செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
[size=4]தமிழக அரசின் வானூர்தி சேவை - தேவை[/size] [size=2] [size=4]இந்தியாவில் கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட் போன்ற தனியார் விமான சேவை நிறைய இருக்கின்றன . இப்படி தனியார் விமான சேவைகள் இந்திய நாட்டில் [/size][/size] [size=4]இருக்கும் போது ஏன் வான் போக்குவரத்து இருக்கக் கூடாது? இந்திய அரசின் கட்டுப் ப...ாட்டில் இயங்கும் விமானத்தில் தமிழில் எந்த அறிவிப்போ , சேவைகளோ இடம்பெறாத நிலையில் , தமிழக அரசுக்கு, மாநில அரசுக்கு இப்படி ஒரு விமான நிறுவனம் சொந்தமாக இருந்தால் , தமிழ் மொழியில் தாய் மொழியில் அறிவிப்பு கிடைக்கும் அல்லவா ? அதனால் மாநில மொழி உரிமையும் காக்கப் படும் அல்லவா ? மாநிலத்தில் இருந்து உள்ளே வரும் , வெளியே போகும் விமானங்களை தமிழக அரசே கவனிக்கலாமே . தமிழ் மொழியும் வான…
-
- 0 replies
- 882 views
-
-
சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணக் கோலத்தில் நடமாடிய நபர் கைது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக பிரவேசித்து பயணச் சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். நஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பயணச்சீட்டு பெறுவதற்காக காத்திருந்தவர்கள் வரிசையில் நிர்வாணக் கோலத்தில் காத்திருந்த அந்நபரைக் கண்ட ஏனைய பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அந்நபர் கைதுசெய்யப…
-
- 0 replies
- 352 views
-
-
காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, 'தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், 'காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம்தான் இதன் பிண்ணனியாம். பேனரைத் திருப்பித் தராவிட்டால் தீக்குளிக்கப்போவதாக அவர் எச்சரிக்க, ம.தி.மு.க. உயர் தலைவர்களை நாடி சமாதான…
-
- 0 replies
- 584 views
-
-
பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் GASTON BRITO கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக …
-
- 0 replies
- 296 views
-
-
சார்லஸ்- டயானா விவகாரத்திற்கு காரணமாக அமைந்த பேட்டி - விசாரணை நடத்த உத்தரவு லண்டன் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், இளவரசர் சார்லஸ் (72). இவர், தன் முதல் மனைவி இளவரசி டயானாவிடம் இருந்து, 1996-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த விவாகரத்திற்கு, அதே ஆண்டு, டயானா அளித்தபேட்டி ஒன்று தான் காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. பி.பி.சி., தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பனோரமா' என்ற நிகழ்ச்சிக்கு, டயானா அளித்த அந்த பேட்டி, அரச குடும்பத்தை அதிரவைத்தது. பத்திரிகையாளர் மார்ட்டின் பாஷிர் எடுத்த அந்த பேட்டியை, இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர், நேரலையில் பார்த்தனர்.அந்த பேட்டியில், இளவரசர் சார்லசுக்கும், அவரது தற்போதைய மனைவியான கமிலா பார்க்கருக்கும் இ…
-
- 0 replies
- 288 views
-
-
மூன்று உதவியாளர்களுடன் 'கிம்புலா எலா குணா' சென்னையில் கைது தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும…
-
- 0 replies
- 382 views
-
-
-
- 0 replies
- 519 views
-
-
உலகில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது சிறந்த தரத்தை ரொறன்ரோ கொண்டிருக்கின்றது எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. ரொறன்ரோ குறிப்பாக மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம், திடமான தேசிய அரசியல், எளிமை போன்ற முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரொறன்ரோ அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என Toronto Star செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது. போக்குவரத்து நெருக்கடி, மற்றும் Gardiner Expressway வீதியில் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகள், மக்கள் நெரிசல் போன்ற காரணங்களினார் ரொறன்ரோ 3வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத்தரம், ஸ்திரமான அரசியில் நிலை என்பனவே ரொறன்ரோ 4வது இடமாகத் தெரிவு செய…
-
- 0 replies
- 646 views
-
-
