Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழு இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மா.ச.சு.செட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் லிடியா புரூய்பா இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் இருமல், தும்மல் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த ஆய்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பழமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும…

  2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பீர் தயாரிப்பு பணிகளை நிறுத்துவதாக மெக்சிகோவின் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்கு பிறகு பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் வதந்திகளால் அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெக்சிகோவில் விவசாயம் தவிர மற்ற தொழில்துறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீர் உற்பத்தியை படிப்படி குறைத்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/105783/கொரோனாவால்-:-கொரோனா-பீர்தயாரிப்பு-நிறுத்தம்--!

  3. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால் காட்டு விலங்குகள் ஊர்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி திடீரென ஊருக்குள் வரும் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் சுற்றுலா…

  4. இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் என்றும், குறித்த காதலர் ஒரு ஆண் தாதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் கூறியதாவது, “என் காதலி பெயர் குவாரண்டினா.. வயது 27... அவள் ஒரு வைத்தியர்.. நானும், அவளும் இத்தாலியில் சிசிலி வைத்தியசாலையில் தான் வேலை பார்க்கிறோம். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைத்தியசாலையில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திர…

    • 1 reply
    • 497 views
  5. உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம். சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன. இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்ப…

  6. ‛கொரோனா’, ‛லொக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா’, ‛ லொக் டவுன்’ என பெயர்சூட்டியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛ லொக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமுலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா’ என பெயர் சூட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்க…

  7. பிரவசத்துக்குப் பிறகு பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் 25கி.மீ நடந்தே சென்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது. இந்திய நாட்டில் ஆம்புலன்ஸ் இல்லாமல், அமரர் ஊர்தி கிடைக்காமல் பல கிலோ மீட்டர்கள் தூரம் நோயுற்றவர்கள், இறந்தவர்களை சுமந்து செல்லும் அவலத்தை நாம் மாதத்துக்கு ஒருமுறையாவது பார்க்க நேரிடுகிறது. தமிழ்நாட்டிலும் அப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செங்கம் அருகேயுள்ள ஜவ்வாது மலையின் கிராமம் ஒன்றில் வசிக்கும் சிதம்பரம் என்பவர், பிரசவத்துக்காக தனது மனைவி ராஜேஸ்வரியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 29ஆம் தேதி அனுமதித்தார். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவம் முடிந்து மூன்று நாட்கள்…

  8. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோப்புபடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ் கூறியதாவது:- கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்…

  9. *மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! ------------------------------நான் கொரோனா பேசுகிறேன் ---------------------------------உங்களை அழிப்பது எப்போதும்என் நோக்கமல்ல, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவேஇயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம் !!! *எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், *அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! *அணுகுண்டு வைத்திருக்கும்*நாடு நாங்கள், யாரை வேண்டுமானாலும்அழித்துக் விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! ஆயிரம் அணுகுண்டை வீசியாவத…

  10. ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்…

  11. பிரஸ்ஸல்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என புறக்கணித்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் அதை இளைய நோயாளிகளுக்கு வழங்கும் படி மருத்துவர்களை கேட்டு கொண்டதாக தெரிகிறது. தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு ந…

  12. புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள்.இந்நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. ஆரோக்கிய சேது என்ற அந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைலில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலிய…

  13. கொரோனா’, ‛லொக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர் by : Benitlas கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா’, ‛ லொக் டவுன்’ என பெயர்சூட்டியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛ லொக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமுலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா’ எ…

    • 0 replies
    • 210 views
  14. அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்பு படம் நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்ப…

  15. லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர். தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார். பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். https://www.…

  16. இந்த கேள்விக்கான விடையை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதற்கான பதிலும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலில் மார்ஷல் தீவு, சமோவா, மற்றும் மலாவி உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த இடங்களுக்கும் கூட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அல்லது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிடவில்லை என்றும் கருதப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த செய்திகளையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து நாம் தெரிந்து வைத்துக் கொண்டு, விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ளும் கனவுகளை தற்சமயம் நிற…

    • 2 replies
    • 521 views
  17. ஜெர்மனி நாட்டின் லிண்ட்லர் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ, அனைவரையும் கவர்ந்துள்ளது. பெப்பர்ஸ் (Peppers) என்றழைக்கப்படும் இந்த ரோபோ, சென்சார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, அவர்கள் நெருங்கி வரும் வேளையில், கனிவான குரலில் தள்ளி நிற்க சொல்லி, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கொரோனாவால், மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பெப்பர்ஸ் ரோபோவின் குரல், புத்துணர்ச்சி ஊட்டுவதாக தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/105566/வாடிக்கையாளர்கள்-நெருங்கிநின்றால்-எச்சரிக்கும்-ரோபோ

    • 0 replies
    • 356 views
  18. கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவா…

  19. இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், தனது சகோதரிக்கு ட்ரோன் மூலமாக டாய்லெட் பேப்பர் அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் நேரடி தொடர்பை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை நகைச்சுவையாக கையாளும் வகையில் நார்தாம்ப்டன்ஷையரில்(Northamptonshire) பீட் பார்மர் என்பவர், 2 தெரு தள்ளி வசித்து வரும் தனது சகோதரிக்கு அவர் கேட்ட டாய்லெட் பேப்பரை ட்ரோன் மூலம் அனுப்பி வைத்தார். https://www.polimernews.com/dnews/105482/சகோதரிக்கு-ட்ரோன்-மூலம்டாய்லெட்-பேப்பர்-அனுப்பிவைத்த-நபர்

    • 1 reply
    • 422 views
  20. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைர…

    • 13 replies
    • 2.9k views
  21. முகநூலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். இதனைப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். என்றுதான் எண்ணினேன். கள உறவுகளும் பார்க்கட்டும் என்பதற்காகக இணைத்துள்ளேன்.

  22. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர், நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் சுமார் 20 அழகிகளுடன் அந்தப்புரத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் என்பவர் கொரோனா பரபரப்புக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து தனது அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டார். ஜெர்மனியில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாக செய்திகள் வெளிவ…

  23. மெக்சிகோ: சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாக பிற நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிற நாட்டு மக்களை அனுமதிக்கக் கூடாது' என, மெக்சிகோ அரசைக் கடுமையாக கண்டித்தார். மேலும், பிற நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்க, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், மிக நீண்ட சுவரை கட்டும் பணியையும் துவக்கினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உலகிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அரசின் மெத்தனமே வ…

  24. கொரோனா அச்சம் காரணமாக... மரத்தில், தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்! சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், வைத்தியர்களை சந்தித்துள்ளனர். அப்போது வைத்தியர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள…

    • 1 reply
    • 324 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.