யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள்…
-
-
- 397 replies
- 115k views
- 3 followers
-
-
புதிய உறுப்பினர் மாதிரி உள் நுளைகிறேன் , உங்கள் அனுமதியுடன்.
-
-
- 6 replies
- 232 views
-
-
வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
-
-
- 9 replies
- 459 views
- 2 followers
-
-
நான் ஏறக்குறைய 20 வருசமா Yarl வாசகாராக இருந்து இன்று இணைத்துள்ளேன்.
-
-
- 15 replies
- 1.2k views
- 3 followers
-
-
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance
-
-
- 9 replies
- 433 views
- 2 followers
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் பழைய ஆள் பழைய ஐடி மூலம் உள்நுழைய முடியவில்லை, நீண்ட காலம் ஆக பயன்பாட்டில் இல்லாததால் புதிய ஐடி மூலம் வந்துள்ளேன். நன்றி
-
- 17 replies
- 1k views
- 2 followers
-
-
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகார…
-
-
- 8 replies
- 380 views
-
-
-
-
- 6 replies
- 670 views
- 1 follower
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும் ! மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. பல வருடங்களுக்கு முன்னர் இதே பெயரில் யாழில் குப்பை மொக்கை பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நீண்ட காலமாக எந்த பதிவுகளும் இல்லாமல் களத்திற்கு வந்து வாசிப்பதோடு மட்டும் இருந்து விட்டேன். ஆனால் சமீப காலமாக மீண்டும் செயற்பட வேண்டும் என தோன்றியது. ஆனால் எனது கடவுச்சொல் மின் அந்ச்சல் முகவரி மற்ந்து விட்டது. ஆகவே பழைய பெயருக்கு பின் 25 இனை சேர்த்து இணைந்து விட்டேன். நன்றி
-
- 0 replies
- 174 views
-
-
இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது …
-
-
- 5 replies
- 401 views
-
-
பகுதி 1: ஏன் பயிற்சி விண்ணப்பம் அவசியம்? மாணவர்கள் தொழில்முறை வாழ்க்கையை தொடங்கும் முன்பாக சந்திக்கும் முதன்மை வாய்ப்புகளில் ஒன்று தான் "பயிற்சி" (Internship). இது ஒரு துறை சார்ந்த நிறுவனத்தில் நேரடி அனுபவத்தை பெறும் அரிய சந்தர்ப்பமாகும். ஒரு பயிற்சி வாய்ப்பு கிடைக்க, அதற்கேற்ப ஒரு உரிய விண்ணப்பம் (Internship Application Letter) எழுதப்பட வேண்டும். அந்த விண்ணப்பமே உங்கள் திறமைகள், இலக்குகள் மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்தும் சாதனமாகும். ஒரு பயிற்சி விண்ணப்பம் எழுதுவதன் முக்கிய நோக்கங்கள்: தொழில்முறை நெறிமுறைகளை பின்பற்றுதல்: உங்கள் நெருக்கமான எழுத்து மற்றும் தொழில்முறை அணுகுமுறையை நிறுவனம் பார்க்க முடியும். உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்டுதல்: பலரும் விண்ணப்பிக்கும் சூழ்நில…
-
- 0 replies
- 222 views
-
-
நம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் …
-
-
- 5 replies
- 353 views
-
-
-
வினோதன் படையணியின் முதற் தாக்குதல் தளபதி லெப்.கேணல் விஜயகாந் அண்ணன். 01.05.1996 ல் அவர் படையினரின் பதுங்கி தாக்குதலில் வீரச்சாவடைந்த பின்னர்தான் தாத்தா வினோதன் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991ல் தலைவரின் பணிப்பிற்கமைய அவரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய லெப் கேணல் ஜோய் (விசாலகன்) (இவரின் பெயரில்தான் விசாலகன் படையணி உருவாக்கப்பட்டது.) லெப்.கேணல் விஜயகாந், மேஜர் வினோத் ஆகியோர் மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் வருகையின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரவலாக தாக்குதல்கள் இடம் பெற்றன. 1995 ல் சந்திவெளி ராணுவ முகாம், மற்றும் ரோந்து சென்ற படையினர் மீது விஜயகாந் அண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெரும் வெற்றித் தாக்குதலா…
-
- 0 replies
- 223 views
-
-
எனது முதற் பதிவை "சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்" என்ற தலைப்பில் நேற்று ஆரம்பித்திருந்தேன். பலரும் வரவேற்பளித்து உற்சாகப் படுத்தினார்கள். சுவாரசியமான ஓரிரண்டு விடயங்களும் அங்கே பேசப்பட்டன. தொடர்ந்தும் கதைக்கலாம் என்டு வந்து பார்த்தா, எல்லாம் காற்றிலே கரைந்து மாயமாகி விட்டது. அது ஏன் நான் ஆரம்பித்தபோது இது நடந்தது. ஏன் தளத்தை இப்போதுதான் புதுப்பிக்க வேண்டும். ஏன் ஏன் ஏன்.....இன்னும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குடுத்திருந்தால்..... மலர்ந்த பூ மலராமலே போய்விடுமோ. எல்லா பயிற்றுவிப்பாளர்களும் எப்போதுமே சொல்லும் விடயம் "நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளுவோம்" (இது ஒரு கிண்டலான பதிவு) இவன் செம்பாட்டான்
-
-
- 22 replies
- 1.1k views
-
-
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதியின் வடகிழக்கில் 93 கி.மீ. தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://jettamil.com/powerful-earthquake-in-nepal
-
- 0 replies
- 350 views
-
-
இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 450 views
-
-
2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர். குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட தனது…
-
-
- 3 replies
- 569 views
- 1 follower
-
-
போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலி…
-
-
- 3 replies
- 416 views
-
-
-
வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
-
- 18 replies
- 1.5k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தனித் தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி,மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிணைந்து தமிழ் மொழியை கட்டச்சங்கிலி (Blockchain) தொழினுட்பத்திலும் இடம் பெற்று மிளிரச் செய்வதே TamilToken.org செயல்திட்டமாகும். தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken
-
-
- 11 replies
- 2.7k views
-
-
-
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞
-
-
- 37 replies
- 3.2k views
- 2 followers
-