வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
-
- 0 replies
- 380 views
-
-
3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=130049
-
- 0 replies
- 537 views
-
-
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120 ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறமுடியும் என போயிங் உள்ளிட்…
-
- 0 replies
- 353 views
-
-
3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை (14) அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியது. அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் கட்டணக் கொள்கை, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த அச்சங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள் கணக்கிட்டு வருவதால் தங்கத்தின் விலையானது உச்சத்துக்கு சென்றுள்ளது. வெள்ளிக்கிழைமை சந்தை அமர்வின் தொடக்கத்தில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,004.86 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் மதியம் 02:01 ET (1801 GMT) நிலவரப்படி 0.1% குறைந்து 2,986.26 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,001.10 டொல்களில் மு…
-
- 1 reply
- 238 views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தனது 45,000 ஊழியர்களில் 36,000 பேரை இடைநீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. அதனடிப்படையில் 80 சதவீதமான விமானப் பணியாளர்கள், ஊழியர்கள், பொறியியாலாளர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ், கொவிட் 19 நெருக்கடி காரணமாக செவ்வாயன்று பிரிட்டன…
-
- 0 replies
- 267 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளாக நிதி சுதந்திரம் மற்றும் ஓய்வு பெறுதல் (Financial Independence and Retire Early - FIRE) இயக்கம் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில், 55-60 வயது என்பது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. 40 - 45 வயதுக்குள் தேவையான பணத்தை சேமித்து நிதி சுதந்திரம் அடைவதும், பின்னர் வருமானத்திற்காக பணியைச் சார்ந்து இருக்காமல் சொந்த முதலீட்டின் மூலம் வாழ்க்கையை நட…
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகும் மிகவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முரண்பாடுகளை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட தாக்கம், ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால், நிதி உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அ…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
50,000 கோடி நஷ்டம், எங்கள நம்பி பணம் கொடுத்த மக்கள் ஏமாந்துட்டாங்க சார், கதறி அழும் கார்ப்பரேட்..! இன்னக்கி உலகமே ஒரு விஷயத்தப் பாத்து பயப்படுதுன்னா... அது fake news தான். போர், சூழலியல், அரசியல் எல்லாமே... எல்லாமே அடுத்து தான். யாருக்கும் பயப்படாத பெரியண்ணன் அமெரிக்கா கூட இப்ப fake news-ஐ பாத்து பம்முராங்க. நாம தான் இத பரப்புறது... நம்மல மாதிரி சாதாரண ஜனங்க தான். ஒரு வேளை உண்மையா இருந்தா... நம்மலால நாலு பேர் தப்பிப்பாங்க-ங்குற நல்ல எண்ணத்துல தான் செய்றாங்க. ஆனா ஒரு செய்திய எப்படி உண்மையா பொய்யான்னு உறுதிப்படுத்துறது...? ஒரு செய்திய யார் அனுப்புனா...? அத யார் கொஞ்சம் எடிட் பண்ணி பொய்யான செய்தியாக்குனது? எதையும் கண்டு பிடிக்க முடியாது. அது தான் இங்க பிர…
-
- 0 replies
- 628 views
-
-
Tuesday, October 15, 2019 - 6:00am இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரான்சின் நிதி நிறுவனமான AFD நிறுவனம் இலங்கை வங்கிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நுண் கடன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தொழில் தொடர்பான அனுபவங்களை வழங்குவதுடன் துறையின் வளர்ச்சிக்கும் முயற்சியாளர்கள் நிதியை பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்குகின்ற சிரமங்களை தீர்க்கும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 254 views
-
-
6 Critical reasons for West – China – India collusions with Sri Lanka. 1) Antarctica Antarctica has no native indigenous population. Resources rich Antarctica continent is 5000 miles from Sri Lanka, directly south on Indian ocean. Distance between Colombo, Sri Lanka and the South Pole = 10790 km=6705 miles. 2) Indian Ocean 3) Continent of Australia 4) Satellite Orbit 5) Sea Lane – Indian Ocean shipping lane 6) Submarine communications cables – Undersea cables. 6 Reasons for West - Sri Lanka collusion.txt
-
- 0 replies
- 480 views
-
-
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு! உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்குறைப்பு செய்யப்படுமென கூறியுள்ளது. பணிநீக்கம், முன்கூட்டியே ஓய்வு பெறுதல், தற்காலிக ஒப்பந்தங்களை புதுப்பிக்காதது மற்றும் காலியிடங்களை நிரப்பாதது ஆகியவற்றின் மூலம் ஆட்குறைப்பு அடையப்படும் என பி.எம்.டபிள்யூ நிர்வாகமும் அதன் பணிக்குழுவும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து பி.எம்.டபி…
-
- 0 replies
- 364 views
-
-
