செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள் : பேராசிரியர் தகவல் பெங்களூரு : "மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது. எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்…
-
- 0 replies
- 628 views
-
-
கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது. வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மல…
-
- 10 replies
- 1.7k views
-
-
லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார…
-
- 0 replies
- 609 views
-
-
சிட்னி, நவ. 12- ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலண்டிணாவை சேர்ந்தவர் பிலிப்பேன் (வயது 32). இவர் குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இதை சங்கிலியால் கட்டி கடற்கரை வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் இருந்த பெரிய நாய் ஒன்று ஓடி வந்து இந்த நாயை கடிக்க வந்தது. உடனே பிலிப்பேன் தனது நாயை கையில் தூக்கி வைத்துக் கொண்டார். அப்போதும் அந்த நாய் விடவில்லை. துள்ளி குதித்து இவர் கையில் இருந்த நாயை கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிலிப்பேன் அந்த நாயை பிடித்து காது, முகம் என கடித்து குதறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாய் உடனே குட்டி நாயை கடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதுபற்றி பிலிப்பேன் கூறும்போது எனது நாயை காப்பாற்ற வேறு வழ…
-
- 0 replies
- 675 views
-
-
உலகம் முழுவதும் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்களை ஐ.யூ.சி.என். என்ற நிறுவனம் இந்த ஆண்டு ரெட்டாட் என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டு 17,921 உயிரினங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 16,928 உயிரினங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் படி 2800 புதிய உயிரினங்கள் கூடுதலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் 293 வித பல்லிகளும், பாம்புகளும் உள்ளன. தற்போது பனாய் உடும்பு என்ற இனம் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நைஜீரியாவிலும், காம ரூனிலும் பீமன்தும்பி என்ற புதிய இனம் கண்டுபிடிக் கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பனாமாவில் மரத்தவளைய…
-
- 0 replies
- 562 views
-
-
இந்தியா, போரூரில் கனடாவில் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர் ஒருவர் கடனட்டை மோசடி தொடர்பில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திரு ஹரிகுமார் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவர் .உமேஸ் என்ற இந்திய கடல்சார் பொறியியலாளரும் கைது செய்யப்பட்ட ஹரி குமார் என்ற கனேடிய தமிழரும் கடனட்டைகளை குளோனிங் செய்து புதிய அட்டைகளை உருவாக்கி அதன் மூலம் கொள்வனவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் மலேசியாவில் இருந்து வெற்று கடனட்டைகளை பெற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தங்கியிருந்த வீட்டில் 24 இற்கு மேற்பட்ட அட்டைகள் எடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 740 views
-
-
தினசரி உணவாக அரைக் கிலோ மண் உண்ணும் இளைஞன் கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25). விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பி…
-
- 2 replies
- 864 views
-
-
காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 13:28 [iST] சென்னை: காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது சென்னையில் அதிகரித்துள்ளது. சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும். அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம். தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில…
-
- 35 replies
- 9.4k views
-
-
காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2009, 10:25 [iST] திண்டுக்கல்: காதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர். இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்ல…
-
- 6 replies
- 884 views
-
-
தூங்காத விழிகள் 30 வருடமாக! தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன…
-
- 3 replies
- 782 views
-
-
என்னப்பா எரிக் சோல்கையுமுக்கு கத்திரிக்கோலாலை குத்திப்போட்டாங்களாம்? வீரகேசரி பேப்பரிலை கிடக்கு!
