Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சீனாவிடம் இருந்து மேலதிகமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சக்திவள மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்திக்காக இந்த கடன்தொகை கோரப்பட்டு வருகிறது. இதற்காக சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்தொகையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/business/218831/சீனாவிடம்-மேலும்-கடன்-பெற-இலங்கை-அரசாங்கம்-முயற்சி Sri Lanka in talks with China for $ 1 b loan …

    • 0 replies
    • 575 views
  2. கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியின் (IMF) தரவுகளைப் பயன்படுத்தி ப்ளூம்பெர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, சீனாவிலிருந்து வரும் உலகளாவிய வளர்ச்சியின் விகிதம் 2021 இல் 26.8 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 27.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் படி, இந்த ஆண்டு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக சுருங்கும் என கணித்துள்ளது. அடுத்த ஆண்டு, இது 5.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சீனா 8.2 சதவிகிதம் வளர்ச…

  3. உலக வர்த்தக பதற்றநிலையைத் தணித்த ஜி - 20 உச்சிமகாநாடு சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநில…

  4. மேக்ஸ் ஜெட் ரக விமானங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் போயிங் நிறுவனம் மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 MAX ரக விமானங்களை பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், 2 விமானங்கள் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் போயிங் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோடு, அதன் விளைவாக பெரும் இழப்பையும் சந்தித்தது. இந்நிலையில், சோதனையின்போதே மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தில் பிரச்சனைகள் இருந்தது, இரு போயிங் ஊழியர்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போயிங் நிறுவன பங்குகள் 5.7 சதவீதம் அளவுக்கு ச…

    • 0 replies
    • 461 views
  5. மீண்டும் அங்கு அரிசி ஆலையொன்றை அமைத்தால் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு அடையாளமே தெரியாமல் அழிந்து போய்க் கிடக்கும் சவளக்கடை அரிசி ஆலை அதிகமான வளங்களைக் கொண்ட பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். ஒரு காலத்தில் பல தொழிற்சாலைகள் கிழக்கில் இயங்கின. வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, மிகப் பெரிய அரிசி ஆலைகள், மீன் பதனிடும் நிலையங்கள் என்பவை இவற்றுள் சிலவாகும். இவையெல்லாம் கடந்த கால போர்ச் சூழலின்போது கைவிடப்பட்டன. பல அழிக்கப்பட்டன. இன்று அவை பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. வளமோடு வாழ்ந்த இம்மக்கள் இன்னும் மீண்டெழவில்லை. கிழக்கில் அழி…

    • 0 replies
    • 761 views
  6. டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி சரிவை கண்டுள்ளது! புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயற்படுவதால் டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி 28 மாதங்களுக்கு குறைந்த அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது. ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை …

  7. ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏர் டாக்சியை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் …

    • 0 replies
    • 395 views
  8. கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெர…

  9. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/live/global-52210173

    • 0 replies
    • 293 views
  10. வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை உலகளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தலைவராக கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா . நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு கடனுதவி அளிப்பதற்கான நிர்வாக வாரிய கூட்டம் நடந்தது. இதில் ஐ.எம்.எப். அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 25 ஏழை நாடுகளுக்கு கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியானது சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீ…

    • 1 reply
    • 334 views
  11. உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி திட்டமிடல் உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம். மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய வி…

  12. இது படைப்புக்கும் வணிகத்திற்கும் இடையில் சமநிலைப்படுத்தும் ஒரு கலை - ஏ.ஆர். ரகுமான் “தயாரிப்பாளராக மாறுவது ஒரு புதிய மனிதனாக மீண்டும் பிறப்பது போன்றது” என ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ‘இசைப் புயல்' ஏ.ஆர் ரகுமான் '99 songs' திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதனை ஏ.ஆர்.ரகுமானின் YM மூவீஸ் நிறுவனத்துடன் ஐடியல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. “நான் தயாரிப்பாளராக மாற முடிவு செய்த காலத்திலிருந்தே நான் மறுபிறவி எ…

    • 0 replies
    • 274 views
  13. அமெரிக்காவின் அடுத்த குறி சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ.? வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் சீன மாணவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுவரை வர்த்தகத்தினை கையில் எடுத்து வந்த அமெரிக்கா, அடுத்து சீன மாணவர்களை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விசாக்களை நீட்டிப்பதில் சிக்கலை கொண்டு வரலாம் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனையினால், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், சீனா மாணவர்களின் வ…

  14. 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி: சீனா அறிவிப்பு உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், இத்தனை காலமாக மந்த நிலையில் நகர்ந்துக் கொண்டிருந்த உலகளாவிய பொருளாதார நிலை, புத்துயிர் பெறவுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாக, சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக…

  15. உங்கள் வணிகம் எப்படி அமைய போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Bricks or Clicks வாணிப உலகம் தலைகீழாக மாறி வெகுகாலம். நவீன தொழில் நுட்பம் இதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு சிறு அறையினுள் உள்ள கட்டிலில் இருந்து கொண்டே, பெரும் கார்பொரேட் நிறுவனத்தினையே ஆட்டம் காணவைக்கும் வகையில் தனி மனிதருக்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது. யானை போன்ற பெரும், பெரும் நிறுவனங்கள் எல்லாமே சிறு பூச்சி போன்ற, ஒரு மனிதரும், அவரது கணணியும் காதுக்குள் குடையும் வேலையால் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன. மறுபுறம் சட்டமும் தடுமாறுகின்றது. பிரிட்டனில் இருக்கும் நான், அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் தொடர்பில் அவசர வேலை செய்வதனால், இமிகிரேஷன், விசா, காலதாமதம்.... ஆனால் அதே வேலையினை ஒன்லைன் வ…

