தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம். செய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித…
-
- 0 replies
- 623 views
-
-
சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் விடுப்பதாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு : அவரது அறிக்கை பின்வருமாறு மாவீர மகன் பாலச்சந்திரன் கண்களால் கேட்டான். ஆகாவென்று எழுந்தது பார் மாணவர் புரட்சி! என வரலாற்றின் குரல் ஒலிக்கிறது. இலங்கைத் தீவில் இதுவரை சிங்கள இனவாத அரசு 60 ஆண்டுகளாக நடத்தியதும் இப்போது நடத்துவதும் திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை ஆகும். கட்டமைக்கப்படும் தமிழ் இன அழிப்பாகும். இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்கள் பச்சிளம் குழந்தைகள்இ பாலகர்கள் வயதில் மூத்தோர் தாய்மார்கள் ஈவு…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழக மாணவர்களின் அடுத்தகட்ட போராட்டம் காங்கிரஸ்அரசிற்கு நெருக்கடிகொடுக்கும்! தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழகத்தில் இருந்து எந்த விதவருமானமும் மத்திய அரசிற்கு கிடைக்காதவாறு போராட்டத்தை நடத்தவுள்ளதாக மாணவர் ஒருங்கிணைப்பாளர் சி.தினேஷ் தெரிவித்துள்ளார் (ஒலிவடிவம்)
-
- 1 reply
- 996 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்ப…
-
- 3 replies
- 732 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NxqwcNU-wWE
-
- 4 replies
- 601 views
-
-
தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம் Posted by: Mayura Akilan Published: Friday, March 22, 2013, 10:41 [iST] நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண…
-
- 5 replies
- 852 views
-
-
புலிகள் செய்த தியாகமும் சிந்திய ரத்தமும் நிச்சயம் வீண் போகாது - வைகோ சூளுரை ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட விக்ரமின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் 12 மணியளவில் நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விக்ரம் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஈழப்பிரச்சினைக்காக பசியோடும், பட்டினியோடும் போராடி வருகிறார்கள். இது போன்ற எழுச்சி இதுவரை எங்கும் ஏற்பட்டதில்லை. இந்த போராட்டங்கள் முடிந்து விடாது. இன்னும் புதிய புதிய வடிவங்களில் உருவெடுக்கும். 1965-க்கு பின்ன…
-
- 2 replies
- 365 views
-
-
SL envoy compares TN protests to terrorism Sri Lankan High Commissioner Prasada Kariyawasam on Monday compared the protests in Tamil Nadu against war crimes in Sri Lanka to terrorism and said the country will oppose any resolution against its army. Talking to CNN-IBN, the Sri Lankan High Commissioner said, "Resolution on Sri Lanka in UN is uncalled for. We don't think there is a need for international community to get involved in Sri Lanka at this point." Talking about the protests in Tamil Nadu, he said, "Those who are protesting against Sri Lanka in Tamil Nadu have not visited Sri Lanka recently. They have never been there, they are going on hearsay and on …
-
- 3 replies
- 463 views
-
-
இன்று காலை முதல் மாலை வரை ஈழத்தமிழர்களால் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு புழல், வேலூர், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி மற்றும் வெளிப்பதிவு முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்கள் போராட்டத்திற்கு வருகை தந்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெடுமாறன் , வைகோ , மா.நடராசன் ,வேல்முருகன் , வன்னி அரசு , இயக்குனர் சேரன் , இயக்குனர் கவுதமன் , இயக்குனர் சேரன் , இயக்குனர் புகழேந்தி , ஓவியர் புகழேந்தி ,நடிகர் மன்சூரலிகன் , நடிகர் ராதாரவி, எழுத்தாளர் ஜெயபிரகாசம் , மல்லை சத்தியா ,மற்றும் மாணவர்கள் , பொதுமக்கள் ,எழுத்தாளர்களும் கவிஞர்களுக்கும் வருகைதந்தனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக …
-
- 2 replies
- 492 views
-
-
தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று (22.03.2013) ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது உரையினை கீழே காணொளியில் காணவும்,,, http://www.sankathi24.com/news/28278/64//d,fullart.…
-
- 0 replies
- 669 views
-
-
உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம் எழுத்துரு அளவு உடன்பிறப்பே, அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அற…
-
- 4 replies
- 861 views
-
-
இன்று ஈரோடு மாவட்டத்தில் அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் தனித் தமிழீழம் அமைக்க கோரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13518:erodu-rain&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 444 views
-
-
ஐ.மு.கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு. மேலதிக செய்திகள் விரைவில்...... -நக்கீரன்-
-
- 41 replies
- 2.9k views
-
-
இலங்கை தமிழர்களின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படும் காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும் என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்நிலையில், டில்லியில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன்,நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வைப் பொறுத்தவரை,காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாகத் திகழ்கிறது. ஆனால், இலங்கையில், தமிழர் நலனை புறக்கணிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. எனவே, அந்த…
-
- 7 replies
- 941 views
-
-
சென்னைக்கான வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் காரணமாக இவ்வாறு சென்னைக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது, தற்போதைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரையில் வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. சென்னை ஊடாக இலங்கையர்கள் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், இதனால் இவ்வாறான யாத்திரைகளுக்கு வேறும் வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. http://www.newsalai.com/details/a-temporary-suspension-of-the-visa.html
