Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

  1. 'கொரோனா வைரஸ் பாதுகாப்பு' - லண்டனில் விற்கப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து கரீஷ்மா படேல் பிபிசி ஏசியன் நெட்வொர்க் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள பதஞ்சலி நிறுவனத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது) மற்றும் பாபா ராமதேவ் ஆகியோர் நிறுவினர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்று கூறப்படும் போலி மருந்துகள் லண்டனில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் விற்கப்பட்டு வருவது பிபிசி புலனாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் 'பதஞ்சலி ஆயர்வேத்' நி…

  2. மொடேர்னா நிறுவன தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு! அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மொடேர்னாவின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 94 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அவசரகால அங்கீகாரம் வழங்கப்படலாம் என கட்டுப்பாட்டாளர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மொடேர்னாவின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் விதிமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் எந்தவொரு பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பகுப்பாய்வின்படி இது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியாக மாற…

  3. பைசர் தடுப்பூசியை வழங்கலாம் என்ற பரிந்துரையை, அமெரிக்க மருந்து கட்டுப்பாடு சபையின் ஆலோசனை குழு இன்று வாக்களிப்பின் வழங்கியது. இன்று பலமணி நேரமாக ஆய்வு முடிவுகளை ஆராய்ந்த FDA யின் ஆலோசனை குழு, வாக்களிப்பின் மூலம், பைசர் தடுப்பூசியை வழங்க பரிந்துரை செய்யும் முடிவை எட்டியது. அடுத்து தடுப்பூசி வழங்கும் முடிவை FDA உத்யோக பூர்வமாக அறிவித்து, துரிதகதியில் அமெரிக்காவில் தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.theguardian.com/world/2020/dec/10/coronavirus-covid-pfizer-biontech-vaccine-fda-panel

  4. கொரோனாவுக்கு எதிரான பைசர் நிறுவன தடுப்பூசியை ஐக்கிய இராச்சிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகரித்தமையை தொடந்து, வரும் செவ்வாய் முதல் தடுப்பூசி வழங்க ஏறப்படுகள் செய்யப்படுகிறன. ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்து இப்போது உள்ளூர் வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளன. லண்டனில் தமிழர் செறிந்து வாழும் குரொய்டன் பகுதியின் வைத்தியசாலைக்கும் இவ்வூசிகள் வந்து சேர்ந்துள்ளன. முதியோர் காப்பகங்களில் வாழ்வோர், அவர்களை பராமரிப்போர், மற்றும் நோயபாயம் மிக்க மருத்துவ முன்ணணி வேலையாட்களுக்கே முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசியை குரொய்டன் வைத்தியசாலை பணியாளர்கள் கையாளும் படங்களுக்கு சுட்டியை அழுத்தவும். https://www.…

  5. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலைத்தேய நாடுகளான ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசி தயாரித்திருப்பதாகவும், அதனை பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு பல நாட்டு அரசாங்கங்கள் மக்களுக்கான பயன்பாட்டிற்கு அனுமதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கொரேனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140662/coroooo.JPG கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொ…

  6. ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தவிருங்கள்- MHRA அறிவுறுத்து! கொரோனா தொற்றுக்கு எதிரான பிரித்தானியாவின் வெகுஜன தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் பங்கேற்றவர்களில் இருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு இருப்பதை இங்கிலாந்தின் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறித்த இருவருக்கும் நேற்று ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களுக்கு தோல் கடி, மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் இரத்த அழுத்தம் ஆகியன ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வாமை போன்ற எதிர்விளைவுகள் உள்ளவர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு கட…

  7. கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் - ரஷிய நிபுணர் மாஸ்கோ, ரஷியா தான் தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் போடத் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுபவர்கள் நோய்த்தடுப்புக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர் அன்னா போபோவா தெரிவித்தார். மேலும் மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்ப…

  8. கொவிட் தொற்றுக்கு எதிரான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாடு அமைப்பு இன்று (02/12/20) காலை பாவனைக்கு ஏற்றதாக அங்கீகரித்துள்ளது. மேற்குலகில் முதலாவது தடுப்பூசி அங்கீகாரம் இதுவாகும். வரும் திங்கள் முதல் முன்னணி மருத்துவ பணியாளருக்கு இத்தடுப்பூசி வழங்கபடும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.theguardian.com/society/2020/dec/02/pfizer-biontech-covid-vaccine-wins-licence-for-use-in-the-uk

