Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தபால் அட்டையில் `தலாக்' சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது தனது இரண்டாவது மனைவியை தபால் அட்டை மூலம் விவாகரத்து செய்வதாக அறிவித்த நபர், மனைவியை துன்புறுத்தி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். படத்தின் காப்புரிமைAFP Image captionதலாக் முறையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டதாக ஆர்வலர்கள் புகார் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார். அந்த தபால் அட்டையில் தலாக், தலாக், தலாக் (விவகாரத்து) என்று மூன்று முறை எழுதியிருந்தார். இந்தியாவில், மனைவியை விவாகரத்து செய்ய விரும்…

  2. 6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்! பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது. அப்துல் மஜீத் என்பவருக்கு 54 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத். பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பி.பி.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர். குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்ட…

  3. கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட... டீனேசர் எலும்பு. கச்சதீவு பிரச்சினை? மீண்டும், சூடு பிடிப்பதன் காரணத்தை காரணத்தை அறிந்தால், நாம்... மூக்கில், விரல் வைக்க வேண்டும். 1974´ம் ஆண்டில்.... இலங்கைக்கு, இந்தியாவால்..... அன்பளிப்பாக வழங்கப் பட்ட குறுகிய பிரதேசம் தான், கச்சதீவு. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர், கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால்... அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்று, வாசிக்க.... சிரமமாக இருந்தால், இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் படி... கையெழுத்துத்தானே, சும்மா... போடுறது தானே... என்று கிறுக்கி விட்டதால். இன்று... இந்தியா பல அவ மானங்களை சுமந்து கொண்டு நிற்கின்றது. ஆனால்.... இன்று, கச்சதீவில். கிடைக்கும் பொக்…

  4. சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை! மெக்ஸிகோ நகரிலுள்ள மெட்ரோ ரயில்களில், புதிய பாணியில் திடீரென தோன்றியுள்ள இருக்கை பொருத்தமற்றது, வசதியில்லாதது, இகழ்ச்சிக்குரியது மற்றும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்ற சாச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைYOUTUBE ஆண்குறியும், நெஞ்சும் புடைத்திருக்கும் பாணியில் அமைக்கப்பட்ட இந்த இருக்கை பெண் பயணிகளால், அனுபவிக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை குறிப்புணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் என்று எழுதப்பட்டுள்ளதற்கு அடுத்ததாக, "இங்கு உட்காருவது வசதியில்லை. ஆனால், அன்றாட பயணத்தின்போது, பெண்கள் துன்புறுகின்ற பாலியல் வன்முறையோடு ஒப்பிடும…

  5. நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா! திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே துறவறத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திபெத்தின் மிக முக்கியமான பௌத்த பாடசாலையை ஆரம்பித்த கர்மபா லாமாவின் மறு அவதாரம் என்றும் தாயே டோர்ஜேவை திபெத்தியர்கள் குறிப்பிடுவர். இந்த நிலையில், இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட டோர்ஜே, தனது நீண்ட கால நண்பியான ரின்ச்சென் யேங்சம் (36) என்ற பூட்டானியப் பெண்ணை கடந்த 25ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்காக டோர்ஜே துறவறத்தைத் துறந்துவிட்டதாகவும…

  6. 12 வயதில் அப்பாவான கேரள சிறுவன் கோப்புப்படம்: ஏ.பி. கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும். எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல் த…

  7. காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன்: பிரபல பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது காதலனுடன் உறவு கொள்ளப் போவதை லைவ்வாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம். பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடை…

    • 6 replies
    • 1.8k views
  8. நம்ம ஊரு பாட்டுக்கு இந்த போடும் ஆட்டத்தை பாருங்கள் பகிருங்கள் நாம இப்படி போவம்..

  9. பாலியல் வல்லுறவின்போது பெண் கூக்குரல் எழுப்பாததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை பாலியல் வல்லுறவு சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைKIEFERPIX/GETTY Image captionகோப்புப் படம் தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்த சகபணியாளரிடம், வேண்டாம் என முடிந்தவரை சொல்லிப் பார்த்தும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறுவது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரமாகக் கருத முடியாது என கடந்த மாதத்தில் டூரினில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்ப…

