Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திருப்பூர்: திருப்பூரில் பகல் நேரத்தில் சைக்கிள் கடை முதலாளியாகவும், இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையிலும் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி லீலாவதி, தாய் வள்ளியத்தாள், தந்தை கருப்பணன் ஆகியோருடன் செல்லமுத்துவும் சேர்ந்து, கடந்த மாதம், ஆறாம் தேதி, தங்களது தோட்டத்தில் வேலை செய்ய சென்றனர். மாலையில் வீடு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 64 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை…

  2. 2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு, டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன. கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது. * சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது. * மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது. * ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. * நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எ…

  3. இராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் அரிய வகை கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த அரிய வகை பன்றிகள் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள், விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகில் சுமார் 45 கிலோ எடையுள்ள 4 அடி நீளமுள்ள கடல் பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4 கடல் பன்றிகள் இராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182643732517577461#sthash.F…

  4. 18ஆவது குழந்தைக்கு பெற்றோராகும் தம்பதியினர் பிரிட்டனை சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது 18ஆவது குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லங்கஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த 38 வயதான சூ ரெட்போர்ட்டுக்கும் அவரின் கணவர் நோயல் ரெட்போர்ட் என்பவருக்கும் 17 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்தபிள்ளையான கிறிஸ் என்பவருக்கு 25 வயதாகிறது. மகள்களில் மூத்தவரான சோபிக்கு 21 வயதாகிறது. இந்த நிலையில், நோயல் – சூ தம்பதிக்கு மற்றொரு குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது கர்ப்பிணியாகவுள்ள சூ விரைவில் 18 ஆவது குழந்தைக்கு தாயாகவுள்ளார். இக்குழந்தையை தமக்கான கிறிஸ்மஸ் பரிசு என இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவே தமது கடைசி குழந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரி…

  5. சீனாவின் உஹான் நகரில்(Wuhan city) வளர்ந்து வரும் தொழில் போட்டியை எளிதில் எதிர் கொள்ளும் விதமாக புதியதொரு சலுகையை அறிமுகம் செய்துள்ளது ஒரு ஜவுளி நிறுவனம். உடை இல்லாமல் அந்த கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உடைகள் வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை நிறைவேற்றியும் உள்ளது. அதாவது உள்ளாடையுடன் தம் கடைக்கு வரும் முதல் 200 பேருக்கு இலவச உடை வழங்கியுள்ளதாம் இந்த பிரபல ஜவுளி நிறுவனம். இதில் ஒரு நிபந்தனையும் உள்ளது. அது என்னவென்றால் சலுகைக்கு வருபவர் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டுமாம். இந்த சலுகையை அறிந்த சீன இளம் ஆன்களும் பெண்களும் அந்த ஜவுளிக் கடைக்கு, அறையும் குறையுமாக படையெடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் திட்டப்படி கடையும் நாடு முழுவதும் மக்களுக்கு தெரிந்துவ…

  6. திருப்பதி, குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரன…

  7. மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும…

  8. இல­வ­ச­மாக ஆடை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நூற்­றுக்கும் அதி­க­மான சிங்­கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்­வா­ண­மாக ஆடை­ய­க­மொன்­றுக்கு திரண்­டனர். ஸ்பெய்னைச் சேர்ந்த டெஸி­குவெல் நிறு­வனம் அரை­நிர்­வா­ண­மாக வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஆடை­களை வழங்கும் திட்­டத்தை ஏற்­கெ­னவே பல நாடு­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­று­வனம் சிங்­கப்­பூரில் முதல் தட­வை­யாக நேற்று வியா­ழக்­கி­ழமை இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் தெரி­வுக்­கேற்ப ஓர் ஆடையை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது. இல­வச ஆடை­களை பெறு­வ­தற்­காக சிங்­க­ப்பூரில் வசிக்கும் நூற்­றுக்கும் அதி­க­மான ஆண்­களு…

  9. நாயா நீ? பொது இடத்தில், சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி! நம் ஊரில்தான் பொது சுவரில் சிறுநீரில் கோலம் போடுவார்கள் பொதுமக்கள். அம்மா உணவகம் இருக்கும் அளவிற்கு கூட இங்கே பொது கழிப்பிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுகிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கூட பொது சுவற்றை நாறடித்து முகம் சுளிக்கச் செய்பவர்கள்தான் இங்கே அதிகம் உள்ளனர். இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களையும், சிறுநீர் கழிப்பவர்களைத் தடுப்பவதற்காக ஸ்வாமி படங்களை வரைந்து வைத்திருப்பார்கள். இல்லையெனில் அறுந்த செருப்பு, துடைப்பம் என கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அதையும் பார்த்து சில ஜென்மங்கள் திருந்தாமல் சிறுநீர் கழித்துச் செல்வார்கள். நாயா நீ? அபராதம் விதித…

  10. Started by விசுகு,

    http://www.dailymotion.com/video/x2c5bjx_coca-cola-vs-coca-cola-zero-test-du-sucre_news