  9. அதிக ஆற்றல் கொண்ட கரோனா தடுப்பூசி எது? புத்தாண்டில் வரவிருக்கும் கரோனா தடுப்பூசிகளுக்கு 50 சதவீதம் பலன் கிடைத்தாலே போதும் என்று அமெரிக்காவின் ‘எஃப்.டி.ஏ.’வும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அறிவித்துள்ளன. ஆனால், தடுப்பாற்றலியல் வல்லுநர்கள், ‘எந்தத் தடுப்பூசி 90 சதவீதம் நோய்த் தடுப்பாற்றல் தருகிறது; கிருமியின் எல்லாத் துணை இனங்களுக்கும் (Variants) பலன் அளிக்கக்கூடியது, நீண்டகாலப் பாதுகாப்பு தருகிறது, மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தவில்லை, பாதுகாப்பு - பராமரிப்புப் பிரச்சினைகள் இல்லை, விரைந்து தயாரிக்கக் கூடியது, விலை மலிவு என ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றனவோ, அதை அதிக ஆற்றலுள்ள தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளலாம்’ என்கின்றனர். தற்போதைய போட்டியி…

  10. கொரோனாவை தடுக்க ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி – பெல்ஜியம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு கொரோனா தொற்றுக்கு ஒரே ஒருமுறை போட்டாலே எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அளிக்கவல்ல தடுப்பூசியை பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கொரோனாவை தடுக்க இப்போது உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் இரட்டை ‘டோஸ்’ வகையினவாகும். அதாவது, இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும்போட வேண்டும். இதனால் ஒருவர் 2 முறை தடுப்பூசி போடநேரிடும். இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடிப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள…

  11. கொரோனாவில் இருந்து விடுபட வேண்டுமா? பாரம்பரிய வாழ்க்கைமுறைக்கு திரும்புங்கள் 58 Views இலங்கையில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் ‘இலக்கு’ மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்து வடிவம். கோவிட்-19 தொற்று தற்போது இலங்கை மக்களிடையே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதை எதிர்த்து அனைவரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதுடன், இறப்புக்களும் தொடர்சியாக பதிவாகி வருகின்றன. வடக்கு மாகாணத்த…

    • 1 reply
    • 807 views
  12. கொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டில் 33 பேரில் ஒருவருக்கு உணவு, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டை விட 2021இல் மேலும் 40 வீதம் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 235 மில்லியன் மக்களுக்கு இதுபோன்ற தேவைகள் காணப்படுவதுடன் சிரியா, யேமன், ஆப்கா…

  13. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரலில் அசாதாரண செயல்பாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண ஸ்கேனிங் முறைகளால் கண்டறியப்பட முடியாத பாதிப்பை அறிவதற்காக புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை கொண்டு 10 நோயாளிடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இதுகுறித்து தெரியவந்துள்ளது. இந்த புதிய முறையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களின் போது செனான் எனப்படும் வாயுவைப் பயன்படுத்தி நுரையீரல் சேதம் குறித்து கண்டறியப்படுகிறது. இந்த செயல்முறையின்போது நோயாளிகள் செனான் வாயுவை உள்ளிழுக்கின்றனர். நுரையீரலில் ஏற்படக்கூடிய நீண்டகால சேதத்தை கண்டறியக்கூடிய இந்த சோதனை கோவிட் நோ…

  14. விநியோகத்துக்கு வரும் கரோனா தடுப்பு மருந்துகள்: அமெரிக்கா இரண்டு கரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த வாரம் விநியோகத்துக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “தான் கண்டுபிடித்துள்ள இரண்டு கரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த இரண்டு வாரத்துக்குள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கோரியுள்ளது” என்று செய்தி வெளியானது மேலும்…

  15. கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட ஒரு நோயால் மேலதிகமாக ஒரு இலட்சம் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து அதிர்ச்சிதரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நேரத்தில் 10 நாடுகள் இந்த நோயை முற்றாக கட்டுப்படுத்தியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ந…

  16. கிளிநொச்சியில் முதியவருக்கு கொரோனா – குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகிப்பவர்கள் காரணமா? கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தென்னிலங்கையில் இருக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிக்குத் திரும்புமாறு சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப…