  10. 915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது. அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை வீசு­வது தமக்கு அதிஷ்­டத்தை ஏற்­ப­டுத்தும் என அங்­குள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். இவ்­வாறு வீசப்­படும் நாண­யங்­களை மேற்­படி ஆமை விழுங்கி வந்­ததால் அதற்குப் பாதிப்பு ஏற்­பட்­டது. தாய்­லாந்தின் சூலா­லோங்கோர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மிருக வைத்­தி­யர்­களால் இம்­ மாத முற்­ப­கு­தியில் மேற்­படி ஆமை சத்…

  11. ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா? இங்கு மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது. By: Maha Lakshmi S Updated: Friday, March 24, 2017, 12:17 [IST] Subscribe to Boldsky இவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன்…

    • 1 reply
    • 1k views
  12. வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த சிறுவன் வேற்றுக்கிரகவாசி என தாய் எண்ணினாராம் இந்தியாவைச் சேர்ந்த சிறுவனொருன் மிகச் சிறிய தலை, பிதுங்கிய கண்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறான். மரபணு கோளாறு காரணமாக இச் சிறுவன் இத்தோற்றத்தில் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை, inherited ichthyosis என குறிப்பிடப்படுகிறது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இச் சிறுவன் பிறந்தவுடன், அதிர்ச்சியடைந்த அவனின் தாய் காலிதா பேகம், ஆரம்பத்தில் தாய்ப்பாலூட்டுவதற்கும் தயங்கினாராம். “இக் குழந்தையின் பல உடற்பகுதிகள் போதிய வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. வே ற்றுக்கிரகவாசியை மகனாகப் பெற்றுவிட்டேனோ என எண்ணினேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http…

  13. காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா? உடனே இத பண்ணுங்க…. By admin - March 22, 2017 Share on Facebook Tweet on Twitter காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு …

  14. பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…

  15. இந்தியரின் வேலை வாய்ப்பை `பறித்த' சதாம் ஹுசைன்! பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். படத்தின் காப்புரிமைAP 25 ஆண்டுகளுக்கு முன்னால், இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறைசொல்ல விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல், ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும், சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர், பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவ…

  16. ஜெர்மனியில் மலைப்பாம்பு மூலம் கழுத்து மசாஜ்: வாடிக்கையாளர்கள் பரவசம் ஜெர்மனியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மலைப்பாம்பு மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். பெர்லின்: முடி திருத்தும் கடைகளில் சிகை அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். அதுவும் மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்கின்றனர். இந்த முடி திருத்தும் சலூன…

  17. ஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..! (காணொளி இணைப்பு) சுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சியாரா லியோனில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியிலுள்ள கோனோ பிராந்தியத்தின் வைர கிடங்கில் பணியில் ஈடுபட்டிருந்த பாதிரியார் ஒருவர் தன கண்டெடுத்த, 706 கரட் பெறுமதியுடைய வைரக்கல்லை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கோனோ வைரக்கிடங்கில் ஏராளமான வைர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தச் சுரங்கத்தில் பணியாற்றிய இமானுவ…

  18. சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793

  19. முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice

  20. நியூயோர்க்கில் ரயிலில் முஸ்லிம் தம்பதியரை தூஷித்த வயோதிப்பெண்ணை வாயடைக்கச் செய்த சீனப் பெண்! நியூயோர்க் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முஸ்லிம் தம்பதியரை இனவாதப் பேச்சால் தூஷித்துக்கொண்டிருந்த ஸ்பானியப் பெண்ணுக்கு எதிராக லத்தீன் பெண் ஒருவர் குரல் கொடுத்த சம்பவம் இணையத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரயாணிகள் பலர் குவிந்திருந்த ரயில் ஒன்றில், ஒரு முஸ்லிம் தம்பதியர் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களை ஸ்பானியப் பெண் கடுமையான இனவாதப் பேச்சுக்களால் திட்டியபடியே இருந்தார். அவரைத் தடுக்க சக பெண் பயணியொருவர் முயற்சித்தார். ஆனால் அந்த ஸ்பானியப் பெண்ணோ, “நீ அமெரிக்காவைச் சேர்ந்தவள். உனக்கு இது புரியாது. …

    • 2 replies
    • 394 views
  21. ஜிராவ் வென்றது

    • 0 replies
    • 222 views
  22. போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …

  23. தாய்மொழி போலாகுமா? சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய 20 வயதான ஹாங்காங் போலீஸ்காரர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTHONG KONG POLICE ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த போலீஸ்காரர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் ம…

  24. சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது. திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள். இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு. உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அ…

  25. பங்களாதேசத்தின் புகையிரதம்

    • 2 replies
    • 735 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.