பூஜ்யம்தான்.. 60 வருடங்களில் இல்லாத அளவில் ஆசிய நாடுகள். . சர்வதேச நாணய நிதியம் முக்கிய எச்சரிக்கை.! டெல்லி: 60 வருடங்களில் முதன்முறையாக, ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்ட போகிறது என்று எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF).கொரோனா வைரஸ் தாக்கம் பல துறைகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐஎம்எப்.உலக பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக மோசமான, சவாலான, காலகட்டமாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியங்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பகுதிகள் பாதிக்கப்…
-
- 2 replies
- 756 views
-
-
சிங்கிள்ஸ்-டேவிற்கான சிறப்பு விற்பனையில், 9 மணி நேரத்தில் 22 பில்லியன்களுக்கு வர்த்தகம் செய்து, சீனாவின் அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-11-ம் தேதியை, சீனாவின் பிரபல ஆன்லைன் - வணிக நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ்-டேவாக பின்பற்றி வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 10-வது ஆண்டாக, அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து 68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் வர்த்தகம், 9 மணி நேர முடிவில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 25 சதவிகிதம் அலிபாபாவின் வர்த்தகம் சிங்கிள்ஸ் டேவில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://ww…
-
- 0 replies
- 352 views
-
-
70,000 கார்களை மீளப்பெறுகிறது வொல்வோ நிறுவனம் வொல்வோ கார்களில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதனால் பிரித்தானியாவில் 70,000 கார்களை மீளப்பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் தவறு காரணமாக, அரை மில்லியனுக்கும் அதிகமான டீசல் வாகனங்கள் உலக அளவில் மீளப்பெறப்படுவதாக வொல்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடன் கார் உற்பத்தி நிறுவனமான வொல்வோ தெரிவிக்கையில்; மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இயந்திரத்தின் பிளாஸ்ரிக் பகுதி உருகி சிதைந்துவிடும் என்றும் சிலவேளைகளில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த பிரச்சினையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சில கார்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையா…
-
- 0 replies
- 277 views
-
-
70வயது கோத்தாவின் நியமனமும் ஓடும் முதலீட்டாளர்களும் கோத்தபாய முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதால் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். கொழும்பு பங்கு சந்தை, 19 ஆகஸ்ட் திங்கள் அன்று இரண்டு வார தொடர் சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் தெரிவையும் எதிர்பார்த்து வருகிறார்கள். பங்கு சந்தையின் சுட்டி 0.43%த்தால் சரிந்து 5869.07இல் முடிந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தினத்தில் இருந்து வரும் குறைந்த சுட்டியாக இது உள்ளது. கோத்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முதலீட்டாலர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்த வண்ணம் உள்ளார்கள். ஆகஸ்ட் 19 திங்கள் அன்று அவர்கள் 19 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பங்குகளை விற…
-
- 0 replies
- 559 views
-
-
இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம். அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-48863709
-
- 0 replies
- 238 views
-
-
740 ஏக்கரில் புதிய தொழிற்சாலை.. வியக்கவைக்கும் டெஸ்லா..! உலக ஆட்டோமொபைல் சந்தையை டெஸ்லாவிற்கு முன் டெஸ்லாவிற்குப் பின் எனப் பிரித்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். முழுமையாகப் பேட்டரியில் இயங்கும் கார், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார், அதிநவீன தொழில்நுட்பம், பல முன்னணி கார்களை விடவும் மிகவும் திறன் வாய்ந்த கார்கள் என டெஸ்லாவின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் மேலாகச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் கார் என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப கார்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 740 ஏக்கரில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா. எங்குத் த…
-
- 1 reply
- 736 views
-
-
ACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது HNB Finance PLC இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகள் விருது வழங்கும் நிகழ்வில் (ACEF Global Customer Engagement Awards 2020) தங்க விருதினை வென்றுள்ளது. HNB Finance நிறுவனம் இந்த விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த கௌரவமான விருதான ‘இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ச்சியாக பேணி’ வந்ததற்காக தங்க விருதினையும், ‘வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் சிறந்த சமூக ஊடக இலச்சினை’ ரீதியாகவும் தங்க விருதினை வென்றெடுத்துள்ளது. சிறந்த வாட…
-
- 0 replies
- 292 views
-
-
AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமை…
-
- 0 replies
- 630 views
-
-
America வேலையை தூக்கி எறிஞ்சுட்டு.. சாதித்து காட்டிய தமிழன் - UNANU Founder Srini Sundar பேட்டி!
