தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
இது அரசியல் பதிவு அல்ல, அரசியல் விமர்சனம். (வைரவா, வடிவா வாசியுங்கோ. பிறகு மிச்சத்தை வாசிக்கலாம்) எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் 'எக்ஸ் ஃபேக்டர்' கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்பதை கருத்துக்கணிப்புகள் உணர்த்துகின்றன.. ஆம்! தமிழக சட்டசபைத் தேர்தல் அல்மோஸ்ட் நெருங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஏப்ரல் 6 அன்று, மக்கள் தங்களது அடுத்த 5 ஆண்டுகளுக்கான தலைவிதியை நிர்ணயிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு தான் கட்சிகள் கூப்பாடு போட்டாலும், மக்கள் தங்கள் மனதில் போட்டு வைத்திருக்கும் கணக்கும், நாஸா கம்ப்யூட்டர்களுக்கும் அப்பாற்பட்டது. அவ்வளவு எளிதில் நீங்கள் யூகிக்க முடியாது. முதன் முறையாக அந்த வகையில், மக்கள் நாம் தமி…
-
- 1 reply
- 1.1k views
-
-
முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை இழிவுப்படுத்தும் விதமாக தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியமைக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். ராமதாஸினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தேர்தல் பிரசாரங்களின்போது ஒவ்வொரு கட்சியும் தங்களினால் மேற்கொள்ளப்பட அபிவிருத்தி செயற்பாடுகள், பொதுநல சேவைகள், கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் குறித்து மக்கள் தெரியப்படுத்துவது நாகரீகமான விடயமாகும். ஆனால் அதனை விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை இழிவுப்படுத்த…
-
- 0 replies
- 254 views
-
-
ஜெயலலிதா தோழி சசிகலா போயஸ் கார்டனில் குடியேறுகிறார்; சுதாகரனையும் வெளியில் கொண்டுவர முயற்சி படக்குறிப்பு, பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழ்நாடு திரும்பிய நாளில் அவரை வரவேற்று வைக்கப்பட்ட பதாகை. (கோப்புப்படம்) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா குடியேற விரும்புவது ஏன்? பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலா இருந்த காலகட்டத்திலேயே போயஸ் கார்டனில் அவருக்கான புதிய வீடு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஜெயலலிதா வாழ்ந்த இல்ல…
-
- 0 replies
- 467 views
-
-
கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது. தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன. அப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர். இது குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழில் இருந்த ப…
-
- 9 replies
- 825 views
-
-
ஒருபக்கம் பெண்களுக்குச் சாதகமான திட்டங்களை அறிவித்துவிட்டு, மற்றொருபுறம் பெண்களைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பது... கேவலத்திலும் கேவலமே! `நாகரிக சமுதாயம்' என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இன்னமும் திரைப்படங்கள், அரசியல், மீடியா என்று அனைத்து மட்டத்திலும் பெண்களுக்கு எதிரான `ஆணாதிக்க சிந்தனை'களுக்கு முழுமையாக முடிவுரை எழுத முடியாத நிலையே நீடிக்கிறது. ஓர் ஆண் மீதான காழ்ப்பு உணர்ச்சியை, அவன் வீட்டுப் பெண்களின் மரியாதையைக் குறைப்பதன் மூலம்தான் தீர்த்துக்கொள்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவுரை எழுதவேண்டிய அரசியலிலேயே, ஆணாதிக்கம் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதுதான் வேதனை. தற்போதைய தேர்தல் பிரசாரங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் பேச்…
-
- 4 replies
- 1k views
-
-
விஜயகாந்த் மௌன பிரச்சாரம்! மின்னம்பலம் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று (மார்ச்25) மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சில நாட்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கே நிறைய பணிகள் இருப்பதால் தமிழகம் முழுதும் என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. அதனால் துணைச் செயலாளர் சுதீஷ் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வார். கேப்டன் விஜயகாந்த் இறுதிக்கட்டப் பிரச்சாரத்துக்காக வருவார்”என்று தெரிவித்திருந்தார். ஆனால் சுதீஷுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு அவரது பிரச்சாரப் பயணத்தை முடக்கியது. கொரோனா…
-
- 1 reply
- 527 views
-
-
இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…
-
- 15 replies
- 979 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையே…
-
- 5 replies
- 836 views
-
-
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,002 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,802 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள். இதில் கரூர்…
-
- 1 reply
- 479 views
-
-
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் – தொல்.திருமாவளவன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கை கோரியது போன்று இந்தி அரசு, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாயின் ஆது தமிழர்களுக்கு எதிரான செயற்பாடாகவே அனைவரினாலும் பார்க்கப்படும்.ஆகவே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ப…
-
- 0 replies
- 231 views
-
-
தோல்வி பயத்தில் மம்தா – மோடி குற்றச்சாட்டு! ந்தியா மேற்கு வங்கத்தில் தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி, வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளாா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாங்குரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: சுவா் ஓவியங்களுக்கும் அரசியல் விளம்பரங்களுக்கும் பெயா் பெற்ற மாநிலம் இது. ஆனால், இங்கு என்னை பந்தாடுவது போன்ற சுவா் ஓவியங்களை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் சுவா்களில் வரைந்திருக்கிறாா்கள். இதன்மூலம், இந்த மாநிலத்தின் பாரம்பரியத்தை அவா்கள் அவமதித்திருக்கிறாா்க…
-
- 0 replies
- 486 views
-
-
lavanya 'தமிழர்கள் ஆளட்டும் மற்றவர்கள் வாழட்டும்' என்ற கொள்கை கொண்ட நாம் தமிழர் கட்சி,வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு படுகர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் குறும்பர்,தோடர்,கோத்தர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கை அடிப்படையில் பழங்குடி மக்கள்த் தொகை மிகக் குறைவு என்பதால், எந்த அரசியல் கட்சியும் இந்த பூர்வக்குடி மக்களுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிப்பதேயில்லை. Ooty வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே குன்னூர், ஊட்டி பகுதிகளில் அதிகம் வாழும் படுகு மொழி பேசு…
-
- 16 replies
- 2.4k views
-
-
பாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை March 20, 2021 தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்திற்கு ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நீச்சலை நிறைவு செய்துள்ளாா். பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ர்ந்த சியாமளா கோலி (வயது-48), என்பவரே இவ்வாறு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார். இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்…
-
- 10 replies
- 940 views
-
-
தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன! தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏழாயிரத்து 155 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கன்னியாக்குமாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 23 வேட்புமனுக்கள் தாக்கலாகின. இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி (சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி), தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர…
-
- 1 reply
- 459 views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்- ப சிதம்பரம் இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் நாளை (திங்கட்கிழமை) வாக்கெடுப்புக்கு வருகிறது.தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். …
-
- 0 replies
- 560 views
-
-
சீமானும் கொஞ்சம் சொத்து வைத்திருக்கிறார்.
