யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.
-
- 3 replies
- 852 views
-
-
வணக்கம் யாழ் இணையம் நண்பர்களே!! எல்லோருக்கும் எனது முதல் வணக்கங்கள். எனது வலைப்பதிவுகளை விரிவாக எனது வலையகம் www.saatharanan.com இலும் காணலாம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். அன்புடன் சாதாரணன். http://www.saatharanan.com/welcome/
-
- 28 replies
- 2k views
-
-
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …
-
- 1 reply
- 497 views
-
-
-
I have just joined to this site and tried to reply for some comments but there is a messege displayed that i am not a special memeber to reply for this comments in tis karuththukalam...so how can i able to become a special memeber to reply in the karuththukalam?
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம் மாவீரர் பற்றிய பதிவுகளை யாழ் களத்தில் பதிவு செய்ய வந்துள்ளேன். நன்றி
-
- 14 replies
- 1.8k views
-
-
மென்மையான அன்புடையீர்!தரமான ஓர் களத்தின் வாசல் வருகைக்காக தங்கள் சாளரத்தை , வலிமைமிகு ஆதங்கத்துடன் வரவேற்றதற்கான நன்றியை தங்களின் தளத்திற்கு தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி ,எனதான கருத்து பதிவிற்கான,மேலும் சில ஆக்கங்களை சக வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆத்மார்த்தமான இயல்பு நிலையின்பால் ஏற்படுத்தி தந்தமைக்கு மீண்டும் உறவு பூர்வமான,உளமார நயமான நவிலலுடன், தொடரும் வரை.இந்த யாழ் அரிச்சுவடியில் எனது முதல் அறிமுகத்துடன் விடைபெறுகின்றேன்.நன்றி
-
- 6 replies
- 954 views
-
-
கணங்கள் போதும் மௌனச்சங்கிலிகளின் முனைகளில் அவனும் அவளும் சுவர்களுக்குள் பனிச்சித்திரங்களாக மனங்கள் மட்டும் காற்று வெளிகளில் மாறியே வீசப்பட்ட அமிலவார்த்தைகளின் அடியில் புதையண்டு கிழிக்கப்பட்ட கனவுகளினூடு சிதைகின்றனர் இருவரும் மௌனச் சுவரை உடைக்க கணங்கள் போதுமாயிருக்க நிழல் யத்தத்தில் நாம் நலிந்து நான் விசுபருபமெடுக்க பிளக்கின்ற விரிசலக்குள் எறியப்படுகிறது முதல் பிரிவுக்கல்
-
- 0 replies
- 631 views
-
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இந்தக் களத்தில் தொடர்ந்து பார்வையாளனாக இருந்துவருகிறேன். இப்போது, உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி.. என்னைப் பற்றிய சிறு அறிமுகம் : தாயகத்தில் யாழ் மண்ணைச் சொந்த இடமாகக் கொண்டவன். கொழும்பில் ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் பணியாற்றி, தற்போது கனடாவில் வசித்துவருகிறேன். இங்கும் செய்திப்பிரிவில் பணியாற்றுவதால் எப்போதும் இணையத்தளங்களோடுதான் வாழ்க்கை போகிறது. (வேற எங்க இருந்து செய்தி எடுக்கிறதாம்?) அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் யாழ் இணையம் எனக்கு தற்செயலாய் அறிமுகமானது. இப்போது ஒவ்வொருநாளும் வேலைகளுக்கு மத்தியில் யாழ் இணையப்பக்கம் வருவதும் ஒரு வேலையாகப்போய்விட்டது. ஊர்ப்புதினப்பக்கம்தான் எப்போதும் வருவேன். செய்திகளு…
-
- 40 replies
- 4.4k views
- 1 follower
-
-
-
-
-
நான் புதியவன் இந்த தளத்திற்கு .என்னால் இந்த தளத்தில் புதிய பதிவுகளை இட முடியாமல் உள்ளது .ஏன்? உங்களின் பதிலை எதிர்பார்த்து உள்ளேன் .நன்றி சிம்ஸ்
-
- 17 replies
- 1.1k views
-
-
அநைவருக்கும் வணக்கம் என்னையும் யாழ் இணையத்தில் இணைத்துள்ளமைக்கு நன்றி நன்றி
-
- 11 replies
- 1.8k views
-
-
unarvukalal inanthirukum uravukal anaivarukum vanakam .nan sangiliyan,neenda kala yarl vasahan.aanal, yarlil ezutha vendum enra aavalil, nulainthirukum ilaiyavan.enn thaayaha nadapukalai udnarinthukolla, thediya valaiyamaippukalul, enn muthal theriyu yarl inaiyam.ennai pattiya mulu vibarangalaiyum thara pathuhappu nilamai idam tharamaiyal, "thayahathilirunthu sangiliyan" enpathu maddume ippothaiku solla muditha vaarthai.niraiya vidayathanangal patti,ungal anavarudanum pahirnthu kolla aasaiyudan vantha enaku, unkal anaivarathum, aatharavu kidaikum enra nampikaiyodu ippothu vidai perukiren.Nanri. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 31 replies
- 4.1k views
-
-
[size=4]பிறப்பு அடையாளம் :[/size][size=4] எம்.வி.ராஜ் குமார்.[/size] [size=4]இணையதள அடையாளம் :[/size][size=4] கிங்மார்டின்.[/size] [size=4]பிறந்த நாள் :[/size][size=4] 01 பிப்ரவரி 1992.[/size] [size=4]வயது : [/size][size=4]20.[/size] [size=4]பாலினம் : [/size][size=4]ஆண்.[/size] [size=4]பிறந்த இடம் :[/size][size=4] மதுரை (தமிழ் நாடு / தென் இந்தியா).[/size] [size=4]பிடித்தது :[/size][size=4] குழந்தைகள்.[/size] [size=4]நான் இவ்வளையதளதில் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் என் தேவைகளை அறியும் வரை இங்கு இருக்க எமக்கு அனுமதி கோருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தோழர்களே!!![/size]
-
- 20 replies
- 2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் !!! இன்றுதான் நான் புதிதாக இணைகின்றேன்.
-
- 23 replies
- 2.4k views
-
-
-
ஈழத்து சகோதரனின் வேதனை பகிர்ந்து கொள்ள கையாலாகாத தாயகத் தமிழன் வரலாமோ!
-
- 19 replies
- 1.3k views
-
-