-
- 7 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 22, மார்ச் 2013 (13:43 IST) தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்! மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (22.03.2013) சர்வதேச நீதிமன்றம் போல் மேடை ஒன்றை வடிவமைத்தனர். சர்வதேச மாதிரி நீதிமன்றம்போல் அமைக்கப்பட்ட அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கேள்வி கேட்கும்போது, ராஜபக்சேவுக்கு ஆஜரான வழக்கறிஞர், அந்த உருவபொம்மையின் காதில் பேசிவிட்டு, நீதிபதிக்கு பதில் சொன்னார். சர்வதேச நீதிமன்றம் மதுரை. வழக்கு எண் 1/2003. குற்றவாளி: ராஜபக்சே என்ற சர்வதேச மாமா. தந்தை பெயர் ரத்தவெறி காளியப்பன். இலங்கை. மனுதாரர்: ஈழத்தமிழகம். இலங்கை. நீதிபதி நக்கீரன் கருகாராலன் …
-
- 0 replies
- 581 views
-
-
போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் / தேவைகள் என்ன ? தமிழர்களுக்கு உரிமையும், நீதியும் கிடைக்க முதலில் புதுடில்லியை தள்ளி வைத்து விட்டு உலகநாடுகளோடு தமிழர்கள் நேரடியாக அழுத்தம் கொடுத்து, கோரிக்கைகளை முன்வைத்து சந்திப்புகளை நடத்தி ஆதரவை திரட்ட வேண்டும். எந்த காலத்திலும் புதுடில்லி தமிழர்களுக்கு நீதியும், உரிமையும் பெற உதவுமென்ற நம்பிக்கையில்லை. கிடைக்கிறவற்றையும் தடுக்கிற வேலையை டில்லி ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை கேட்க எந்த முயற்சியையும் எடுக்காத புதுடில்லியை புறக்கணிப்பது ஒன்றே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை தரும். தமிழக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டுமென்கிற மாணவர் கோரிக்கை மிக முக்கியமாகிறது. தமிழக கடல்…
-
- 3 replies
- 756 views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி போன்று பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான பாதையாக இருந்தபோதும், அவர்களது அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் புறக்கணிக்க கூடியதல்ல. இவ்வாறு பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்தும் பங்களிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்கள்…
-
- 34 replies
- 2.3k views
-
-
தி.மு.க உறுப்பினர் வசந்தி ஸ்ரான்லி இலங்கை தமிழர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி வீழ்ந்தார். https://www.youtube.com/watch?v=hu7NfHgjcfk NEW DELHI: DMK MP Vasanthi Stanley on Wednesday fainted in theRajya Sabha while strongly raising the Sri Lankan Tamil issue, leading to a chaotic situation in the House. Stanley was shouting full-throated slogans on the floor during Zero Hour seeking justice to Tamils in Sri Lanka as her colleagues as well members from arch rival AIADMK waved photographs of slain LTTE chief Prabhakaran's son killed by Sri Lankan forces. Renuka Chowdhary, who was in the Chair, immediately adjourned the House till 2pm and ca…
-
- 0 replies
- 551 views
-
-
கோவையை அடுத்துள்ள சூலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் பட்டணம்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் சிலையின் முகத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனே உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். மேலும்,…
-
- 0 replies
- 846 views
-
-
சென்னை: மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளாவிட்டால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவேன் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா கடுமையான திருத்தங்களை மேற்கொள்ளாததால் அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது. திமுகவின் இந்த முடிவுக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் இதுபற்றி கருணாநிதியுடனான விவாதத்தின் போது, அரசுக்கான ஆதரவை விலக்காவிட்டால் கட்சியில் தாம் வகித்து வரும் பொறுப்பை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை நிராகரித்திருக்கும் …
-
- 0 replies
- 478 views
-
-
அடுத்து அழகிரியும் கனிமொழியும் கைதா ? பிரிவு: தலையங்கம் நேற்றைக்கு முந்தைய நாள் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது . அவர்கள் ராசினாமா கடிதத்தை முறையாக பிரதமர் மற்றும் திமுக கட்சி ஆதரவு வாபஸ் என்ற கடிதத்தை குடியரசு தலைவருக்கும் கொடுத்தார்கள் . இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அதன் தலைவர் கருணாநிதியால் மட்டுமே கட்சிக்குள் அழுத்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றும் அதற்க்கு அவர்கள் குடும்பத்தில் கனிமொழியை தவிர யாரும் ஆதரவு தரவில்லை என்றும் செய்திகள் கசிந்தன. இன்றைக்கு அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான ஸ்டாலின் வீட்டில் , எதற்கு , என்னவென்ற ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் சிபிஐ சோதனை இட்டு வருகிறது . அதே நேரம் மதுரையில் , முக அழகிரி மீது எந்நேரமும் வழக்கு பதிய படலாம் என…
-
- 1 reply
- 746 views
-
-
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள் Posted by: Chakra Updated: Thursday, March 21, 2013, 12:22 [iST] தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி மாணவர்கள் இடைநிலைக்கற்றலை தடுக்க ரூ. 381 கோடி ஊக்கத் தொகை அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.381 கோடி ஒதுக்கீடு தேசிய இடைநிலைக்கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வாங்க ரூ.217.22 கோடி இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 110.கோடி வழங்க முடிவு புதிதாக 8 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க முடிவு பள்ளிக்கல்விக்கு ரூ. 16,965.30 கோடி ஒதுக்கீடு பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீட…
-
- 0 replies
- 570 views
-
-
20 பங்குனி 2013 http://www.youtube.com/watch?v=88bP92gRQLg
-
- 0 replies
- 2k views
-