-
- 0 replies
- 623 views
-
-
Bitcoin: ₹10,000 கோடி முதலீடு செய்த எலான் மஸ்க்... உச்சம் தொட்ட மதிப்பு... என்ன நடக்கிறது? செ.கார்த்திகேயன் எலான் மஸ்க் பிட்காயின் பற்றி உலகமெங்கிலும் பேச வைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இப்போதெல்லாம் அடிக்கடி பேசக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது 'பிட்காயின்'. கடந்த டிசம்பர் 17-ம் தேதி பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 10.5% ஏற்றம் கண்டு, 23,655 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமானது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் பிட்காயின் பக்கம் திரும்பியது அன்றுதான். …
-
- 0 replies
- 519 views
-
-
Black Friday... சீசனில், கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரிப்பு! கடந்த ஆண்டு ப்ளாக் ஃப்ரைடே சீசனில் கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 538 பவுண்டுகளை இழந்துள்ளதாகவும் ஒரு வங்கி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்லேஸ் நிறுவனத்திற்கான ஒரு கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் அதாவது 59 சதவீதத்தினர் இந்த பண்டிகைக் காலத்தில் நல்ல டீல்களை எதிர்பார்க்கும் போது தங்கள் வழக்கமான நடத்தையை மாற்றிக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 38 சதவீதத்தினர் நவம்பர் 26ஆம் திகதி ப்ளாக் ஃப்ரைடே விற்பனையில் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ப்ளாக் ஃப்ரைடே கடைகளில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் (18 சதவீதம்) …
-
- 0 replies
- 274 views
-
-
Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது. பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் …
-
- 0 replies
- 514 views
-
-
2013ல் அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணும், இன்னும் ஒரு அவுஸ்திரேலியாயரும் சேர்ந்து ஆரம்பித்த, தனியாருக்கு சொந்தமான, கன்வா மென்பொருள் நிறுவனம், 40 பில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்டு, உலகின் ஜந்தாவது பெரிய, புதிதாக ஆரம்பித்து நடக்கும் நிறுவனமாகி உள்ளது. உலகம் எங்கும் மில்லியன் பயணர்களுடன், ஒரு பில்லியன் வருமானம் காட்டி உள்ளது இந்த நிறுவனம். ஆரம்பித்த அந்த இருவரும் 36 வீத சொந்தக்காரர் ஆக உள்ளனர். https://www.google.co.uk/amp/s/techcrunch.com/2021/09/14/canva-raises-200-million-at-a-40-billion-valuation/amp/
-
- 1 reply
- 464 views
-
-
Covid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 மே 05 கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாடுமே, இந்த நோய்த் தாக்கத்தின் விளைவான, உயிரிழப்புகளுடன் தங்களது பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் வரையில், நாம் நமது பொருளாதார இழப்புகள் தொடர்பிலோ, அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் தொடர்பிலோ சிந்தித்திருக்கிறோமா? அல்லது, அதற்கான ஆயத்தங்களை செய்திருக்கிறோமா? கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிப்பிழைப்பதே இப்போது பெரும்பாடாக உள்ளநிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும்பாட…
-
- 0 replies
- 495 views
-