மாணவர்களை தேர்வில் மோசடி செய்யாமல் இருக்க உதவும் தொப்பிகள் – ஃபிலிப்பைன்ஸில் வைரல் காணொளி ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARY JOY MANDANE-ORTIZ பிலிப்பைன்ஸில் கல்லூரி தேர்வுகளின்போது "ஏமாற்றுவதைத் தடுக்கும் தொப்பிகள்" என்றழைக்கப்படும் மாணவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேடிக்கையாக வைரலாகி வருகின்றன. லெகாஸ்பி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய விடைத்தாளைப் பார்த்து எழுதுவதைத் தடுக்க தலைக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அட்டை, முட்டை பெட்டிகள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யப…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்துள்ளார். லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த சங்கீதன் இறந்த பின்னர் அவர் பெயரை எடுத…
-
- 0 replies
- 662 views
-
-
பட மூலாதாரம்,YOUTUBE/WAKE AND BITE படக்குறிப்பு, உணவுப் போட்டிகளுக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகை பலரை ஈர்க்கின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 16 செப்டெம்பர் 2024 கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இட்லி சாப்பிடும் போட்டியின் போது 49 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்ற அவருக்கு இட்லிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும், சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக தொண்டையிலிருந்த இட்லிகளை வெளியே எடுத்தனர் என்று காவல்துறை கூறியதாக பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவ்லதுறையினர் வழ…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
தாயகத்தில் கறுப்பு உலகத்தில் இருலுக்குள் வாழும் பல்லாயிரக்கணக்கான கணவனை இழந்த பெண்கள் இதில் எத்தனை பெண்கள் வாழத்துடிக்கின்றனா் சமூகத்தின் கண்டறியாத சம்பிரதாயத்தால் சிக்குண்டு தவிக்கின்றனா் ஒரு தலைமுறைக்கு உட்பட்ட பெண்கள் வாழ்விழந்து நிக்கின்றனா் யாரும் கண்டுகொள்ள வில்லை ஏன் எதற்க்கு யாரால் இன் நிலை இவா்களுக்கும் எலும்பு தசை இரத்தம் … உடையவா்கள் அல்லவா இவா்களின் உறவினா்கலே இவா்களுடன் உரையாடுங்கள் சமூகத்தில் சக மனிசியாக முன் நிறுத்துங்கள் அவா்களும் வாழவேண்டும் மறு வாழ்வு அழித்துப்பாருங்கள் அவா்களின் பாலை வனமும் பூந்தோட்டமாக மாறும் சமூகத்தில் இருளுக்குள் வாழும் அகல் விளக்குகளை திரியிட்டு ஒளி ஏற்றுங்கள் நானும் அதன் வலி உணா்ந்தவன் பென். இன…
-
- 0 replies
- 441 views
-
-
கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட ரிக்கா, இருப்பக்கமும் பசபிக் மற்றும் கரீபியன் கடலால் சூழப்பட்ட நாடாகும். கோஸ்ட ரிக்கா கடல் பகுதியில் அரிய வகையான கடல் ஆமைகள், சால்பிஷ் மற்றும் மார்லின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. இந்த நிலையில் கோஸ்ட ரிக்காவின் டூள்ஸ் வளைகுடா கரை ஓரங்களில் அரிய வகை கடல் ஆமைகளின் உடல்கள் அவ்வப்போது ஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவகை கடல் ஆமைகள் இதுபோல கரை ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் கடல் சார் உயிரின …
-
- 0 replies
- 371 views
-
-
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற போலிச்சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி சாமியாரின் பெயர் உத்தமராசா என்பதாகும். இவர் சத்யமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் தோவாளய மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய வந்தார். பரவசத்துடன் பூஜை நடத்திய சாமியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். அப்போது அங்கு வந்திருந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி. மணி, இவரது மனைவி ரத்தினா ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் 5 பேருக்கும் அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அட…
-
- 0 replies
- 497 views
-
-
ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி பரா, ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. அதற்கு முன், மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டா…
-
- 0 replies
- 517 views
-
-
இலுமினேட்டி தொடர், எதிர் இலுமினேட்டி உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்ட “2012 ஒலிம்பிக் தாக்குதல்” பொய்த்ததன் பின்னர் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள். அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்து…
