Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளிட்டபத்து மாவீரர்களின் வணக்க நிகழ்வு.

Featured Replies

வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்றுவீரவரலாறான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவெழுச்சிநாள்நேற்று (22.01.2012) சுவிஸ்Rickenbachஇல் இடம்பெற்றது.

வீரகாவியமான மாவீரர்களான கேணல்கிட்டு லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலிலெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளில் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சிவந்தன் அவர்கள் பொதுச்சுடரினைஏற்றியதைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.தாயக விடுதலைப் போராட்டத்தில் வீரமரணத்தை தழுவிய வீரவேங்கை கொற்றவன் மற்றும் கப்டன் தமிழ்அன்பன் ஆகியோரின் சகோதரன் இந்திரன் தவச்செல்வா அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார்.அகவணக்கத்தடன், வருகைதந்த மக்கள் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.தொடர்ந்து கலை பண்பாட்டுக்கழகத்தினரின் இசையில் உணர்வு பூர்வமான எழுட்சிப் பாடல்கள்பாடப்பட்டன. பின்னர் 'மண் காக்கப் பிறந்த எங்கள் மாவீரன்'; கிட்டு அண்ணா என்ற கவிதை இடம்பெற்றது. இந்நிகழ்வில் துர்க்கா கலை கலாசாரமன்ற மாணவர்களின் எல்லாளன் எழுச்சி நடனம்எல்லோரையும் இனஉணர்வு ஊட்டியது. ஈழமதி நடனக்குழுவினரின் எழுச்சி நடனத்துடன், செல்வன் தமிழ்மாறன் ஆகாசின் மானமறவன் கிட்டுமாமா என்ற பேச்சு இடம்பெற்றது. தொடர்ந்து ராதா நடனாலயம், மற்றும் செங்காலன் மாணவர்களின்எழுச்சி நடனங்களும் மக்கள் மனதைக் கவர்ந்தன தொடர்ந்து சிவந்தன் சிறப்புரையினை நிகழ்த்தினார்.தொடர்ந்து மாலதி கலையக மாணவர்களின் எழுச்சி நடனத்துடன் துர்க்கா கலை கலாசார மன்றத்தினரின்முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் என்ற இன விடுதலை நாடகமும் சிறப்பான ஆக்கத்துடன் அமைந்தது.

இறுதியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழ்த் தேசிய உறுதிமொழியுடன் நிகழ்வுநிறைவுபெற்றது.

407321_289732627751800_100001451964600_854042_837306748_n.jpg

Kiddu%20anna%20%2023.jpg

Kiddu%20anna%20%2023%201.jpg

Kiddu%20anna%20%2023%202.jpg

Kiddu%20anna%20%2023%203.jpg

Kiddu%20anna%20%2023%204.jpg

Kiddu%20anna%20%2023%205.jpg

Kiddu%20anna%20%2023%206.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.