Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் சிலரை விலைக்கு வாங்க பிரித்தானியத் தூதரகம் கடும் பிரயத்தனம்

Featured Replies

சிறிலங்கா அரசிற்குத் தலையிடியாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்காக பல்வேறு உபாயங்களை வகுத்து இவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலரை விலை கொடுத்து வாங்கி நாடு கடந்த அரசிற்கெதிரான பிராச்சாரங்களை அவர்கள் மூலமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தி;ல் துணைத் தூதராகப் பணிபுரியும் அம்சா இந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையிலுள்ள இலங்கைத்துணைத் தூதரகத்தில் பணியாற்றி தமிழக ஊடகவியலாளர்கள் சிலரை பணத்திற்கு அடிமையாக்கி தமக்கு ஆதரவாகச் செயற்பட வைத்த அம்சா அதன் காரணமாகவே பிரித்தானியாவிற்குப் பதவி உயர்வு பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடந்த அரசிற்கான பிரதிநிதிகள் சிலருக்கு நெருக்கமான சிலருடன் இரகசியப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள அம்சா இந்தப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறக் கூடிய ஒரு மன்றமாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அற்ப சலுகைகளுக்காக எவரும் காட்டிக் கொடுக்க முற்பட்டால் அது கொல்லப்பட்ட எம் சகோதர்களுக்குச் செய்யப்படும் பெரும் துரோகமாகவே இருக்கும் என தமிழார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SOURCE: http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் சிலரை விலைக்கு வாங்க பிரித்தானியத் தூதரகம் கடும் பிரயத்தனம்

முகவுரை எழுதியாச்சு..... கதைய எழுதி பட்டமும் குடுத்து முடிவுரை எழுத கனகாலம் பிடிக்காது. :)

  • கருத்துக்கள உறவுகள்

முகவுரை எழுதியாச்சு..... கதைய எழுதி பட்டமும் குடுத்து முடிவுரை எழுத கனகாலம் பிடிக்காது. :)

துணை முகவராக வேலை பார்க்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்காதுதானே.

இவர்களை வேண்டி இலங்கைத்தூதரகம் என்ன ஏலமா போடப் போகுது?

தவறான தலையங்கம்..

எங்கட தட்டின கேஸ் மதிவதனத்துக்கு எலும்பு போடுறது யாழ் நிர்வாகிகள் எண்டு கேள்வி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.