  17. பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்குகிறது? பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு MHRA அனுமதி வழங்கும் என செய்திகள் தெரிவிக்கிறன. இதை ஒத்த அமெரிக்காவின் FDA அமைப்பு டிசெம்பர் மாதம் 10ம் திகதியளவிலேயே பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் அமைப்பு இந்த வார இறுதியிலேயே இந்த அனுமதியை வழங்க கூடும் என ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வெளிவரும் இரு முண்ணணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிகு: டெய்லி டெலிகிராபின் செய்தி paywall இன் பின்னால் உள்ளது. டெய்லி மிரர் டெய்லி டெலிகிராபை சுட்டி செய்தி வெளியிட்டுள்ளது. https://www.m…

  18. ஆக்ஸ்போர்ட் பல்கலை-அஸ்டிரா செனிக்கா இணைந்து தயாரிக்கும் தடுப்பூசியும் அண்ணளவாக 70-90% வெற்றி அளிப்பதாக பூர்வாங்க முடிவுகள் காட்டுகிறன. முதலில் அரை டோஸ் - இரண்டாம் முறை முழு டோஸ் கொடுத்தால் 90% வினைத்திறனும், முதலில் முழு டோஸ், இரண்டாம் முறையும் முழு டோஸ் கொடுத்தால் 70% வினைத்திறனும் கிடைக்கிறதாம். இந்த தடுப்பூசியை சாதாரண குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்பதாலும் இதன் விலை கிட்டதட்ட ஏனைய தடுபூசிகளை விட 10 மடங்கு குறைவு என்பதாலும் நீண்ட கால நோக்கில் கொவிட் ஒழிப்பில், குறிப்பாக வளர்முக நாடுகளில் இது பாரிய தாக்கத்தை செலுத்தலாம். https://www.theguardian.com/society/2020/nov/23/astrazeneca-says-its-coronavirus-vaccine-has-70-per-cent-efficacy-covi…

  19. டிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்ப…

  20. அடுத்தகட்ட ஆராய்சியில் - கொரோனா தடுப்பூசி எடுக்க முடியாதவர்களுக்கான -தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு ஆற்றல் மட்டுபட்டவர்கள், மற்றும் நோயெதிர்ப்பாற்றல் குறைப்பு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற முடியாது அல்லது ஏதுவாக இராது. இதனால் இவர்களுக்குமான நோய் எதிர்ப்பு கவசத்தை வழங்கும் பொருட்டு இருவகையான நோயெதிர்பான்களை (antibodies) இணைத்து ஊசி மூலம் செலுத்தும் பரீட்சாத்த முயற்சியில் ஐக்கிய இராச்சியத்தின் அஸ்டிரா செனெக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. இவ்வாறு உருவாக்க படும் கவசம், ஊசி செலுத்த பட்ட உடனேயே ஆரம்பிக்கும் எனவும்( தடுப்பூசி வேலை செய்ய இரு வாரங்களாகலாம்) , நோயெதிர்ப்பாற்றல் மட்டு பட்டதால் தடுப்பூசி எடுக்க முடியாமல் இருப்போருக்கு ஒரு வரப்பிரசாதமாக இ…

  21. போட்டா போட்டி போடும் கரோனா தடுப்பூசிகள்! கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உலக நாடுகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. இதுவரை 11 கரோனா தடுப்பூசிகள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் பைசர் (Pfizer) நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து ‘BNT162b2’ கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் இத்தடுப்பூசி 90 சதவீத பலன் தருவதாகவும் அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கேட்க இருப்பதாகவும் இந்த நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்தன. தங்களது ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 92 சதவீத பலன் தருவதாக அடுத்த இரண்டு நாள்களில் ரஷ்யா அறிவித்தது. இந்த வாரம், அமெரிக்கா…

  22. கொவிட்-19 : மருந்துப் பட்டியலிலிருந்து ரெம்டிசிவர் நீக்கம் – உலக சுகாதார ஸ்தாபனம் November 21, 2020 ரெம்டிசிவர் (Remdesivir) மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துக்களின் பட்டியலிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியுள்ளது. இம் மருந்தை உலகம் முழுவதும் 50 க்கும் அதிகமான நாடுகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ரெம்டிசிவர் மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றத்தையோ அல்லது வெண்டிலேட்டர் உதவியுடனான சிகிச்சையை குறைக்கிறது என்பதற்கோ, எந்த ஆதாரமும் இல்லை என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/91313

  23. கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று! கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர்.இவர் கொழும்பு-அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதிய…

  24. மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் – சுகாதார அமைச்சு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்…

  25. கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு! கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசி வெளிவரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இரு நிறுவனங்களும் தமது தடுப்பூசிகளை வடிவமைக்க மிகவும் புதுமையான சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவொரு சிறந்த நாள் என மொடேர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியைப் பயன்படுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.