  11. புது டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில பிரபல சாமியார் ராம்பால், பபிதா என்ற இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார் என்று அம்மாநில போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் 42 முறை ஆஜர் ஆகச் சொல்லி ஹரியானா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காமல் இருந்த சாமியார் ராம்பாலை , இறுதியாக ஒரு வாரம் போராடி துப்பாக்கிச் சண்டையிட்டு கடந்த மாதம் 20 ஆம் தேதி கைது செய்தனர் போலீஸார். பின்னர் அவரின் ஆஸ்ரமத்தில் இருந்து ஏராளமான ஆவணங்கள்,ஆயுதங்கள்,கர்ப்பம் கண்டறியும் கருவிகள், மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் கைபற்றப்பட்டன. இந்நிலையில், ஹரியானா மாநில போலீசார், ராம்பாலிடம் உதவியாளராக பணியாற்றிய இளம்பெண் பபிதா வைக் கைது செய்து …

  12. அமெரிக்காவில் ஒரு பூனை ஹாலிவுட் பிரபலங்களை விட பல மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. ஆச்சரியமாக இருக்கின்றதா?? அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த தபதா பன்டென்சன் என்பவர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகின்றார். அவர் வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை தத்தெடுத்தார். டார்டர் சாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனையை வீடியோ எடுத்து அவர் யூ டியூப்பில் 2012ம் ஆண்டு வெளியிட்டார். அதில் இருந்து அந்த பூனை மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. பார்க்க உர்ரென முகத்தை வைத்து இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள், ஏன் ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. Grumpy Cat's Worst Christmas Ever என்ற இந்த ஹாலிவுட் படம் வெளியான போது அதிகளவில் டுவிட் செய்யப்பட்டதாம். …

  13. பிறப்புறுப்பால் 80 கிலோ செங்கற்களை தூக்கி 320 தடவைகள் அசைத்து விநோத சாதனை.! 80 கிலோ கிராம் நிறையுடைய செங்கற்களை கொண்ட பெட்டி ஒன்றை தனது பிறப்புறுப்புடன் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கி சுமார் 10 நிமிடங்கள் அங்குமிங்கும் அந்த பெட்டியை அசைத்து சீன குங்பூ சண்டைக்கலை நிபுணர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஹெனான் மாகாணத்தின் ஸெங்கஸொயு நகரைச்சேர்ந்த 48 வயதுடைய ஸவோ ஸென்{ஹவா என்ற மேற்படி குங்பூ நிபுணர், அந்த 80 கிலோ கிராம் நிறையுடைய பெட்டியை 320 தடவைகள் அங்கும் இங்கும் அசைத்துள்ளார். அவர் தனது பயிற்சி நிலையத்திலேயே மேற்படி சாதனையை நிறைவேற்றியுள்ளார். http://youtu.be/slGTe1i-VKs http://www.virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8…

    • 13 replies
    • 1.2k views
  14. ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா! ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா. இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர். மாடர்ன் ராஜ்ஜியம்: இவர் ஒரு மார்டன் அரசர். நவீன…

  15. விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர் /¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/ நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண ்டா? இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்; இதில் 'சந்த்ரா' என்ற பெயர் ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில் சூட்டப்பட்ட பெயர் ஆகும்; அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம் சந்திரசேகர்; 1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்) வசித்தபோது பிறந்தார்; பிறகு தமிழகம் திரும்பி 1930களில் அமெரிக்கா சென்று குடியேறுகிறார்; அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும் குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி ஞ்ஞானி) வளர்கிறார்; 1983ல் இவரது 'வ…

  16. 38 தடவைகள் ஈய குண்டுகளைக் கொண்ட துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்காக போராடிய தனது நண்பனான நாயை 3 நாட்கள் அதனருகே காவலிருந்து மற்றொரு நாய் காப்பாற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கிரேக்கத்தீவான ஸகின் தோஸில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு சாக்கடை கால்வாயொன்றில் போடப்பட்டிருந்த 4 வயதான ஆண் நாயைக் கண்ட 2 வயதான பெண் நாய் அதனருகே 3 நாட்களாக எந்தவித உணவும் உண்ணாது காவலிருந்ததுடன் அந்நாயை காப்பாற்ற அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் மூலம் குரைத்துக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் அந்நாய்க்கு உதவ முன் வந்ததையடுத்து அந்நாய்கள் மீட்கப்பட்டு கிரேக்க மிருக மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் காயமடை…

  17. அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார். மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ…

  18. கப்பலிலிருந்து, கடலுக்குள் விழுந்த... 4 கோடி ரூபாய் பென்ஸ் கார். உடைக்க, முடிவு. வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக சரக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் கடலில் விழுந்தது. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட அந்த கார் மிகவும் மோசமடைந்ததால் அதனை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அர்ஜெண்டினாவை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக அந்த கார் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ரியோ டி லா பிளாட்டா என்ற இடத்தில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது கார் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் சரிந்து கடலில் விழுந்துவிட்டது. மீட்கப்பட்ட கார். கடலுக்குள் விழுந்த கன்டெய்னரை, 5 நாட்கள் கழித்து மீட்டுள்ளனர…

