Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாவீரர் நினைவுச் சின்னம் கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். video link: http://www.ziddu.com/download/7387407/maaverer.flv.html எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக வி…

    • 0 replies
    • 1.3k views
  2. Started by Sniper,

    இந்த ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் மிகத் துயரமான ஆண்டு. 51,000 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு. உலகமும் அதாவது முற்போக்கான உலகமும், இயற்கையும், ஏன் அன்றாடம் நாம் வண்ங்கும் இறைவனும் தமிழனை கைவிடப்பட்ட ஆண்டு. தீபாவளி தமிழனின் பண்டிகையே கிடையாது என்பது யாவரும் அறிந்த விடயம் - தமிழ்நாட்டில் உள்ள தமிழரைத் தவிர்த்து - நானும் அவர்களில் ஒருவன், சென்ற ஆண்டு வரை. ஈழத்தமிழர்கள் பகட்டுக்கு அதாவது ஈழம் தவிர்த்து வாழும் நாடுகளில் தமிழக தொலைக்காட்சிகளை பார்த்து கெட்டுப் போய், பார்ப்பான்களும் கோவில்களும் வியாபாரிகளும் விரித்தவலையில் விழுந்துள்ளனர். இதில் வெட்க கேடு என்ன என்றால் இந்த துயரமான ஆண்டிலும் இந்த ஆரிய பாரம்பரிய தீபாவளியை கொண்டாடுவது. உங்கள் விருப்பத…

  3. ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். ...........தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி.......... இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்…

  4. நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா

  5. இன்று, தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர். இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்... தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந…

  6. "ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். " தொடர்ந்து வாசிக்க http://www.tamilnation.org/forum/thanapal/090831language.htm

  7. நடிகர் சிவக்குமாரின் பேச்சை கேட்டால் காது குளிர்கிறது. மனம் மலர்கிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. தமிழ் மணக்கிறது. 2007இல், ஈரோட்டில் நடந்த புத்தகக்காட்சியில் சிவக்குமாரை பேசச் சொன்னார்கள். தலைப்பு ‘சினிமாவில் தமிழ்’. ‘அப்பல்லாம் தமிழ் பேசினார்கள். இப்போ ஓசை மட்டும்தான் வருகிறது’ என்று தொடங்குகிறார் சிவக்குமார். அதன்பின்னர் சுமார் 1 மணி 20 நிமிடங்களுக்கு தமிழைப் பற்றி அவருடையத் தமிழ் பேசுகிறது. சிவாஜி, கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார், வசனகர்த்தா ஏகே வேலு, இயக்குநர் ஸ்ரீதர் என்று பிளந்து கட்டுகிறார் சிவக்குமார். குறிப்பாக அவருடையக் குரலில் பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை கேட்கையில் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த …

  8. அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற கருத்தரங்கம் (Business For Peace Alliance forum)ஒன்றில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர், அங்கு கலந்து கொண்ட தமிழர், சிங்களவர்கள் விளங்குவதற்காக இரு மொழிகளிலும் உரையாற்றினார். ஆனால் இப்படிப் பேசியதைக்கூட சில சிங்களவர்களுக்கு பொறுக்கவில்லை.

  9. வணக்கம், அண்மையில எனது அக்கா தான் யூரியூப்பில் கேட்டு மகிழ்ந்த ஓர் தமிழ்ப்பாடலை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தா. நீங்களும் கேட்டுப்பாருங்கோ, பாடல் மிக நன்றாக இருக்கிது. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்…

  10. வணக்கம், கடந்தமாதம் எனக்கு கீழ்வரும் கட்டுரை மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு இருந்திச்சிது. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதில் தமிழ் மென்பொருள் விருத்தித்துறை வங்குரோத்து அடிப்பதற்கான பல காரணங்களில் சில ஆராயப்பட்டு இருக்கிது. மற்றைய மொழிகளோட ஒப்பிடேக்க Tamil Software Industry படுத்துட்டுதோ என்று யோசிக்கவேண்டி இருக்கிது. இந்த மந்தநிலை அல்லது தோல்விக்கான காரணங்களில முக்கியமானதாய் கட்டுரையில் இனம் காணப்பட்டு இருப்பவை: 1. ஓசியில வடை சாப்பிடுறது 2. மென்பொருள் திருட்டு 3. அரசாங்க ஆதரவு இன்மை அண்மையில யாழில சுரதா அண்ணா அவர்கள் பற்றிய ஓர் தகவலை இளைஞன் அவர்கள் இணைத்து இருந்தார். இந்தத்துறையில ஈடுபடுற இவர் போன்ற ஆக்களுக்கு பொருளாதார ஆதரவு, வளத்தை…

