யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே நான் தமிழகத்திலிருந்து திராவிட மாணவன்... பெரியார் திராவிடர் கழகம்.
-
- 15 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே! நானும் இங்கு கவி......... தைக்கலாமா?
-
- 29 replies
- 2.3k views
-
-
வணக்கம் பல ஆண்டுகளிற்கு பின் மீண்டும் யாழ் களத்தில் ஒரு அவசர உதவி வேண்டி இணைகின்றேன். My link (உதவி செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்). இனி வரும் காலங்களில் இடையிடையே எனது கருத்துக்களையும் காணலாம்.
-
- 12 replies
- 1.2k views
-
-
வந்தேன் செந்தாழன். வன்மையான தேன் செந்தாழன் என்றோ வந்தான் செந்தாழன் என்றோ எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் செந்தாழன்
-
- 15 replies
- 1k views
-
-
சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா
-
- 0 replies
- 501 views
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் யாழ் இணையத்தில் யாழ் இனிது பகுதியினுள் மாத்திரம் தான் எழுத முடிகின்றது, ஏனைய பகுதிகளில் என்னால் எழுத முடியவில்லை. ஆக்கற் களம், செம்பாலை...... இதற்கு என்ன செய்யலாம்? நேசமுடன், செ.நிரூபன்.
-
- 4 replies
- 829 views
-
-
வணக்கம் கள உறவுகள், உங்களுடன் உறவாட வந்துள்ளேன் பாடியவர் : டிஎம்எஸ்,சுசீலா இயற்றியவர் : கண்ணதாசன் திரையிசை : எம் எஸ் விஸ்வனாதன் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தக திமி தா தாதகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா காதில்.. மெல்ல.. காதல்.. சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை ஆஹா ஹா ஹா ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு …
-
- 20 replies
- 2.3k views
-
-
டெல்லி: என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல…
-
- 0 replies
- 581 views
-
-
கனடாவில் மக்கள் சொத்துக்கள் ( அசையும் அசையா ) வைத்திருப்பவாகளின் விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அனுப்பவும் இதனை நாங்கள் கநேடிய தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் முலமும் தெரியப்படுத்த உள்ளோம்... ஏனநில் இது எமது வரலாற்றுக் கடமையாகும் ... யார் யார் எமது சொத்துக்களை வைத்து வயிறு நிரப்புகின்றனர் என்று எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...இது உங்களது பணம் இது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நாம் கொடுத்த பணம்..
-
- 5 replies
- 1.1k views
-
-
தன் குளந்தைகளையும் கூடப்பிறவா குளந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு ஊட்டுவதற்காக தனது உடலை தினம்தோறும் ( தமிழ்) காம வெறியர்களுக்கு விற்கின்றாள் தமிழிச்சி... இவர்களின் வறுமையை ஒளிப்போம்... தலைவன் மாவீரர்கள் இயக்கம் என்று மெடை பொட்டு மைக்பிடித்தால் போதாது அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். பெண்களை காப்போம்...
-
- 4 replies
- 1.1k views
-
-
கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!
-
- 5 replies
- 917 views
-
-
-
-
-
-
-
-
-
சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
-
-
2 friends story great note for all to read it will take just 37 seconds to read this and change your thinking Two men, both seriously ill, occupied the same hospital room. One man was allowed to sit up in his bed for an hour each afternoon to help drain the fluid from his lungs. His bed was next to the room's only window. The other man had to spend all his time flat on his back. The men talked for hours on end. They spoke of their wives and families, their homes, their jobs, their involvement in the military service, where they had been on vacation. Every afternoon when the man in the bed by the window could sit up, he would pass the time by describing to hi…
-
- 0 replies
- 643 views
-