Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வதந்திகளும் விசாரித்த உண்மையும்

Featured Replies

தமிழருக்கு விடுதலை வேண்டும் என்கிற நோக்கத்தில யாருக்கும் தயக்கம் இல்லை. ஆனால் அதை அடையிறதுக்கான பாதையில நாங்கள் போய்கொண்டு இருக்கின்றோமா என்கிறதுதான் எனது கேள்வி. விடுதலை தேசியம் துரோகி வீதிக்கு இறங்குவேம் வெட்டுவோம் குத்துவோம்... இப்பிடி உணர்ச்சி வசப்படுத்தும் வார்தைகளால் மாத்திரம் விடுதலையை அமைத்துவிடலாம் என்ற சிலரது நம்பிக்கையைத்தான் பிழை எண்டு சொல்கிறேன். எமது இனத்தின் விடுதலைக்காக 30 வருசம் போராடி தன்ட முழு வாக்கையையும் தனது முழுக்குடும்பத்தையும் அந்த விடுதலைக்காகவே அர்பணம் செய்த அந்த தலைவனின் மரணத்திற்கு, அந்த தலைவனை உயிராக நேசித்த மக்களை உங்களைப் போன்றவர்கள் அழுவதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு உன்னத தியாகத்தை கொச்சைப்படுத்தி வாறீர்கள். இவை போன்றவைதான் உங்களைப் போன்றவர்களை பிழைப்புவாதிகளாக என்னைப் பார்க்க வைக்கின்றது.

யாரோ காசை சுருட்டி விட்டார்கள் ஏற்கனவே காசை சுருட்டினார்கள் இனியும் சுருட்டுவார்கள் எண்டு ஆதாரம் இல்லாமல் சொல்லும் குற்றங்கள் மட்டும் உங்களை எங்கை கொண்டு போய் விடப்போகிறது...??

யாரோ ஒருசிலர் தான் முன்னுக்கு நிண்று எதையாவது செய்ய துணிகிறார்கள்... அவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் எண்டால் யார் தான் உண்மையில் நல்லவர்கள்...?? இவ்வளவு காலமும் செய்தவர்கள் எல்லாரும் பிழை எண்றால் யார் சரியானவர்கள்...??

ஒரு சிலர் செய்த தவறுகளை எல்லார் மீதும் சுமத்தி ஒட்டுமொத்தமானவர்களையும் முடக்க நினைப்பது எந்த வகையில் தமிழர்களுக்கு நன்மையை தரும்...??

நீங்கள் திறமையானவராக இருந்தால் பிழையானவர்களை ஒழுக்கமானவர்களின் மத்தியில் இருந்து அகற்றுங்கள்.. முள் மீது போட்டப்பட்ட சேலையை இழுத்து எடுப்பதால் சேதம் சீலைக்கு தான்... அதை விட்டு போட்டு ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாதீர்... !

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை...

1- உங்களை தெரிந்த ஒருவர்... 20 பதுகளில் வயது உடைய ஒரு வர்... நீங்கள் பங்கு பற்றிய சில கூட்டங்களில் பங்கு பற்றியவர்... ஆனால் உங்களின் ஏரியா கிடையாது

2 -இதுக்குள் வேண்டாதவர்களின் கைகளில் ஒரு ஊடகம் போய் விடக்கூடாது என்பது சிலரின் எண்ணமாக இருந்து பிரச்சினை பட்டால் எங்களால் என்ன செய்ய முடியும்....??

தங்களது முதலாவது தகவலுக்கு நன்றி

அடுத்த கேள்விக்கு

நான் கருத்துக்களத்தில் மட்டுமல்ல இங்கு என்னை சந்திப்பவர்கள் அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள்

தமிழரின் போராட்டத்தை ஏற்றுக்கொள்வோர் எல்லோரும் ஒன்று கூடி..

நாம் நிறைய பேசவேண்டும்

எமக்குள் கனக்க ஆலோசிக்கவேண்டும்

இதன் மூலம்

எதிரிகள் பேசவரமாட்டார்கள்

எமது பேச்சுக்களின்போது போடப்படும் தடைகளை, தள்ளிப்போடலை, இழுத்தடித்தலை வைத்து....

துரோகியார் என்பதை அறியமுடியும்

நான் யாழ் களத்தில் என்னுடன் கதைப்பவர்களை கூட நேரில் வாருங்கள் என்று சொல்வதற்கு காரணம் இதுதான்ஆனால்ஒரேயொரு நிபந்தனை எமது போராட்டத்தை ஏற்பவராக இருக்கவேண்டும்

அதனால்தான் இங்கும் சிலருக்கு நான் பதில் எழுதுவதில்லை.

நேரம் பொன்னானது.

இவர்களை இனி திருத்தமுடியும் என்று நான் கருதவில்லை.