  11. இன்று ஜுன் 23 அதிகாலை அந்தமானில் பலயர் துறைமுகத்திற்கு வடக்கே கடலுக்கு அடியில் 250 கில்லோ மீற்ரர் தூரத்தில் 05:10 மணியளவில் 5. 0 ரிஷ்டர்(மானி) அளவில்லும், 200 கிமீ தூரத்தில் 05:16 மணியளவில் 4.9 ரிஷ்டர் அளவில்லும் நிலம் அதிர்நதது. மேலும் விபரங்களை காண நிலநடுக்க அவதான நிலையத்திற்குச்செல்ல இங்கே கிளிக்கவும் இலங்கையைச் சுற்றி அடிக்கடி பூகம்பங்கள், ஏன்? 1596இல் ஆப்றஹாம் ஒர்தெலியூஸஸும் 1625இல் வறாங்சிஸ் பாகொன்னும் 1858இல் பென்ஜமின் வ்றாங்களின்னும் மற்றும் பலரும் எமது வன்னியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களும், அத்லான்திக் சமுத்திரத்திரக்கரையில் இருக்கும் பெரிய கண்டங்களை கத்தரிக்கோலால் வெட்டியெடுத்து ஒன்றிற்குப்பக்கத்தில் மற்றதை இணைத்து, அவை…

  12. யாழ்ப்பாண அரசகுமாரன் பேசுகிறார் !? . தமழில் அல்ல!!? ? யாழ்ப்பாணக்கொடி -------- ---------- வன்னிக்கொடி இயங்குபடம் பார்க Greetings to the People of Sri Lanka and to all people around the world. It gives me great pleasure to invite you to visit my website which elaborates on various aspects of “Jaffna, its Kingdom and my family”. In earlier times Jaffna was known as “Yaalpaanam”. Geographically, the peninsula of Jaffna together with its seven little islands, crowns the island of Sri Lanka. Tamils originated mainly from different parts of southern India. In ancient times, the entire island (Ilankai or Lanka) certainly was dominated by the p…

  13. Started by சர்வா,

    புலிகள் இருக்கும் வரை தங்களால் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று சொல்லி வந்த டக்ளஸ் தனது சொந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாமல் பிபிசி க்கு மழுப்பல் பேட்டி கொடுத்தார். கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்

  14. "கோண்ட்" இலங்கை, நாகர் அரசனின் மக்கள், நாகதுவீபம்=யாழ்பபாணம் ? ! க்கொண்ட்வாணா (gondwana) என்ற பெயரில்தான் எங்கள் குமரிக்கண்டத்தை உல்கம் அறியும், அத்தோடு இக்கண்டத்தில் வாழ்ந்து பரந்த எம்மூதாதையர்ரை (திராவிடர்ரை) கோண்ட் (gond) என்ற பெயரில்தான் உலகம்மறியும். கோண்டி (Gondi language) மொழி எழுதப்படாத மொழி, இம்மொழி போன்று இன்னும் பல திராவிட மொழிகள் எழுத்தில்லாமல் இருக்கிறன, இவற்றிற்கு தமிழை உருபெயர்கும் எழுத்துக்களாக அமைத்துக் கொடுத்திருக்கவெண்டும், . . . ? ? ?. திராவிட மொழிக் குடும்பம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம் மதமாற்ம் செய்பவர்களால் சேகரிக்கப்பட் பேச்சுதாரணங்ளை இங்கே கேட்கலாம். இந்தப்பூர்வீக திரவிடர் தங்கள் சரித்திரத்தை கதை…

  15. வணக்கம், இது ஓர் கேள்விதான்: மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்? கடந்த சில மாதங்களில் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களை, நடைபெற்ற சம்பவங்களை உன்னிப்பாக பார்க்கும்போது / வேறு ஓர் கோணத்தில பார்க்கும்போது முன்பு அந்தக்காலத்தில் மன்னர்கள், இராச்சியங்களிடையே பகைமை வளர்ந்து போர் ஏற்படும்போது என்ன நடைபெறுமோ அதேவிசயங்களே அச்சொட்டாக நடைபெற்றது, நடைபெறுகின்றது போல தெரிகின்றது. வாள்களுக்கும், அம்பு, வில்லுக்கும் பதிலாக ஆயுததளபாடங்கள் மாறி இருக்கிது. ஆனால் அடிப்படை ஒன்றாகத்தான் இருப்பது போல் தெரிகின்றது. அதே காட்டிக்கொடுப்புக்கள் அதே துரோகத்தனங்கள், அதே ஒற்றுமையின்மை அதே மக்களின் அவலங்கள் அதே கொடுமைகள்…

