன்

சிங்களவர் தாம் சிங்களவர், தாம் ஒரு தேசிய இனம், தமது மொழி, பண்பாடு, கலை என தனது அடையாளங்களை பேணுவது, தமிழனை சிங்களவன் ஆக்குவது என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.

நாம் எமது அடயாளங்களை காக்கும் விடயங்களை செயல்முறையில் கடைப்பிடித்து இருக்கின்றோமா. கருத்தில் எடுத்து இருக்கின்றோமா.

சிங்களவன் அது செய்கிறான், இது செய்தான் நாம் தவறு விட்டு விட்டோம் நமது விடுதலை அமைப்பு தவறு விட்டு விட்டது என்று கதைப்பது இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்போகின்றது.

தான் சிங்களவன் என்ற உணர்வில், தடிப்பில் இருந்தான். சிங்களவன், சிங்கள தேசிய அரசை வைத்திருந்தான் செயல் பட்டான். சிங்களவனுக்கு துணையாக இந்திய அரசு, இந்திய துணைக்கண்டத்தில் வாழும் தமிழ் இனம் அழிய வேண்டும் என்று விரும்பி செயற்படும் பல தேசிய இணங்கள், பிரந்திய அரசுகளின் உதவி, சர்வதேச அரசுகளின் உதவி, கூட இருந்து குழி பறித்தவர், முதுகில் குத்தியவர், சிங்களவனுடன் நக்கித்திரிந்த தமிழர்கள் என எத்தனை வகையான சக்திகளை எதிர்த்து எமது விடுதலை போராட்டம் வெற்றியின் உச்சிக்கு வந்தது.

இப்போது சர்வதேச சதியுடன் எமது விடதலை போராட்டம் தேக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு குறுக்க யாரும் படுக்கமுடியாது. சிங்களவன் எம்மை கேப்பாரற்று இனப்படுகொலை செய்து பட்டறிவைப்பெற்றுள்ளான். நாமும் அவனுடைய பாசையில் பதில் சொல்லி பளகிவிட்டோம். அவனுடைய பாசையில் தொடர்ந்தும் பதில் சொல்லி இருந்தால் எமக்கு இந்த நிலை வந்து இருக்காது.

எமது கையை கட்டிப்போட்ட சக்தி யார்??????

நாம் இந்தியா என்று சொல்வதை தவிர்த்து இந்திய துணைக்கண்டம், தமிழ் நாடு, தமிழ் நாடு அரசு என்று அழைப்போம்.

நாம் அடங்கி போய்விடமுடியாது. நாமும் 30 வருட திட்டம் தீட்டி இக்காலத்திற்கு ஏற்றாப்போல் செயற்படுவோம். எம்மால் முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.