தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஆங்கிலத்தில் சின்ன விடயத்தைக் கூட விபரணமாக எடுத்திருப்பார்கள். ஆனால் தமிழில் இத்தனை அழிவுகளைக் கூட ஆவணமாக்காத வருத்தத்தில் தான் உள்ளோம். ஏன் யுரிப்பில் இலங்கைச் சண்டை, ஈழம் என்று தேடினால் எந்த விபரணமும் ஈழத்தைப் பற்றிச் சொல்லவில்லை. 30 வருடமான ஆயுதப் போராட்டத்தில் எம்மை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யத் தவறிய குற்ற உணர்ச்சியோடு... சிஐஏ இன் இரசியம் http://www.youtube.com/watch?v=4RXPJmqkxmI இரகசியப் படையின் இரகசியங்கள் http://www.youtube.com/watch?v=B5Rvh_uG-5c
-
- 3 replies
- 600 views
-
-
http://youtu.be/RkHamfX6ATk
-
- 0 replies
- 433 views
-
-
http://youtu.be/Iy8ysQmdELA
-
- 1 reply
- 456 views
-
-
[size=3][size=4][size=5]பாடல் : விடுதலையின் தேரோட்டி.... இசையமைத்துப் பாடியவர் : சிவன்ஜீவ் சிவராம் பாடலாக்கம் : தேவன்[/size][/size][/size] [size=4] http://youtu.be/k_pr_RO-Ht0 [/size]
-
- 3 replies
- 604 views
-
-
-
[size=5]பனிச்சமரம் பழுத்திருக்கு: குறும்படம்[/size] [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு பகுதி -1[/size] http://youtu.be/ZfgoL2flkaE [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு: பகுதி-2 [/size] http://youtu.be/rjb5aBVjVvM
-
- 0 replies
- 579 views
-
-
விடுதலைப்புலிகள் பத்திரிகை தொகுப்பு. கார்த்திகைப் பதிவு: விடுதலைப்புலிகள் ஏடு 1 - 138 வரை.. மாவீரர் பதிவுகளோடு.. வரலாற்று நிகழ்வுகளும் [size=5]இங்கே இணைப்பில்............[/size]
-
- 4 replies
- 1.4k views
-
-
பூபாளத்தினால் மாவீரரை துதிப்போம் ....... வரிகள்,குரல்;, இசை --------தமிழ்சூரியன்
-
- 16 replies
- 1.4k views
-
-
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக – மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன. ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், குள்ள நரித்தனதில் சிறந்த முன்னாள் ஐநா செயலாளர் நம்பியார் ஊடாகவும், மற்றும் சில உலகத் தலைவர்கள் ஊடாகவும்…
-
- 0 replies
- 892 views
-
-
-
- 18 replies
- 1.2k views
-
-
பாடல்:தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வரிகள்:வசிகரன்(Norway) இசை:V.S.உதயா பாடியவர்:நித்தியசிறி மகாதேவன்
-
- 3 replies
- 3k views
-
-
-
- 13 replies
- 5.4k views
-
-
எனக்கு கவிதை, கதை எதுவும் எழுத தெரியாததால் பிரயோசனமாய் இதை என்றாலும் செய்வம் என்று இத்திரி ஆரம்பித்துள்ளேன். இங்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டும் இணைக்கவுள்ளேன். ஏனையவர்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகளை இணைக்கும் போது ஏதும் தவறாக இணைத்து இனங்கண்டால் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். - தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" இல் பிரேம் கோபால் ஆடிய நடனத்துடன் ஆரம்பிக்கிறேன். "இதுவரை இல்லாத உணர்விது" பாடலுக்கு பிரேம்கோபால், பிரேமினி…
-
- 29 replies
- 3.1k views
-
-
[size=5]ஓ..! எம்முயிர்த் தமிழே" [/size] [size=5]பாடலாசிரியர்: புலவர் சிவநாதன் [/size] [size=5]இசை: யூட் ஜெயராஜ் [/size] [size=5]பாடியவர்: ஜக்சன் பொஸ்கோ.[/size] http://youtu.be/gAlxc2HzdeY
-
- 0 replies
- 505 views
-
-
ஐநாவில் பொங்குதமிழ் எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக
-
- 12 replies
- 889 views
-
-
-