-
- 2 replies
- 839 views
-
-
'தம்' அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:06 [iST] டெல்லி: உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இரு…
-
- 5 replies
- 946 views
-
-
வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:29 [iST] பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அழகி ஏக்தா செளத்ரி, கடைசி 15 பேரில் கூட இடம் பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா , மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷி…
-
- 6 replies
- 926 views
-
-
25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:28 [iST] கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன. ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல…
-
- 0 replies
- 667 views
-
-
Cheaper by the Dozen? Woman Claims She's Pregnant With 12 Babies Monday, August 17, 2009 Print ShareThisA woman is pregnant with a record-breaking 12 babies, the Sun reported Monday. The teacher, who has not yet been named, is expecting six boys and six girls, according to reports. She conceived the babies following fertility treatments, after suffering a number of miscarriages. Fertility experts confirmed the extraordinary pregnancy in Gafsa, Tunisia, was possible, but carried "colossal" risks. "The woman could have been receiving ovulation induction treatment, which stimulates egg production. You don't have the same control as with IVF," said …
-
- 30 replies
- 2.5k views
-
-
சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (21:38 IST) அதிசயம்:மனித வடிவில் மீன் தூத்துக்குடி மீனவர் வலையில் மனிதர்களின் கை,கால்களைப்போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது. தூத்துக்குடி, மாதவநாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர், திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் வாய், இரு முன் துடுப்புகள் கைகளைப்போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப்போலவும் இருந்தன. 2 கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன் ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கப்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்த மீன் என கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்
-
- 28 replies
- 3.7k views
-
-
கண்ணாடியை(Glass) உண்ணும் மனிதர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 746 views
-
-
சனிக்கிழமை, 1, ஆகஸ்ட் 2009 (19:41 IST) சவுதியில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு சவுதியில் கூலி வேலை பார்க்க சென்ற 500க்கு மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி, ஊதியமின்றி கஷ்டபடுவதாக தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய-மாநில அரசு இப்பிரச்சனையில் தீர்வு காண வேண்டுமென்றும், 500க்கு மேற்பட்ட தமிழர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நக்கீரன்
-
- 0 replies
- 522 views
-
-
தும்மலா? அப்ப 'அதே'தான்...! வெள்ளிக்கிழமை, ஜூலை 31, 2009 'அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசியபோது, செக்ஸ் குறித்த சிந்த…
-
- 16 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 679 views
-
-
அன்று பகல் சுவாமிஜி பலராம பாபுவின் இல்லத்தில் படுத்திருந்தார். தேசம் தேசமாய் அலைந்த அவரது பாதங்களை சீடரொருவர் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். திடீரென சங்கொலியும், மணி நாதமும் எழும்பின. "ஓ, இன்று சூரிய கிரகணம் அல்லவா? கிரகணம் பிடித்துவிட்டதைதான் இந்த ஓசை குறிக்கிறது. நல்லது! நான் தூங்குகிறேன்" என்று கண்களை மூடிக்கொண்டார் சுவாமிஜி. சிறிது நேரத்திற்குப்பிறகு அவர் எழுந்திருந்தார். "ஹூம்! கிரகணத்தின்போது ஒருவன் தனது விருப்பம் நூறு பங்கு நிறைவேறப் பெறுகிறான். கிரகணத்தில் ஒரு காரியத்தை செய்தால், அதை நூறு பங்கு சிறப்பாகப் பின்னால் முடிக்க முடியும் என்று சொல்வார்கள். நான் சிறிது நேரமாகிலும் ஆழ்ந்து உறங்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இதனால் இனிமேலும் இரவுகளில் நித்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்த வார ஒரு பேப்பரிற்காக எழுதியது.. ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.அல்லத
-
- 12 replies
- 1.2k views
-
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உணவகம் ஒன்றின் அருகில் ஒரு கறுப்பினத்தவர் மீது மூன்று வெள்ளை இன மேலாதிக்க வாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் காணொளிப் பதிவு..!
-
- 0 replies
- 693 views
-
-
பிரித்தானியாவில் 21வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இலங்கையருக்கு 8 1/2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இலங்கையரும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது தொடர்பாக உள்துறை அமைச்சு அலுவலகமே இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளும். தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவருக்கும் எதிராகவே பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் காலவரையறையின்றி தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். தாங்கள் எங்கு இருக்கிறார்கள் மற்றும் தமது விலாச மாற்றம் என்பவை தொடர்பாக எப்போதுமே அவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்ட…
-
- 41 replies
- 3.9k views
-
-
துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர் on 01-07-2009 18:42 Published in : செய்திகள், வளைகுடா துபாய் : துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர் ஒருவர் கடந்த ஒரு மாதமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இந்திய மக்களுக்கு பல்வேறு சமுதாயப் பணிகளை ஆற்றிவரும் ஈமான் அமைப்பின் குழுவினர் அதன் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை வாரந்தோறும் சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். அவ்வாறு சென்ற பொழுது இந்தியர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நினை…
-
- 2 replies
- 575 views
-