Edited by விசுகு

யாரோ காசை சுருட்டி விட்டார்கள் ஏற்கனவே காசை சுருட்டினார்கள் இனியும் சுருட்டுவார்கள் எண்டு ஆதாரம் இல்லாமல் சொல்லும் குற்றங்கள் மட்டும் உங்களை எங்கை கொண்டு போய் விடப்போகிறது...??

யாரோ ஒருசிலர் தான் முன்னுக்கு நிண்று எதையாவது செய்ய துணிகிறார்கள்... அவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் எண்டால் யார் தான் உண்மையில் நல்லவர்கள்...?? இவ்வளவு காலமும் செய்தவர்கள் எல்லாரும் பிழை எண்றால் யார் சரியானவர்கள்...??

ஒரு சிலர் செய்த தவறுகளை எல்லார் மீதும் சுமத்தி ஒட்டுமொத்தமானவர்களையும் முடக்க நினைப்பது எந்த வகையில் தமிழர்களுக்கு நன்மையை தரும்...??

நீங்கள் திறமையானவராக இருந்தால் பிழையானவர்களை ஒழுக்கமானவர்களின் மத்தியில் இருந்து அகற்றுங்கள்.. முள் மீது போட்டப்பட்ட சேலையை இழுத்து எடுப்பதால் சேதம் சீலைக்கு தான்... அதை விட்டு போட்டு ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாதீர்... !

இதைத்தான் நானும் சொல்லுகிறன். வீனாக ஆளையால் துரோகிகள் துரோகிகள் பண்டிஈனர்கள் பரதேசிகள் என்றெல்லாம் பட்டங்களை வழங்காமல் முள் மீது போட்ட சேலையாக மனிதர்களை மனித மனங்களைக் கையாளப் பழகுங்கள். சுய விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கேட்டபோதிலெல்லாம் காசு தாறவன்தான் தேசியவாதி என்டும் தராமல் வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் துரோகிகள் என்ற உங்கட பார்வையை மாத்துங்கள் முதலில.

Edited by DAM

இதைத்தான் நானும் சொல்லுகிறன். வீனாக ஆளையால் துரோகிகள் துரோகிகள் பண்டி ஷனர்கள் பரதேசிகள் என்றெல்லாம் பட்டங்களை வழங்காமல் முள் மீது போட்ட சேலையாக மனிதர்களை மனித மனங்களைக் கையாளப் பழகுங்கள். சுய விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். காசு தாறவன்தான் தேசியவாதி என்டும் தராமல் வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் துரோகிகள் என்ற உங்கட பார்வையை மாத்துங்கள் முதலில.

காசை நீங்கள் எந்த வளியிலை வேணும் எண்டாலும் சிங்களவனுக்கு கொடுத்து கொள்ளுங்கோ... அதை தடுக்க எங்களாலை முடியாது... அதே போல உங்களுக்காக எதையும் கண்ணை மூடிக்கொண்டு எந்த ஆபத்தான வேலையையும் செய்ய எந்த முட்டாளும் வரமாட்டான்...

உங்களிட்டை காசு கேட்டு யாராவது தொலை பேசினால் உடனை அது புலி எண்டு கிளம்பாதேங்கோ... இப்ப காசு கேக்கிறவை கூட இங்கை இருந்து அடுத்த பக்கம் மாறி போய் நிண்டு அப்பே ஸ்ரீலங்கா பாடுகிற ஆக்கள்...

புலி வேசம் போட்டவையையும் புலிக்கும் வித்தியாசத்தை கண்டு கொள்ளுங்கள்...

Edited by தயா

காசை நீங்கள் எந்த வளியிலை வேணும் எண்டாலும் சிங்களவனுக்கு கொடுத்து கொள்ளுங்கோ... அதை தடுக்க எங்களாலை முடியாது... அதே போல உங்களுக்காக எதையும் கண்ணை மூடிக்கொண்டு எந்த ஆபத்தான வேலையையும் செய்ய எந்த முட்டாளும் வரமாட்டான்...

உங்களிட்டை காசு கேட்டு யாராவது தொலை பேசினால் உடனை அது புலி எண்டு கிளம்பாதேங்கோ... இப்ப காசு கேக்கிறவை கூட இங்கை இருந்து அடுத்த பக்கம் மாறி போய் நிண்டு அப்பே ஸ்ரீலங்கா பாடுகிற ஆக்கள்...

புலி வேசம் போட்டவையையும் புலிக்கும் வித்தியாசத்தை கண்டு கொள்ளுங்கள்...

நீங்கள் நீங்கள் என்டு யாரைத்தான் சொல்கிறீர்கள்.