பாடலை எழுதியவர் அமரர் சிவபாதம் மற்றும் அசோக் (குப்பிளான் ) இசை .அசோக் மற்றும் கமல் (குப்பிளான்) பாடியவர் .சி.அன்பு (யாழ்அன்பு)குப்பிளான் www.swisstamilsangam.blogspot.com
-
- 0 replies
- 581 views
-
-
-
[size=5]யாழ்ப்பாண ஊருக்குள்ளே..[/size] [size=4] http://youtu.be/67ZqVvqmqJ0 திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல்.[/size]
-
- 2 replies
- 646 views
-
-
மகிந்த கொலவெறி Yo guys.. I am Singing Song.. Polite Song.. Politic Song.. Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? You are not correct.. Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? Don't maintain this.. Why This Kolaveri? Daa.. Lankavi'la Moon'nu bro-su Moon'nu brother sum Loosu White'tu shirt'u cloth'u red tu Red tu reason blood tu Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? Family cash'u high'u bright'u Island full'u broke'u People going mad'u dog'u Mahinda soon get bite'u Why This Kolaveri Kolaveri Kolaveri Daa? Why This…
-
- 1 reply
- 761 views
-
-
-
- 37 replies
- 2.7k views
-
-
''சஹாரா பூக்கள்'' கனேடிய தமிழ் இளைஞர்களின் புதிய படைப்பாக இந்த கோடைகால விடுமுறையில் வெளிவரவிருக்கிறது. நூற்றியைம்பது க்கும் மேற்பட்ட தமிழிளைஞர்களின் ஒன்றிணைவில் இதுவரை கனேடிய தமிழ் படைப்புகள் கண்டிராத பல புதிய சிந்தனைகளுடன் வெளிவர காத்திருக்கிறது. ஜெனா கே சிவா வின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சுரேகா J தயாரிப்பில் பிரேம், கிருத்திகா, சுதன் மகாலிங்கம், சத்தியா, ஜெனா கே சிவா, பிரதீபன், ராஜ்குமார், ராணி மற்றும் பலரின் நடிப்பிலும் பிரதீ ARP, ஜே மானிக், குட்டி அனந்த் ஆகியோரின் ஒளித்தயாரிப்பிலும், ஜெகன் TJP யின் இசையிலும், ரமேஷ் S ன் ஒளிக்கலவையிலும் காதலுடன் அதிரடியும் கலந்த முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக தமிழீழம் பிச்செர்ஸ் சார்பில் வெளிவரவிருக்கிறது. தற்போது இத்தி…
-
- 0 replies
- 682 views
-
-
இலங்கைத் தமிழிசை பற்றி அறியலாம் வாருங்கள்! [size=2] [/size][size=3] இணைய வலையூடே இவ் இடம் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தூயவனின் இந் நேர வணக்கங்கள்..நிகழ்ச்சியினை ஒலி வடிவில் கேட்க.... Thayaka Kattu 01 என்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும், எனக்கு கல்வி கற்பித்த ஆசான்களுக்கும், என்னை ஓர் அறிவிப்பாளராக்கும் வண்ணம் பத்திரிகைகளை வாசிக்கச் செய்த்து, உரத்துப் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி என் திறமைகளில் லயித்திருந்த, தற்போது இறைவனடி சேர்ந்திருக்கும் என் பாட்டனார் "திரு.வே.முத்துத்தம்பி" அவர்களுக்கும், எனது வானொலி நிகழ்ச்சிக்கு களம் அமைத்து கொடுத்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மெல்பேண் கலையக பணிப்பாளர் "திருமதி சாந்தினி ப…
-
- 2 replies
- 726 views
-
-
தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்த…
-
- 11 replies
- 3k views
-
-
அம்மா குறும்படத்தில் வரும் "வீணை ஒன்று விரலை தேடி அழுகின்றது" என்ற பாடலுக்கான வீடியோ வடிவம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இசை -கந்தப்புஜெயந்தன் பாடியவர் -K.ஜெயரூபன் பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன் வெளியீடு -வவுனியா திருமறை கலாமன்றம் [media=] - மூலம்: முகநூல் -
-
- 0 replies
- 569 views
-