Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

  1. ஃப்ளோரா கார்மிச்சேல் பிபிசி ரியாலிட்டி செக் கொரோனா வைரஸிலிருந்து 90 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒரு தடுப்பூசி குறித்த செய்தி வெளியானவுடன் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ தொடங்கி விட்டன. தடுப்பூசி என்ற பெயரில் உடலில் மைரோசிப்ஸ்களை பொருத்தி நமது உடலின் "ஜெனிடிக்கல் கோட்" மறு கட்டமைப்பு செய்யப்படும் என்பது, அதில் முதன்மையானது. தடுப்பூசி தொடர்பான செய்திகள் வந்தவுடன், ட்விட்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது. கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பில் கேட்ஸ் தொடர்பான பல பொய் செய்திகள் இணையத்தில் பரவின. தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரத்திற்கு அதிக கொடையளிக்க…

  2. ஜேம்ஸ் கலேகர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் க்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான 'மாடர்னா' தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த செய்தி வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பு மருந்தை உருவாக்க அதிக புதுமையான…

  3. கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவு – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா 21 Views இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் 4 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தயாரித்து வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோத…

  4. 300 மில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசியை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்! யோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மில்லியன் டோஸ் (அளவு) வரை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி எவ்வாறு வெளியிடப்படும் என்பது குறித்த விபரங்களை வழங்க மறுத்துவிட்டது. கொவிட் -19 அறிகுறிகளை உருவாக்குவதிலிருந்து தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களைப் பாதுகாக்கிறது என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக், 43,500பேர் மீது சோதனை செய்யப்பட்டுள்ளதாகக் …

  5. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் – ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வு Rajeevan Arasaratnam November 10, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் – ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வு2020-11-10T22:44:07+05:30மருத்துவம் FacebookTwitterMore கொரேனாவைரசினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் 90 நாட்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ள நிலையிலேயே விஞ்ஞான…

  6. “மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள் Bharati November 11, 2020 “மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள்2020-11-11T11:37:52+05:30Breaking news, மருத்துவம் LinkedInFacebookMore கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர்…

  7. ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அமெரிக்க நிறுவனம் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவரு…

  8. உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; 90 வீதம் பாதுகாப்பான செயல்திறன் Published: November 9, 2020 Thuyavan Mathi அமெரிக்காவின் பைசர் மருந்தாக்க நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தபடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸை தடுக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேம்படுத்தப்படவுள்ள இந்தத் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்கப்படவுள்ளதாக ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம் என இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவன…

  9. மைக்கேல் ராபர்ட்ஸ் BBC Future குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வந்த குவீன்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றை கோவிட்-19 அறிகுறிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் காய்ச்சல், இருமல், வாசனை அல்லது சுவை இழப்பு உள்ளிட்டவையே இதுவரை கொரோனா வைரஸின் அறிகுறிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இவற்றில் ஏதாவதொரு அ…

  10. எல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், அந்த வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன. இப்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மார்பு தொடர்பான அறிகுறிகளுடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாகவும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நிதி ஆயோக் ஒத்துழைப்புடன் நடைபெறுகிற வாராந்திர தேசிய மருத்துவ கிராண்ட் ரவுண்ட்ஸ்…

  11. இவ்வாண்டில் 4 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராகிறது ஃபைசர்! இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்க முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் (Pfizer Company) தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிக்கல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமையும் என அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு கோடி தடுப்பூசி மருந்துகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் மார்ச் மாதமளவில் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த…

  12. ஜேம்ஸ் கல்லாகர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது. இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏன் பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை. கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா வைரஸ் அச்சமூட்டுவதாக இருக்கிறது? ஏமாற்றுவதில் அரசன் நோய் தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இந்த வைரஸ் உடலை ஏமாற்றும் ஆற்றல் கொண்டது. நமது நுரையீர…

  13. கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்! கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலநேரங்களில் கொரோனா கிருமிகள், ஹெர்பஸ் என்ற வைரசைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் காதுகேளாமை குறைபாடு உண்டாக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு க…

  14. கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா தெரிவித்துள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பல்வேறு நாடுகளின் முயற்சியில் இந்த தடுப்பூசி மருந்து திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அந்த நிறுவனம் கூறுகிறது. உலக அளவில் இதுவரை 11.50 லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பல வல்லரசுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புப் பணியில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டிருந…

  15. இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா? 37 Views கடுமையான நோய் அல்லது அதிக உயிரிழப்புகளைக் குறைப்பதில் மிகமிகக் குறைந்த அளவில்தான், பிளாஸ்மா சிகிச்சையால் பயன் கிடைத்தது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்தியாவில் மிதமான கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 464 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (பி.எம்.ஜே) தெரிவிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தமிழகத்தின் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறு…

