தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இனிய கள உறவுகளே , வணக்கம் என் மதிப்புக்குரிய நண்பர் நிழலியின் அன்பான வேண்டுகோளிற்கு [சிந்தனை ] இணங்க தமிழில் ஓர் பிறந்தநாள் பாடலை எம் கள உறவுகள் ஊடாக படைத்து அதை அறிமுகப்படுத்துவோம் . மிகவும் சுருக்கமான ,கேட்டதும் மனதில் பதியக்கூடிய வரிகளை கொண்ட ஓர் பாடலை கள உறவுகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் ............. வித்தியாசமான ,மிகச்சிறந்த முறையில் அதை இசை வடிவம் கொடுத்து ....எம் தமிழுக்கு காணிக்கையாக்குவோம் ................வரிகளை இந்த திரியிலேயே எழுதுங்கள்.... இது இந்த வருடம் யாழ்களத்தின் சிறப்பை மென்மேலும் மெருகூட்டட்டும் .நன்றிகள்
-
- 24 replies
- 1.9k views
-
-
-
-
- 2 replies
- 821 views
-
-
கொடுத்தலின் வழியே தான் அன்பு பிறக்கிறது....நிலைக்கிறது...! https://www.facebook.com/photo.php?v=229759657180208
-
- 1 reply
- 651 views
-
-
-
- 0 replies
- 778 views
-
-
http://mp3truck.net/play/NGZiLWFnemJwZkE-356/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF.html
-
- 0 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gqLV3c28TA Short Film-Kalam Production - Image Sure Saine & Frame Production Story,Screenplay,Direction,Dialog - I,Ramanan Cinematography,Editing,VFX,Art Direction,Makeup,Assistance Diretor - Vigithan Sokka Music- Janarthik Sound Effects-Prathap
-
- 0 replies
- 627 views
-
-
வணக்கம் உறவுகளே .சிறு வயதில் கிறிஸ்மஸ் காலங்களில் ,பாடசாலை மேடைகளில் இந்த பாட்டை பாடுவேன் .அப்போது ,அந்த வயதில் இந்த பாடலால் எல்லோராலும் கிடைத்த பாராட்டுக்கள் இன்று என்னை ஒரு இசைக்கலைஞ்சன் ஆக மாற்றி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது .அந்த வகையில் அந்தப்பாடலை எனது புதிய இசையில் உருவாக்கி எனது குரலில் பாடி இந்த கிறிஸ்மஸ் நேரம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன் . அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் ,அமைதியும் உண்டாவதாக இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் .நன்றிகள் . வரிகள் .............தெரியாது [ இறைவன்] பாடல் மெட்டமைத்தவர் ..... ..தெரியாது [இறைவன் ] தற்போதைய குரல் ..............தமிழ்சூரியன் [.சேகர் ] மீள் இசை ........தமிழ்சூரியன் [சேகர்]
-
- 17 replies
- 1.6k views
-
-
-
-
- 5 replies
- 807 views
-
-
இன்று வலைப்பூக்களில மேய்ஞ்ச போது, இந்த காணொளி தட்டுப்பட்டது! சில வருடங்கள் வாழ வேண்டிய வாழ்வை, சில நாட்களில் வாழ்ந்து விடும் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கதை போல உள்ளது! நீங்களும் விரும்பக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்! http://youtu.be/XMwfTMm61Uw
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 767 views
-
-
-
- 0 replies
- 794 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இயக்குனர் களஞ்சியம் உணர்வுப் பூர்வமாக நடித்த குறும்படம் 'தமிழ்'. ஒருவன் தமிழகத்தில் தூய தமிழில் பேசினாலே அவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான் . அதனால் காவல்துறை எப்படியெல்லாம் அவனை கேவலமாக நடத்துகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் மகேந்திரவர்மன். இன உணர்வு, மொழி உணர்வு, தன்மான உணர்வுடன் தமிழர்கள் வாழ முடியாத நிலையில் இப்போது தமிழகம் உள்ளது. வேற்றின மக்களின் ஆளுமையின் கீழ் தமிழக அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாது என்பதை இப்படம் மிக நேர்த்தியாக காட்டுகிறது. மேலும் தூய தமிழில் பேசுவோர்களை பற்றி அரசு அதிகாரிகள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாக இப்படம் காட்டுகிற…
-
- 1 reply
- 826 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆ…
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
-
http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post_18.html
-
- 5 replies
- 925 views
-
-
-
-
- 5 replies
- 728 views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். மேஜர் சிட்டு ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் , தன்னினிய குரலால் தமிழ் மனங்களில் நிலையாகி ஜெயசிக்குறு களத்தில் 01.08.1997அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். 04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். பாடல் இசை , ஒலிப்பதிவு , தொழில்நுட்பம் - சேகர் பாடியவர் - விஜயன் பாடல்வரிகள் - சாந்தி இப்பாடலை இன்று கொண்டு வர வேண்டுமென்ற வேண்டுகோளை தனது வேலைச்சுமைகளுக்கு மத்தியிலும் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து பாடலை பொருத்தமான பாடகரை இணைத்து பாடலை உருவாக்கித் தந்த தமிழ்சூரியன…
-
- 10 replies
- 793 views
-
-