செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
செக்ஸ் தேடும் பட்டியலில் இலங்கை 3ம் இடத்தில் – நகரங்களில் ஹோமாகம, சென்னை, டாக்கா முன்னிலையில்… இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளது. இதேவேளை இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திற்கு முன்னேறி, எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட்…
-
- 6 replies
- 934 views
-
-
தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.? அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்.! (படங்கள் இணைப்பு) பங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. பங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல்ம் ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தே…
-
- 0 replies
- 275 views
-
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' - நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய எம்.பி. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம…
-
- 1 reply
- 394 views
-
-
ஆணுக்கு கிடைத்த குழந்தை வரம் தென் இலங்கையில் ஒரு பரியாரி அம்மா திடீரெனெ கடை விரித்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கச் செய்யும் மூலிகை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார். படை எடுத்தனர், குழந்தைகள் இல்லா தாய் மார்கள். எல்லோருக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு அள்ளிக் கொடுத்தார் மூலிகையினை... கூடவே ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள்.... கர்பத்தினையும் இழப்பீர்கள்... இந்த பரியாரி அம்மாவின் புகழைக் கேள்விப்படட ஒரு பெண்ணும், கணவருக்கு தெரியாமல் வந்து மூலிகையினை வாங்கி, சொன்னவாறே பக்குவமாக எடுத்துக் கொண்டார். கணவர் தீடீரெனக் கேட்டார்..... இது என்னப்பா மருந்து.... எதாவது வருத்தமா?... ஓ அதுவா, முழங்கால் வலிக…
-
- 4 replies
- 499 views
-
-
இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள். FacebookTwitterPinterestEmailGmailViber இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும். அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள் இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர் http://newuthayan.com/story/43776.html
-
- 13 replies
- 1.4k views
-
-
அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை. உத்தரப்பிரதேசத்தில் சிறை வளாகத்தில் இருந்த செடிகளைத் தின்றதற்காக 8 கழுதைகளுக்கு 4 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் சிறை வளாகத்தில் விலை உயர்ந்த செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் மதிப்பு ரூ5 லட்சம் என கூறப்படுகிறது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த செடிகளை 8 கழுதைகள் மேய்ந்துவிட்டன. இதில் கடுப்பாகிப் போன சிறைத்துறை அதிகாரி கழுதைகள் மீது புகார் கொடுக்க போலீசாரும் 8 கழுதைகளை 'கைது செய்து' உராய் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.இதனிடையே கழுதைகளை காணாத உரிமையாளர் கமலேஷ் அவற்றை தேடி அலைந்துள்ளார். பின்னர் உராய் சிறையில் கழுதைகள் …
-
- 2 replies
- 326 views
-
-
மனைவியுடன் குடும்பம் நடத்துமாறு, கணவனை கட்டாயப்படுத்த முடியாது... உச்ச நீதிமன்றம். இரு மனித உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்குமாறு அந்த பைலட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது மனைவியுடன் சமாதானமாக செல்வதாக விமானி ஒப்புகொண்டதையடுத்து அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் ஒப்புகொண்டபடி விமானி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பராமர…
-
- 0 replies
- 253 views
-
-
கர்ப்பப் பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகள் ஒரே சத்திர சிகிச்சையில் நீக்கம் : உலக சாதனை ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர். எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது. இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பி…
-
- 0 replies
- 254 views
-
-
"பூமி அழிவிற்கு ஆயத்தமாகியுள்ளது" இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடுக்கங்களை பூமி சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்குள் உலகம் நிலநடுக்கங்களினால் பல அழிவைச் சந்திக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந் நிலையில் உலக அழிவு ஆரம்பித்துவிட்டது என சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். சதியாலோசனை (Conspiracy theory) கோட்பாடு என்பது யூகத்தின் அடிப்படையில் ஒரு தனி நபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்படும் கோட்பாடு ஆகும். அதன்படி பூமியின் அழிவுக்கு வித்திடும் நிரூபு கிரகம் தற்போது பூமியை நெருங்கி விட்டதாகவும் அதன் அறிகுறியே தற்போத…
-
- 0 replies
- 347 views
-
-
4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம் கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது. மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுற…
-
- 0 replies
- 263 views
-
-
விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. வாஷிங்டன்: விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த விய…
-
- 8 replies
- 618 views
- 1 follower
-
-
ஷெரீ எச்செசன் 26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்தார் இலங்கையிலுள்ள தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட ஷெரீ எச்செசனின் கோரிக்கையை நியூஸ்பெஸ்ட் இன்று நிறைவேற்றியது. 26 வருடங்களின் பின்னர் தனது உண்மையான தாயை ஷெரீ எச்செசன் இன்று (14) சந்தித்தார். இலங்கையிலுள்ள தமது தாயை கண்டுபிடுத்துத் தருமாறு, சில வாரங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டுக்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய நாம் முன்னெடுத்த உறவுத் தேடல் பயணத்தில கண்டறியப்பட்டவர், ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என…
