செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
நிர்வாண நிலையில் செய்தி வாசிக்க பெண்களுக்கு நேர்காணல் நடாத்தும் "நேக்ட் நியூஸ்" கனடா நிர்வாண செய்தி அலைவரிசையில் செய்தி வாசிக்கும் வேலைக்காக பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. கனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையகமாக கொண்டு "நேக்ட் நியூஸ்" என்னும் செய்தி அலைவரிசை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அலைவரிசையின் பெயரை மேலோட்டமாக மொழிபெயர்த்தால் "ஒளிவுமறைவற்ற செய்தி" என பொருள்படும். இவ் அலைவரிசை ஆரம்பித்ததன் நோக்கமும் கூட ஒளிவுமறைவற்ற செய்திகளை மக்களுக்கு வழங்குவதற்காகத்தான் ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவு…
-
- 2 replies
- 567 views
-
-
அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! வடக்கு மாகாணத்துக்குப் பயணித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்துக்குச் சென்று அங்கும் அப்பம் உண்டு மகிழ்ந்தார். அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/80172.html
-
- 0 replies
- 288 views
-
-
கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 807 views
-
-
அரசியல்வாதி வந்த உடன் அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்று சட்டமேதும் உள்ளதா?
-
- 0 replies
- 258 views
-
-
2 கோடி நன்கொடை வழங்கிய இலங்கை நபர்! என்னத்திற்கு தெரியுமா? திருப்பதி ஏழுமலையானிற்கு இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் மிகப்பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரியே புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானின் பக்தரான இவர் ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி அவர் தேவஸ்தானத்த…
-
- 1 reply
- 453 views
-
-
ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில்!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ட்ரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதிபரான பிறகு நிர்வாண சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்ட போதும் தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச் சிலை 12 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tags http://www.virakesari.lk/article/32013
-
- 0 replies
- 385 views
-
-
“பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்” நித்தியானந்தாவின் வழக்கறிஞர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என பிரபல சுவாமியார் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை செய்திருந்தார். இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் த…
-
- 10 replies
- 717 views
-
-
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான ஊறி யை (Oorea) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது. திருமணம வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://puttalamtoday.com/
-
- 1 reply
- 627 views
-
-
வத்தளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா உணவகமொன்றின் வியாபார கூடாரமொன்றிலிருந்து சட்டவிரோத மருந்து வகைகள் மற்றும் போதை தரும் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்களின் எவ்வித முன் அனுமதிகளுமின்றி, மிக நீண்ட நாட்களாக விற்கப்பட்டு வந்த இவ்வில்லைகளில் பெரும்பாலானவை, ஆண்மையைத் தூண்டும் வில்லைகளாகக் காணப்பட்டதாக, உணவு மற்றும் ஒளடத அதிகார சபையின் பிரதான பரிசோதகர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பதிவு செய்யப்படாத ஆண் சக்தியைத் தூண்டும் ஏழு வகையிலான ஒளடதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதான பல்வேறு வகையிலான போதை தரும் மாத்திரைகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே…
-
- 0 replies
- 535 views
-
-
மைத்திரியின் மரணத்திற்கு காலக்கெடு! ரணிலுக்கு ஆபத்தில்லை – வெளிவந்த பரபரப்பு ஆரூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இறந்துவிடுவதாக ஆரூடம் கூறியுள்ள ஜோதிடரான விஜித் ரோஹன விஜேமுனி, ரணிலின் பதவிக்கு எந்த வித ஆபத்தும் இப்போதைக்கு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் பதவி விலக வேண்டும் எனவும் தென்னிலங்கையில் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இந்தநிலையில், விஜித் ரோஹன விஜேமுனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியின் ஊடாகவே மேற்குறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், தற…
-
- 0 replies
- 262 views
-
-
*கடவுளை பற்றி காமராசர்* நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,. *ஜெருசலத்தல*…
-
- 3 replies
- 500 views
-
-
-
திருக்கோவில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலிஸாரை தேடிச் சென்று ஒப்படைத்த மாணவன் (திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேசத்தில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்படைத்த சம்பவம் நேற்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கடமையிலிருந்த பொலிஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்படைத்துள்ளான். திருக்கோவில் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 8 பிரிவில் கல்வி கற…
-
- 5 replies
- 541 views
-
-
புகைப்படக் கலைஞரை குறை கூறிய மணப்பெண்... அபராதம் விதித்த நீதிமன்றம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம். அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்? க…
-
- 0 replies
- 304 views
-
-
பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (காணொளி இணைப்பு) தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதனால் இதனை திருடுவது யார்? என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.டீவி கமெரா பொறுத்தியுள்ளனர். பதிவான சி.சி.டீவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின…
-
- 5 replies
- 390 views
-
-
தமிழ்க் கொலை... எம்.செல்வராஜா ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தமிழ்க்-கொலை/46-212123
-
- 1 reply
- 368 views
-
-
முட்டையிடும் விசித்திர சிறுவன் : குழப்பத்தில் வைத்தியர்கள்!!! கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த 14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து சிறுவனது தந்தை, "அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறா…
-
- 1 reply
- 279 views
-
-
39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…
-
- 3 replies
- 309 views
-
-
ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…
-
- 0 replies
- 200 views
-
-
சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஜபக்ச மகனின் தமிழ் பாடல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச பாடி நடித்து வெளியிட்டுள்ள தமிழ் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை ஆல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரோகித ராஜபக்ச பாடிய ‘மங…
-
- 0 replies
- 429 views
-
-
20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்…
-
- 0 replies
- 450 views
-
-
சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…
-
- 0 replies
- 247 views
-
-
முகநூலில் சில படங்கள் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பேஸ்புக்கில் பல அர்த்தங்கள் கூறும் படங்கள் உலாவுகின்றன. அவற்றிலிருந்து சில...! http://www.jaffnamuslim.com
-
- 0 replies
- 237 views
-
-
நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-
-
- 11 replies
- 738 views
-
-
திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. இதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த…
-
- 2 replies
- 270 views
-