    • 10 replies
    • 3k views
  16. விஜயனின் இலங்கை வருகை 1956‍ல் விஜயனின் வருகை என்ற தலைப்புடன் சிறப்பு தபால் முத்திரை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. அதில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் குவேனியிடம், இந்தியவிலிருந்து கப்பலில் வந்து இறங்கிய விஜயன் அடைக்கலம் கோரும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : முகிலோசை The arrival of Vijaya in Sri Lanka is narrated in the Mahavamsa as follows: Dr Lankamithra Fernando`s Article from lankanewspapers.com Vijaya was of evil conduct and his followers were like himself, and many intolerable deeds of violence were done by them. Angered by this the people told the matter to the king the king, speaking persuasively to them, severely blamed. his son…

  17. ஓவியக்கண்காட்சி 1837 ஆண்டில் மதுரையில் காணப்பட்ட பல விதமான குடி மக்களின் தொழில், ஆடையணிகள், சமையம் போன்ற தகவல்களை சித்தரிக்கும், வில்லியம் துவிங் என அழைக்கப்படும் அமெரிக்ப்பாதிரியாரால் வரையப்பட்ட மிகவும் நுணுக்கமாக நிறமூட்டப்பட்ட ஓவியங்களைக் யெயில் பல்கலைகழகத்தின் Beinecke Rare Book & Manuscript Library ஆல் அமைக்கப்பட்ட Seventy two specimens of castes in India என்ற கண்காட்சியில் கணலாம். இங்கே பாருங்கள் சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

  18. ஜாவா நாட்டுக்காட்டில் தமிழர் வணிகர் கழகம் 5000 ஜாவா நாட்டில் லொப்பு துஆ என்று அழைக்கப்படும் வனத்தில் 1088ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் வணிகர் கழகம் 500 என்று பொறிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்தக்கல்வெட்டு ஜகர்தா நூதனசாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ஆதாரம் : jeanbaptiste fauvel blog le monde.fr . யாவா தமிழ் கல்வெட்டுக்களைப்பறி மேலு அறிய : http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/g5.htm in english A Lobu Tua, north of Barus, we find a Tamil stele dating from 1088 and bearing a text in writing Grantha (pallawa) mentions a guild of merchants Tamil called "500" and is now visible at the Musee National Jakart…

    • 9 replies
    • 1.7k views
  19. விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும் புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள் எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள் வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள் தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் [விண்வரும்.....] எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும் இன…

    • 2 replies
    • 2.6k views
  20. மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா? உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா? அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா? அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா? மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்! பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்! எங்கள்தாயின்விலங்கை அறுப்…

  21. மாவீரர் புகழ் பாடுவோம்! மாவீரர் புகழ் பாடுவோம்! ஈழ மண்ணினை மீட்கவே கண்ணிமை போல் காத்த மாவீரர் புகழ் பாடுவோம்! சாவினுக்கஞ்சாமல் சரித்திரம் படைத்துமே! சாவினுக்கஞ்சாமல் சரித்திரம் படைத்துமே! ஆவிதனை ஈழ அன்னைக்கு அர்ப்பணித்த.. ஆவிதனை ஈழ அன்னைக்கு அர்ப்பணித்த.. மாவீரர் புகழ் பாடுவோம்! அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும் அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும் நெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும் நெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட துஞ்சாமல் சமரினில் துப்பாக்கி ஏந்திக்காக்க.. துஞ்சாமல் சமரினில் துப்பாக்கி ஏந்திக்காக்க.. மஞ்சாளும் புகழ்பூத்த மண்மீட்க தமிழீழ.. மஞ்சாளும் புகழ்பூத்த மண்மீட்க தமிழீழ.. மாவீரர் புகழ் பாடுவோம்! ஈழ …

  22. விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! ஈழ மண்மீட்கவே வழிகாட்டிய தோழர்களே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? வளமான நாடு எமதாகிடும்! உங்கள் வரிவேங்கை வீரம் நிலையாகிடும்! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் இனியெங்கள் தமிழீழ மண்ணில் எங்கும் எதிரிகளை இருக்க விடமாட்டோம் நாமே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! …

  23. தாயக விடுதலை கானங்களில் இருந்து: மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.... சுதந்திரம் உயிர் மூச்சென்றே …

  24. விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண்பிறப்பே! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.