சனத்தையோ அப்பிடிச் சொல்றீங்கள்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்டு கேட்ட உடனே யே எங்கட சனங்கள் தங்கட பணத்தை நகையை வீட்டை கழுத்லிருந்த தாலிக்கொடியை தன்ட பிள்யையை ஏன் தங்கட வாழ்க்கையையே தந்ததை சிம்பிளா மறுகிகிறீங்களே தயா. தலைவன“ கட்டளைக்காக தயா டாம் போன்றவர்கள் வாழ வேண்டும் என்டதற்காக தங்கட உயிரையே தியாகமி செய்ய முன்வந்த பிள்ளைகள் நீங்கள் குற்றம் சுமத்துகின்ற இந்தச் சனததின்ட பிள்ளைகள்தானே. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பங்களிப்பு செய்த ஒரு இனம்தான் எங்கட தமிழ் சனம். அந்தச் சனத்தின்ட தியாகங்களில குறைகண்டுபிடிக்க உங்களைப் போன்றவர்களுக்கு எப்பிடி மனசு வருகின்றதோ தெரியவில்லை..

இப்படிப்பட்டவர்கள்தான் இனிமேல் எங்கட சனத்த வழிநடாத்தப் போகினம் என்டதை நிலைக்கத்தான் கவலையாகவும் கோபமாகவும் இருக்கு.

Edited by DAM

நீங்கள் நீங்கள் என்டு யாரைத்தான் சொல்கிறீர்கள்.

சனத்தையோ அப்பிடிச் சொல்றீங்கள்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்டு கேட்ட உடனே யே எங்கட சனங்கள் தங்கட பணத்தை நகையை வீட்டை கழுத்லிருந்த தாலிக்கொடியை தன்ட பிள்யையை ஏன் தங்கட வாழ்க்கையையே தந்ததை சிம்பிளா மறுகிகிறீங்களே தயா. தலைவன“ கட்டளைக்காக தயா டாம் போன்றவர்கள் வாழ வேண்டும் என்டதற்காக தங்கட உயிரையே தியாகமி செய்ய முன்வந்த பிள்ளைகள் நீங்கள் குற்றம் சுமத்துகின்ற இந்தச் சனததின்ட பிள்ளைகள்தானே. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பங்களிப்பு செய்த ஒரு இனம்தான் எங்கட தமிழ் சனம். அந்தச் சனத்தின்ட தியாகங்களில குறைகண்டுபிடிக்க உங்களைப் போன்றவர்களுக்கு எப்பிடி மனசு வருகின்றதோ தெரியவில்லை..

இப்படிப்பட்டவர்கள்தான் இனிமேல் எங்கட சனத்த வழிநடாத்தப் போகினம் என்டதை நிலைக்கத்தான் கவலையாகவும் கோபமாகவும் இருக்கு.

நீங்கள் எண்டு சொல்ல படுவது உங்களுக்கு எரிசலாக இருந்தால் அதை நீ எண்று எடுத்து கொள்ளுங்கள்... விடுதலை போராட்டத்துக்கு எண்று மக்களை எவ்வளவோ இளந்து போய் இருக்கிறார்கள்... அதில் இழந்தவைகளை தா எண்டு எந்த உண்மையான விபரம் தெரிந்தவனும் புலிகளிடம் போய் நிக்கவில்லை... உங்கள் சிலரை தவிர...

அந்த வகையில் நீங்கள் சிறுபாண்மையானவர்களே...!

வேண்டுமானால் புலிகள் காசுகளை எங்களிடம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் காசை திருப்பி தரவேண்டும் எண்று கையெழுத்து வேட்டை நடத்தி பாருங்களேன்... அதில் எத்தினை பேர் உடன் படுகிரார்கள் எண்று உங்களுக்கு தெரிய வரும்..

நீங்கள் எண்டு சொல்ல படுவது உங்களுக்கு எரிசலாக இருந்தால் அதை நீ எண்று எடுத்து கொள்ளுங்கள்... விடுதலை போராட்டத்துக்கு எண்று மக்களை எவ்வளவோ இளந்து போய் இருக்கிறார்கள்... அதில் இழந்தவைகளை தா எண்டு எந்த உண்மையான விபரம் தெரிந்தவனும் புலிகளிடம் போய் நிக்கவில்லை... உங்கள் சிலரை தவிர...

அந்த வகையில் நீங்கள் சிறுபாண்மையானவர்களே...!

வேண்டுமானால் புலிகள் காசுகளை எங்களிடம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் காசை திருப்பி தரவேண்டும் எண்று கையெழுத்து வேட்டை நடத்தி பாருங்களேன்... அதில் எத்தினை பேர் உடன் படுகிரார்கள் எண்று உங்களுக்கு தெரிய வரும்..

இது எஙிகளைப் பார்த்து மகிந்த சொல்லுறமாதிரி இருக்கு..

இது எஙிகளைப் பார்த்து மகிந்த சொல்லுறமாதிரி இருக்கு..

குடுத்த காசை நீங்கள் திருப்பி கேக்கிற போது மகிந்த சொன்னவனோ...?? நீங்கள் நலமாய் வாழ அவனிட்டை தேடி போய் எல்லோ குடுக்கிறீயள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.