-
- 0 replies
- 301 views
-
-
தினகரனுக்கு கிடைக்காத மூக்குப்பொடி சித்தர் ஆசி... யாருக்கு கிடைச்சிருக்கு பாருங்க! திருவண்ணாமலை : நாட்டு நடப்புகளை முன்கூட்டியே சொல்லியதால் பிரபலமடைந்த மூக்குப்பொடி சித்தரின் ஆசியை பெறுவதற்காக 2 முறை டிடிவி. தினகரன் அவரை நேரில் சந்தித்தார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு மூக்குப்பொடி சித்தர் ஆசி வழங்கவில்லை இந்நிலையில் சித்தர் திருவண்ணாமலையில் உள்ள கடைக்குள் திடீரென சென்றது பக்தர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவர் தற்போது திருவண்ணாமலையில் உணவகம் ஒன்றில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட் தனது தோழியை விரைவில் மணக்க இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் http://www.yaalaruvi.com
-
- 0 replies
- 275 views
-
-
தேரராக மாறிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ! மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில், தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடவைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து, ராஜகிரிய சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை, ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட் சுஹைர் எனவும், தாய் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சித்திரசீமனி ஒலிவர் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சிறுவன் தந்…
-
- 4 replies
- 390 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும் ட்ரம்ப்புக்கு நடுவிரலை தூக்கி காட்டிய 50 வயது பெண் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கத்தைய கலாச்சாரத்தில் நடுவிரலை தூக்கி காட்டுதல் என்பது அவமானத்தின் சின்னமாக கருதப்படுகின்றது. ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால் உடனே ஏதாவது ஒரு கெட்டவார்த்தையுடன் நடுவிரலை தூக்கி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கே நடுவிரலை தூக்கி காட்டியுள்ளார் ஒரு பெண். கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போத…
-
- 5 replies
- 4.1k views
-
-
2வது மனைவியின் 1வது பிள்ளை: 62 வயதில் கலக்கும் ‘மிஸ்டர் பீன்’! ‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தனது இரண்டாவது மனைவியின் மூலம்! ரோவன் அட்கின்சன் தனது இரண்டாவது மனைவியுடன்! 62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். ரோவன் அட்கின்சன் தனது மகள் லில்லி மற்றும் முதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியுடன்! சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை …
-
- 0 replies
- 844 views
-
-
நான் உன்னை மன்னிக்கிறேன்: மகனைக் கொன்றவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தந்தை குற்றவாளி ரெல்போர்ட்(இடது), குற்றவாளிக்கு ஆறுதல் கூறும் அப்துல் முனிம் அமெரிக்காவில் தந்தை ஒருவர், தன் மகனைக் கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிசா டெவரி செய்துவிட்டு வரும்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ரெல்போ…
-
- 0 replies
- 234 views
-
-
ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 36 வயதான இவான்கா ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான …
-
- 0 replies
- 193 views
-
-
கனடாவில் வைரலாகியுள்ள முதியவரின் சலுகை! on: நவம்பர் 07, 2017 கனடாவில் வருடமொன்றிற்கு 30,000 முதல் 36,000டொலர்கள் வரையிலான சம்பளம் வேண்டுமா? நீங்கள் புகை பிடிக்காதவராக அமைதியை விரும்புபவராகவும் அமைதியாக இருப்பவரும் ஊனமுற்ற வயோதிபரை கவனித்து கொள்ள விரும்பினால் அதிஷ்டம் உங்களிற்கு. செய்ய வேண்டியது விறகு சேர்ப்பது உணவு தயாரிப்பது. எதிர்கால வாடகை பற்றிய கவலை கொள்ள வேண்டிதில்லை. நோவ ஸ்கோசிய கேப் பிரெட்டனில் ஒரு கிராம புறத்தில் மனிதனொருவர் தன்னுடன் வசிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த சலுகைகளை வழங்க முன்வந்துள்ளார். தன்னுடன் வசிக்க சரியான ஒருவரை தேட இணையத்தை தெரிந்தெடுத்துள்ளார். 75வயதுடைய ரெறொன் டொட் என்பவர் சக்கர நாற்காலியில் இரு…
-
- 0 replies
- 558 views
-
-
7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …
-
- 0 replies
- 223 views
-
-
மன்னார் கடலில் சிக்கிய விசித்திர மீனால் பரபரப்பு!! மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பெரும் மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது. சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்றே மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர் என்று கூறப்படுகின்றது. அந்த மீனை கணக்கான மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். http://newuthayan.com/story/44614.html
-
- 5 replies
- 1.3k views
-
-
பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரா…
-
- 0 replies
- 230 views
-
-
வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்! பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது. மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும். இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது. டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் சீன தலைந…
-
- 0 replies
- 217 views
-
-
எண்ணெய் தாங்கியுடன் வரிசையில் நின்ற நபர் – வைரலாகும் ஒளிப்படங்கள்!! நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன. http://newuthayan.com/story/44361.html
-
- 2 replies
- 492 views
-