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
அடுத்த முதல்வர் ஸ்ருதிஹாசன் இல்லையா.? கமல் பதில். சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசன் தனது வலிமையை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் 2019 மக்களவை தேர்தலை சந்தித்த அனுபவம் இருந்தாலும், தமிழத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் சட்டமன்ற தேர்தல் களம் என்பது வேறு. அது கமலுக்கும் புதிது. வேட்பாளர்கள் தேர்வு, குழப்பமற்ற கூட்டணி முடிவு, உள்ளடி வேலை இல்லாத கட்சி நிர்வாகம் என்று ஓரளவு சீராகவே இன்று வரை அரசியல் களத்தில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். தேர்தல் அறிக்கை - SEET தேர்வு தற்போது வேட்பாளர்களை அறிவித்து, ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பரபர மோடில் உள்ள கமல், தனது மக்கள் நீதி ம…
-
- 0 replies
- 745 views
-
-
சீமான் வேட்பு மனுவில் சிக்கலா? மின்னம்பலம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவை வைத்துதான் இப்போது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. சீமான் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த நிதியாண்டுகளுக்கான தனது ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான வருட வருமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் சீமான் வருமானத்தை மறைத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரத்திலோ, “சீமானின் அபிடவிட்டில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆண…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்? இரா.செந்தில் கரிகாலன் சீமான் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார் சீமான். பிரீமியம் ஸ்டோரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையிலிருக்கும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 17,000 வாக்குகளுக்கு மேல் அள்ளியது நாம் தமிழர் கட்சி. ‘‘சென்னைக்கு மிக அருகில் எங்கள் கட்சிக்கு கிளைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கும் தொகுதி இதுதான். இதன் அடிப்படையில்தான், திருவொற்றியூரைத் தனது களமாகத் தேர்வுசெய்திருக்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’’ என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்! வே…
-
- 0 replies
- 724 views
-
-
தேமுதிக - வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஏற்கெனவே அமமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுகின்றனர் சட்டமான்றத் தேர்தலில் அமமுக தேமுதிக கூட்டணி உறுதியானது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. A அமமுக தலைமையிலான கூட்டணியில் 60 இடங்களில் தேமுதிக போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேமுதிக - வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஏற்கெனவே அமமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுகின்றனர் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இங்கே... தேமுதிக போட்டிய…
-
- 3 replies
- 530 views
-
-
உதயநிதியின், சொத்து மதிப்பு குறித்து விபரம் வெளியானது..! சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டலின் வேட்பு மனுவில் அவரது சொத்துக்கள், வருமான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி பெயரில் 21 கோடியே 13 இலட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளன. உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்றும் அ…
-
- 3 replies
- 655 views
-
-
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், “தேர்தல் அறிக்கை மற்றும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடந்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பங்களுக்குக்கும் ஆண்டுதோறும், 6 சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அவர் அறி…
-
- 4 replies
- 624 views
-
-
திருவொற்றியூரில் நின்று சண்டை செய்ய வந்திருக்கிறேன்; கமல் பறப்பதற்கு பிக் பாஸில் வந்த பணமே போதும்: சீமான் பேட்டி சீமான்: கோப்புப்படம் திருவொற்றியூர் மக்களிடம் ஓட்டுகளைக் கேட்பதை விட என் நாட்டைக் காப்பதுதான் எனக்குப் பெரிது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (மார்ச் 15) அத்தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாங்கள் சிறந்த தொடக்கத்தை முன்வைப்போம். நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். நாங்கள் ஆகச்சிறந்த தொடக்கத்தைச் செய்து கொண்…
-
- 0 replies
- 452 views
-
-
மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தமே இந்த தேர்தல் – திருமாவளவன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpg இந்தத் தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ 6 வேட்பாளர்கள…
-
- 0 replies
- 321 views
-
-
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே தி.மு.க தான் – எடப்பாடி பழனிசாமி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/06/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-1.jpg மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்…
-
- 0 replies
- 378 views
-