Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகநாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளியல் நிலை, அந்தநாடு மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள், அதன் எரிசக்திப் பயன்பாட்டில் எத்தனை சதவீதம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடிக்க காரணம் என்ன? நோர்வே அரசாங்கம் 2030ஆம் ஆண்டுக்குள் கர…

  2. வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட…

    • 0 replies
    • 494 views
  3. போலார் வோர்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால் அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருகிறது, இது மிகவும் அபாயகரமான வெப்ப நிலை சரிவு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தவறவிடாதீர் மிட்வெஸ்ட் பகுதி இந்தக் கடும் பனிப்பொழிவு அபாயகரமான குளிருக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை ஜீரோ டிகிரிக்கும் கீழ் (-18 டிகிரி செல்சியஸ்) சென்றுள்ளது. சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரியாக வெப்பநிலை கடும் சரிவு கண்டுள்ளது. மிட்வெஸ்ட் பகுதியில் உள்ள நகரங்களில் வெப்பமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ப…

  4. வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊ…

  5. உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள். உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண…

  6. அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் பொழுதுகளில் வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், அப் பகு…

    • 0 replies
    • 364 views
  7. சிறீலங்கா கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் 3 Views சிறீலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையின் கொழும்பு காலிமுகத்திடல், வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் மவுன்லவேனியா கடற்கரை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன. அதே சமயம் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா கடற் பகுதியில் 1.3 மீற்றர் நீளமான சிறிய வகை திமிங்கலங்கள் நான்கு இறந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அனர்த்தத்துக்குரிய காரணங்கள் தெரியாத போதும் அண்மையில் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் …

  8. நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன? Anuradhi D. Jayasinghe on June 10, 2021 Photo: Standaard “இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.” இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல் புலணுணர்வே இது. அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பெரும்பான்மையான மக்களுக்கும் அழிவேற்படுத்திய மாசாக்கத்திற்கான நட்டஈடு எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது பற்றித் தெரியாது. சமுத்திரங்களில் பொலித்தீனையும் பிளாஸ்டிக்கினையும் கொட்…

  9. ‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 25 அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 7000 பொதுமக்களும் கலந்துகொண்டனர். காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அதனை எதிர்த்து போராடவும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் செயற்றிட்டங்களை வகுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ‘உலகம் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் நடைபெறாததைப் போன்று நாம் உள்ளோம்’ என்ற சுலோகம் அடங்கிய பதாதையை தாங்கியவாறு குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்ப…

  10. மெட் மெக்ராத் சூழலியல் ஊடகவியலாளர் படத்தின் காப்புரிமை Gett…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல்…

  12. காலநிலை மாற்றங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன- அவுஸ்திரேலிய பல்கலைகழகம் காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன என எச்சரித்துள்ள மெல்பேர்னின் மொனாஸ் பல்கலைகழகம் அடுத்த தசாப்தத்தில் காலநிலை மாற்றங்கள் காரணமாக சிறுவர்களின் வளர்ச்சி குறைவடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. போசாக்கின்மை மற்றும் நுண்ணறிவு திறன் குறைதல் போன்ற பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் எனவும் பல்கலைகழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2030 முதல் 2050 வரையான காலப்பகுதியில் புவி வெப்பமடைதல் காரணமாக வருடமொன்றிற்கு 250,000 பேர் மரணமடையும் நிலையேற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதை மொனாஸ் பல்கலைகழகம் தனது…

  13. பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்…

  14. ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன? நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிடாலே அபூ ம்ராட் பிபிசி உலக செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் தீவிர வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல, பாகிஸ்தானிலும் வெப்பம் சுட்டெரிக்கிறது. வரும் காலங்களில் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என, வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த 50 டிகிரி செல்சியஸ் என்பதன் தீவிரம் வேறுபடும். அதாவது, வெப்பநிலை என்பது எல்லா இடங்களி…

  15. இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயம் By T. SARANYA 23 JAN, 2023 | 04:26 PM இலங்கையில் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் உயிர்பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் சீன ஊடகம், சின்ஹுவாவிற்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட உயிர்பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் நாடளாவிய ரீதியிலான ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். …

  16. விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சின்னதம்பி இந்த வார்த்தையைதான் 2,3 நாட்களாக செய்தியிலும், சமூக ஊடகங்களிலும் கேட்டும் பார்த்தும் வருகிறோம். பொதுவாக பிற விலங்குகளைக்காட்டிலும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு சற்றே அதிகம். பார்க்க பார்க்க சலிக்காத ஒர் உயிரி அது. எப்போது பார்த்தாலும் அது நமக்கு ஒரு புது அனுபவத்தையே வழங்கும், அப்படியான களிறுக்கு நாம் செய்ததென்ன? அதன் வ…

  17. டைனோசர்களில் கடைசி இன எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் 70மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்பு கூடுகளை பல்லுயிரியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை டைனோசர்கள் பூமியில் வசித்த டைனோசர்களில் கடைசி இனத்தை சேர்ந்தவை என்றும் கருதப்படுகிறது. தெற்கு மாகாணமான சாந்தாகுரூசில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் 32 அடி உயரம் கொண்டவையாகும். இந்த மெகராப்டர் இன டைனோசர் மெலிதான உடலமைப்பு , நீண்ட வால்கள் உடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவற்றின் கட்டை விரல்கள் 40சென்டிமீட்டர் நீளத்திற்கு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய…

  18. ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம் ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875 இல் பதிவான வெப்பநிலையை விட ஜூன் மாதத்தில் மிக மோசமான வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது. ஜப்பான் தலைநகரின் வடமேற்கே உள்ள இசெசாகி நகரத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும். கடுமையான வெப்பம் காரணமாக மின் துண்டிப்பை அமுல்படுத்த வழிவகுத்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரத்தை சேமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடும் வெப்பநிலை காரணமாக…

  19. பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். “கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்கிறார் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டொக்டர் ஜெரிமி க்ரீனி. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நோயின் முடிவு என்பது அந்நோய் முறியடிக்கப்ப…

  20. உலகின் மிக 'அழகான கொசு' இதுதானா? இந்த படம் அதிகம் பாராட்டப்படுவது ஏன்? ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GIL WIZEN/WPY இது ஒரு பெண் கொசு. அதன் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. உரோமங்களைக் கொண்ட அவற்றின் கால்கள், அதன் பளபளப்பு ஆகியவற்றைக் கண்டால் திகைப்பூட்டும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சபேதெஸ் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இந்தக் கொசுதான் வெப்பமண்டலப் பிராந்தியத்தின் மிகக் கொடூரமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது அவமானகரமானது. இந்தப் புகைப்ப…

  21. சுவிட்சர்லாந்தில் பரவி வரும், கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு. சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்சினையும் ஏற்படுகின்றது. அதேநேரம் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதைய…

  22. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் கரிசனை! காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என தாம் நம்புவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை விட, காலநிலை மாற்றம் வேகமாக செல்கின்றதென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஊகித்ததைவிட விஞ்ஞானம் மிகவும் மோசமான குறிகாட்டிகளை வெளிப்படுத்தியுள்ளதென குறிப்பிட்ட ஐ.நா. செயலர், காலநிலை மாற்றத்தில் வேகமாக செயற்படுவது அவசியம் என வலியுறுத்தினார். இதனை நிறுத்தாவிட்ட…

  23. அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தி…

  24. டேவிட் ஸ்கூமன் அறிவியல் ஆசிரியர் படத்தின் காப்புரிமை Sams கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால்…

  25. மத்திய சுற்றாடல் சபை என்றால் என்ன? | மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிபணிப்பாளர் M.சிவகுமார்

    • 0 replies
    • 305 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.