  16. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தினை வழங்க அமெரிக்கா முழு ஒப்புதல் அளித்துள்ளது. இம்மருந்து நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் வழங்கியுள்ளது. "கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்)" என்று எஃப்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது…

  17. சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்புவைக்க முடிவு! கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பு 52 கோடி மருந்து ஊசிகளை இருப்பு வைப்பதற்கு யுனிசெஃப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசிகளை இருப்புவைக்கவுள்ளதாக ஐ.நா. சபையின் கீழ் செயற்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெஃப் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி ஊசிகளை தயார் நிலையில் வைக்கவும் முதற்கட்டமாக 52 கோடி ஊசிகளை இருப்பு வைக்கவும் மு…

  18. கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்! கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது. பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. வைரஸ்கள் ‘ஏரோசோல்கள்’ எனப்படும் சிறிய துளிகளில் பரவுகின்றன. அவை பாதிக்கப்பட்டவர்களால் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக தும்மும்போது அல்லது இருமும்போது பரவுகின்றன. குறைந்தது எட்டு நிமிடங்களாவது வைரஸ்கள் ஒரு அறையின் காற்றில் இருக்க முடியும்…

  19. சீனாவில் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அங்கிருந்து பிபிசி செய்தியாளர் அறியத்தந்திருக்கிறார். மக்கள் பணம் செலுத்தியே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அநியாயமாக உள்ளது. https://www.bbc.co.uk/news/av/embed/p08vk5sp/54582150 இதற்கு மேலதிகமாக... கொவிட் - 19 சார்ந்து ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கக் கூடிய வழிமுறைகளை வைத்தியத்துறையினர் கண்டறிந்திருப்பதாலும்.. சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி இருப்பதாலும் கொவிட்-19 உயிரிழப்பு அலை -1 இல் இருந்ததை விட 25% சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. Covid patients…

  20. நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ரஷிய கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியா மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று ஸ்பூட்னிக் வி தெரிவித்துள்ளது. தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) நிபுணர் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்து உள்ளது. ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வக மருந்து நிறுவனம் அக்டோபர் 13 ம் தேதி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி…

  21. கொரோனாவைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது – உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் 216 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிலிருந்து உலகைக் காப்பாற்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்துகளை தயாரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த கொடிய வைரசை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அழிக்கமுடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த…

  22. சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது: ஆராய்ச்சி முடிவில் தகவல் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம். திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 60 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் இதுவரை 490 பேர்…

  23. இங்கிலாந்தில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கொவிட் 1 ம் அலை தொற்றானது, கறுப்பு, ஆசிய மக்களிடையே ஒப்பீட்டளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. Intensive Care National Audit and Research Centre (ICNAR) எனும் தேசிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கணக்காய்வு மையம் ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில் இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்தில் அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கோவிட் நோயாளர்களில் 35% பேர் வெள்ளை இனமல்லாதோர் என்பது தெரிய வந்தது. இது பற்றி பின்னர் விரிவான புள்ளி விபரங்கள் வெளிவந்ததுடன் கோடை மாதங்களில் ஒரு விசாரணையும் நடந்து, தடுப்பு நடவைக்கைகள் பற்றிய ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையும் வெளிவந்தது. இருந்த போதிலும், இப்போ ஏறுமுகமாக இருக்கும் கொவிட் தொ…

    • 0 replies
    • 584 views
  24. கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல் ஜெனீவா, சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது. தடுப்பூசி க…

  25. கொவிட் தொற்றில் இருந்து மீண்ட பின்பும் அதன் பாரிய பின் விழைவுகள் ஒரு நோயை ஒத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நீண்ட கொவிட் (long COVID) என்கிறார்கள். இதை முறைப்படி அங்கீகரித்த இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, இதனால் பாதிப்படைவோருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய உதவியை வழங்கும் பொருட்டு 10 மில்லியன் பவுண்ஸை ஒதுக்கியுள்ளது. https://www.england.nhs.uk/2020/10/nhs-to-offer-long-covid-help/ https://www.standard.co.uk/news/health/nhs-to-officially-recognise-long-covid-a4564086.html https://www.theguardian.com/world/2020/oct/07/nhs-england-to-invest-10m-in-clinics-to-help-long-covid-sufferers நிர்வாகத்துக்கு: இதை தனியாக செய்தியாக அன்றி, நீண்ட கொவிடால் அவத…

    • 0 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.