  19. அவுஸ்திரேலியாவின் லின்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்பா மற்றும் ஸ்டீம்பாத் செண்டரில் அடிக்கடி கசமுசா ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, அங்கு நிர்வாண நிலையில் போலீசாரை அனுப்பியுள்ளது அவுஸ்திரேலிய அரசாங்கம். அவுஸ்திரெலியாவில் உள்ள லின்ஸ் நகரில் ஒரு பிட்னஸ் செண்டர் இயங்கி வருகிறது. ஸ்பா மற்றும் ஸ்டீம் குளியல் அடங்கிய இந்த பிட்னஸ் செண்டரில் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றாக உலவுவது சகஜமாம். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிலர் இந்த ஸ்டீம் பாத் செய்யும் இடத்திற்குள் நுழைந்து அடிக்கடி கசமுசாவில் ஈடுபடுவதாக பிட்னஸ் செண்டரின் மேலிடத்திற்கு தகவல் வந்துள்ளது. உடனே பிட்னஸ் செண்டரின் மேலிடம், பிட்னஸ் செண்டரில் காவலிற்கு போலீசாரை அனுப்புமாறு கேட்டுள்ளது. சம்பத்தப்பட்ட பகுதி ஸ்ட…

  20. வல்லவனுக்கு வல்லவன் https://www.facebook.com/video/video.php?v=400556906768707

  21. தொடர்பான செய்தி : http://www.yarl.com/forum3/index.php?/topic/147144-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/ பாலியல் புகாரில் சிக்கிய மடாதிபதி ராகவேஸ்வரா சாமிக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நேற்று நடைபெற்றது. சிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதி ராகவேஸ்வரா சாமி மீது அவரது பெண் சீடரான பாடகி பிரேமலதா பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி அவருக்கு சி.ஐ.டி. பொலிசார் நோட்டீஸ்…

    • 20 replies
    • 2.6k views
  22. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை கின்னஸ் சாதனை ஏற்படுத்த பிரமாண்டமான மனித தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று 3 வர்ண தொப்பிகளை அணிந்து தேசிய கொடி போல நின்ற காட்சிகள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ’மனித தேசியக் கொடி’ நிகழ்ச்சி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ’எனது கொடி-எனது இந்தியா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர். ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பி…

  23. 4-12-05 12:47:51 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12 இறாத்தல் (5.44 கிலோ­கிராம்) எடை­யுள்ள சிங்கி இறால் ஒன்றை பிடித்­துள்ளார். பொரெஸ்ட் கலண்ட்டே எனும் இந்த இளைஞர் கலி­போர்­னியா மாநில கரை­யோ­ரத்தில் இந்த சிங்கி இறாலை பிடித்­தாக தெரி­வித்­துள்ளார். இந்த சிங்கி இறால் சுமார் 70 வருட வய­து­டை­ய­தாக இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. உயி­ரி­ய­லா­ள­ரான பொரெஸ்ட் கலண்டே இது குறித்து கூறு­கையில், கடந்த பல 10 வரு­டங்­க­ளாக இத்­த­கைய சிங்கி இறால்­களை பிடித்­துள்ளேன். ஆனால் இந்­த­ளவு பெரிய சிங்கி இறாலை ஒரு­போதும் கண்­ட­தில்லை" எனத் தெரி­வித்­துள்ளார். இப் பாரிய சிங்கி இறாலை பிடித்­த­வுடன் அதை சமைத்து உண்­பதா வேண்­டாமா என யோசனை ஏற்­பட்­டது. இது குறித்து த…

  24. கேரளா மற்றும் தமிழகத்தில் முத்தம் போராட்டம் நடைபெற்றது. இது கலாச்சார சீரழிவு என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் தங்கள் அன்பை முத்தம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வதாகவும், இதனால் என்ன தவறு நிகழ்ந்து விடப்போகிறது? விளக்கம் அளித்தனர். ஆனால், உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள்…

    • 9 replies
    • 2.8k views
  25. பிரித்தானியாவில் விசா இல்லாதவர்களுக்கு வந்தது பொலிசாரின் கடும் சட்டம் பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், யாராவது விசா இல்லாத நபர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டின் உரிமையாளருக்கு 3,000 பவுன்சுகள் தண்டம் விதிக்கப்படும் என பொலிசார் அதிரடியாக கூறியுள்ளார்கள். லண்டனில் விசா இல்லாத பலர் புறநகர்ப் பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று களவாக வேலைசெய்வது வழக்கம். லண்டன் நகரில் தான் பொலிசாரின் கெடுபிடிகள் அதிமாக உள்ளது. பிற இடங்களில் பொலிசாரின் கெடுபிடிகள் அதிகம் இல்லை. இதனால் தான் விசா காலாவதியானவர்கள். மற்றும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் இவ்வாறு வேறு இடங்களில் சென்று களவாக வேலைசெய்து அங்கே தங்கி வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் பெரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.