யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன். அனைவருக்கும் வணக்கம்
-
- 20 replies
- 1.6k views
-
-
-
கடந்த பத்து வருடங்களாக வாசகனான நான் இன்று முதல் உங்களில் ஒருவனாக இணைந்துள்ளேன் .
-
- 20 replies
- 2.1k views
-
-
vanakkam naan colomban Ennaku Tamilil type seyya help vendum
-
- 20 replies
- 2.3k views
-
-
யாழ் களத்துக்கு நான் புதிதாக வந்துள்ளேன் என்னையும் வரவேற்று உபசரிப்பீர்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
இனிய தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். இந்திய நாட்டின் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் எனது பிறப்பிடம். நான் ஒரு கணிபொறியாளன். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்துகொண்டுள்ளேன். உங்கள் மேலும், உங்களின் கலப்படமற்ற தமிழ் மீதும், என் உளம் கவர்ந்த தலைவர் அண்ணன் பிரபாகரன் மீதும் கொண்டுள்ள பாசத்தால் உங்களோடு நானும் இந்த தளத்தின் மூலம் உறவாட ஆசை கொண்டு , உங்களோடு இணைகிறேன். எங்கள் நாடு வேண்டுமானால் உங்களுக்கு உதவ மறுக்கலாம். ஆனால் எங்களில் மிகுதியானோர் உங்கள் மேல் அன்பு கொண்டுள்ளனர். நானும் அவர்களில் ஒருவன். விரைவில் தமிழ் ஈழ நாடு உருவாக வேண்டும். நான் அங்கு வந்து என் அருமை அண்ணன் பிரபாகரனை சந்தித்து அவர் கரம் பிடித்து மகிழ வேண்டும் என்பதே என் ஆசை. என்னையும் உங்களோடு ஏற…
-
- 20 replies
- 4.2k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!!! நான் Nஐர்மனியில் வசிக்கிறேன் என்னையும் வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க தமிழ்!
-
- 20 replies
- 2.4k views
-
-
என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-
-
- 20 replies
- 1.8k views
-
-
-
-
-
வணக்கம் நான் ஆதி பகவான் வந்திருக்கிறேன் எனக்கு யாழில் அ. ஆ சொல்லி தருவீர் களா???
-
- 20 replies
- 1.2k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் புதிய அங்கத்தவர் நான். மனதில் எழும் சிந்தனைகள் பல , ஆனால் எழுத்து வடிவில் அவை மாறுவது குறைவு. எனவே சிந்தனைகளை எழுதலாம் என்ற முயற்சியில் யாழில் இணைந்துள்ளேன். நன்றி சிவானி
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே யாழில் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகிறேன் அன்புடன் செல்வன்
-
- 20 replies
- 2.7k views
-
-
வனக்கம் உறவுகளே நான் புதியவனாய் இணைகின்றென் உங்களுடன்...
-
- 20 replies
- 2.7k views
-
-
அன்புடையீர்! அரும் பண்புடையீர்! உங்கள் அனைவருக்கும் எந்தன் முதல் வணக்கம்! அன்றைய யாழ் எனில் நரம்பசைத்து எழும் இசை மணக்கும்! இது இன்றைய யாழ்! அதால்இன நரம்பசைத்து உயிர்த்தமிழ் இசைக்கும்! உவப்புடன் உமை நான் நாடி வந்தேன்! உறவுக் கரம் தனைத் தந்தருள்வீர்! அன்புடன் பாவி
-
- 20 replies
- 1.9k views
-
-
-
-
-
-
-
எனக்கு பிடித்த பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் இங்கு பகிரப்படும் பதிவுகளை வாசித்து பயன் பெறவும் வந்துள்ளேன்.
-
- 19 replies
- 907 views
-
-