    • 6 replies
    • 963 views
  16. கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தொழில்துறை உற்பத்தி தரவு முதன்முதலில் 1991ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அதன் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென விபரிக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, தொழில்துறை உற்பத்தி 25.3 சதவீதம் குறைந்துள்ளது. வகைப்படி…

  17. இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் இலங்கை 111 ஆவது இடத்தில் இருந்து இம்முறை 11 இடங்களால் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் . கொழும்பு மாநகர சபை, பதிவாளர் நாயக திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து வியாபார பதிவு நடைமுறைகளை இலகுவாக்கியுள்ளன. இதன் காரணமாக பதிவு நடைமுறைகளுக்கு எடுக்கும் காலம் க…

  18. பன்னாட்டு தூதுவர்களுடான சந்திப்பில் a) பிரித்தானிய தூதுவர்: பிரெக்சிட் மூலம் ஜி.எஸ்,பி.+, பாதிக்கப்படாது ; திறந்த வர்த்தகம் தொடரும்; பொதுநலவாய அமைப்பு தொடரும்; பல பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் உள்நாட்டு அமைப்புக்களுடன் இணைந்து கல்வி வழங்குகின்றன; உல்லாசத்துறையில் வன மற்றும் விலங்குகளை பாதுகாப்பதன் மூலம் அதிகளவில் உல்லாச துறையை ஊக்குவிக்கலாம். b) கனேடிய தூதுவர்: உயர் கல்வி கற்க முன்னணியில் நிற்கும் நாடு ; இலங்கையில் கல்வி கற்ற பல பெண்கள் அதி உயர் தொழில்முறைகளில் உள்ளனர் அதை உள்ளூரில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும் c) ஸ்விஸ் தூதுவர்: ஒரு காலத்தில் உள்நாட்டு சண்டையை பார்த்த நாடு இன்று உலகின் பணக்கார நாடாகி உள்ளது d) சீன உறுப்பினர் : கொழு…

    • 0 replies
    • 544 views
  19. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் May 10, 2019 epaselect epa04947798 Demonstrators with Chinese and United States national flags gather at sunset in Washington, DC, USA, 24 September 2015. Chinese President Xi Jinping begins an official state visit at the White House with US President Barack Obama on 25 September. EPA/ERIK S. LESSER அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்பட…

  20. 20ஆயிரம் ரூபா கோடி ரூபா கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபையின் புதிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினார். மின்சார சபையின் தலைவராக பொறியியலாளர் விஜித ஹேரத்துக்கு நியமன கடிதம் வழங்கும் போதே அமைச்சர் இவ் ஆலோசனையை வழங்கினார். இலங்கை மின்சார சபை இவ் வருடம் 8500கோடி ரூபா நட்டமடைந்துள்ளது. அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை 8,200கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டமைக்காக 4,300கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கமைய இயற்கை …

  21. கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்குதல்களால்-ஆயிரம்-மில்லியன்-அமெ-டொலர்-நட்டம்/175-232465 உல்லாசத்துறை ஒரு முக்கிய வருமான துறையாக உள்ளது இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9000 உல்லாசவிடுதி அறைகள் இலங்கையில் உள்ளன. தொடர்ந்தும் பலரும் தமது உல்லாச பிராயாணங்களை இரத்து செய்து வரு…

  22. 2013ல் அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணும், இன்னும் ஒரு அவுஸ்திரேலியாயரும் சேர்ந்து ஆரம்பித்த, தனியாருக்கு சொந்தமான, கன்வா மென்பொருள் நிறுவனம், 40 பில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்டு, உலகின் ஜந்தாவது பெரிய, புதிதாக ஆரம்பித்து நடக்கும் நிறுவனமாகி உள்ளது. உலகம் எங்கும் மில்லியன் பயணர்களுடன், ஒரு பில்லியன் வருமானம் காட்டி உள்ளது இந்த நிறுவனம். ஆரம்பித்த அந்த இருவரும் 36 வீத சொந்தக்காரர் ஆக உள்ளனர். https://www.google.co.uk/amp/s/techcrunch.com/2021/09/14/canva-raises-200-million-at-a-40-billion-valuation/amp/

  23. நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்த…

    • 11 replies
    • 1.4k views
  24. பல்லடுக்கு விவசாயம் அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற…

    • 11 replies
    • 2.3k views
  25. Started by ampanai,

    அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார். சில­ருக்கு எல்லாம் அமைந்­து­வி­டு­வ­தனை நாம் பார்த்­தி­ருக்­கின்றோம். உண்­மை­யி­லேயே அவர்கள் கொடுத்து வைத்­த­வர்­கள்தான். சிலரோ வாழ்க்­கையின் ஆரம்­பத்தில் மிகவும் ஏழ்­மை­யா­கவும் பின்பு மிகுந்த செல்­வந்­த­ரா­கவும் வாழ்­வதைப் பார்த்­தி­ருக்­கின்றோம். வேறு­சிலர் வச­தி­யுடன் இருந்து பிற்­கா­லத்தில் வாழ்க்­கையில் ஒரு­வேளை உண­விற்­காகக் கஷ்­டப்­பட்டுத் துன்­பப்­படு­வ­தையும் நாம் பார்த்­தி­ருப்போம். இதற்கு மிக­முக்­கிய கார­ண­மாக அமை­வது திட்­ட­மில்­லாத மற்றும் வரு­மா­னத்­து…

    • 1 reply
    • 585 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.