-
- 0 replies
- 4.5k views
-
-
http://www.uktamilnews.com/wp-content/uploads/2010/04/Ensure-Sinhalese-know-the-true-history-of-the-Eelam-Tamils.pdf India and Sri Lanka remained as onepiece without separation during ice age 7000 Years ago Water flowing over the Tamil land after the last ice age & land Sri Lanka Inhabitants of Eelam are Tamils by E.Logeswaran, Researcher Sivan Temples and a Murugan temple have been worshipped by the Tamils long before 600 BC to-date in Sivapumi (Ceylon) and the God Eeswaran being a guardian protecting the Eelam on all four sides Koneswaram 1589 BC, Trincomalee,Muneswaram Thondeswaram, Naguleswaram (Keerimalai), Thondeswaram (Galle)
-
- 0 replies
- 902 views
-
-
பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த போட்டியை கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபர்ட்டி பிளாஸா கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாரியளவான திரையில் பலரும் கண்டுகளித்துகொண்டிருந்துள்ளனர். அங்கு போதையிலிருந்த இளைஞன் ஒருவர், இலங்கை அணி வெற்றிப்பெற்றதையடுத்து ஆடைகளை களைந்து உடலில் ஒருதுண்டு துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத…
-
- 0 replies
- 502 views
-
-
பீகாரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 4.5 லட்சம் ரூபாய் வரை உதவி தொகை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் அடலட்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் பரோ தேவி. இவருக்கு வயது 20. சில வருடங்களுக்கு முன் திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பரோ தேவியின் கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லை. கழிவறையை கட்டும்படி, பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர்களது வீட்டில் யாரும் இதற்கு செவிசாய்க்காததால் கோபமடைந்த பரோ தேவி குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கு முன் அவரது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து அறிந்த சுலப் இன்டர்நேஷனல் எ…
-
- 0 replies
- 511 views
-
-
இங்கிலாந்தில் ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கான ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளார் கோடீஸ்வரர் ஒருவர். இந்த இணையதளத்தின் அரும் பணி என்ன தெரியுமா? காஸ்ட்லி கார் வைத்திருந்தும், டேட்டிங் செல்ல சரியான பெண்கள் கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்காகத்தான் இந்த வெப்சைட்டை இந்திய வம்சாவளி புண்ணியவான் ஒருவர் திறந்துள்ளார். லம்போர்கினி, ஃபெராரி இருந்தாலும் என்ன பிரயோஜனம்... சிக்கல்களை ஸ்லைடரில் காணுங்கள். அந்த புண்ணியவான் யார்? இந்த இணையதளத்தை திறந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சா வளி கோடீஸ்வரர் சங்கீத் சேகராம். இந்த இணையதளத்தை சங்கீத் திறக்க என்ன காரணம் தெரியுமா? விரக்தியில் முளைத்த வெப்சைட் கையில் க…
-
- 0 replies
- 570 views
-
-
சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அணிந்த அழகிகள் உணவு பறிமாற நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், உணவுடன் இந்த கவர்ச்சி விருந்தையும் விரும்பியதாகவும் இதனால் ஹோட்டலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கவர்ச்சியான கட்டழகு கொண்ட ஆண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/06/27/கவர்ச்சி-விருந்து
-
- 0 replies
- 314 views
-
-
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு Published : 21 Mar 2019 19:20 IST Updated : 21 Mar 2019 19:20 IST சென்னை பொம்மி, ஆரம்ப சுகாதார நிலையம்- கோப்புப் படம் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை…
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 781 views
-
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார். அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி மறுமாள் வந்தபோது அவருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாத…
-
- 0 replies
- 591 views
-