யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே! இது அர்சுனன். உங்களுக்கு என்னுடைய அன்பு வணக்கங்கள்!!
-
- 8 replies
- 767 views
-
-
வணக்கம் எனது பெயர் மதிவதனன். பதியும்போது என் பெயரை ஏற்க மறுத்ததினால் எனது முதற்பெயரை சேர்க்கவேண்டியதாயிற்று. செல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை சாதாரண தமிழன். இங்கு எழுதும் பலரும் மிக்க அனுபவம் உள்ளவர்களாக தெரிகிறார்கள். என்னால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். பதிந்து பார்ப்போம் சுல்தான் அல்லது பக்கிரி இரண்டில் ஒன்றுதானே என்று ஏதோ ஒரு துணிச்சலுடன் வந்திருக்கிறேன் வரவேற்பீர்களா?
-
- 24 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழ் களத்தினூடாக உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
-
- 13 replies
- 986 views
-
-
-
-
-
வணக்கம் நான் தீப்பொறி. யாழில் களத்தில் தீயாக குதித்திருக்கிறேன்.
-
- 15 replies
- 1.3k views
-
-
-
INTH LIKELLIRKURATH VASINGA http://www.vinavu.com/2009/08/27/raya2/#comment-8689 http://www.vinavu.com/2009/08/25/raya1/
-
- 0 replies
- 570 views
-
-
அன்பான யாழ் இணையமே நீ வளர்க! வளர்க! ஆண்டுகள் பலவாய் உன்னை நான் பார்க்கிறேன் இப்போது நீ ஆற்றும் சேவை மிகப்பெரியது ஈழமக்கள் உன்னை பார்த்து எல்லாவற்ரையும் தெரிந்து கொள்கிறார்கள் உன்னை பார்ககாமால் நான் தூங்குவதேஇல்லை ஊர்ப்புதினம் எல்லாம் இலவசமாக தருவதற்கு நன்றி எங்களின் இணைய தோழனே நாள் தோறும் நீ வருக! வளர்க! ஏங்கும் இதயங்களுக்கு நீ மருந்து தருகின்றாய் ஐக்கியராச்சிய செய்திகளும் உன்னுள் அடங்கும் ஒவ்வொரு நாளும் புதிதாய் மலர்கின்றாய் ஓடம் போல் கணனியில் ஓடிக் கொண்டிருக்கின்றாய் ஒளவ்வை அழகுத் தமிழ் உனது ஃ உன்னை யார் என்று அறிந்து கொள்ளலாமா நீ இந்திய தமிழனா? அல்லது ஈழத்து தமிழனா? சொல்லிடுவாய் தயவு செய்து அறிந்து கொள்ள ஆவல் அன்புடன் ஜான்சிராணி
-
- 3 replies
- 689 views
-
-
என்னை அன்புடன் வரவேற்ற தமிழ் சிறி, ரதி, நிலாமதி, சுஜி, ரவுடி, பொன்னியின் செல்வன் மற்றும் விடலை அனைவருக்கும் என்னுடய சிரம் தாழ்த்திய வண்க்கங்கள். நிலாமதி, என்னுடய பெயர் குறித்த உங்களுடைய கருத்துக்கு நன்றிகள். எனினும் இது ஒரு வடசொல் என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன், நீங்கள் வானதி பற்றி கேட்கின்றபோது அந்தக் காலத்தில் வானதிக்குப் பின்னால் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்" என்று பாடித் திரிந்த ரெட்டைவால் குருவி படப் பாட்டு நினைவில் வருகிறது. மலரும் நினைவுகள் அவை. விடலை, என்னை வம்பில மாட்டப் பார்க்கிறீங்க நீங்க. அன்புடன், ராசராசன்
-
- 0 replies
- 510 views
-
-
வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?
-
- 102 replies
- 15.1k views
- 1 follower
-
-
-
வணக்கம்! கறுப்பி மிகவும் நன்றி நிலாமதி மிகவும் நன்றி விடலை உங்கள சுடலையில் கண்டமாதிரி இருக்கு................மிகவும் நன்றி வணக்கம் சின்னப்பு நான் குதிரையில் வந்திருக்கிறன் ஏன் என்றால்........................
-
- 0 replies
- 526 views
-
-
-
நான் '4 4 ப்றாவோ ' வந்திருக்கிறேன்.எல்லோருக்கு
-
- 10 replies
- 933 views
-
-
அனைவருக்கும் அன்புவணக்கம் உங்களைச்சந்திக்க வந்திருக்கும்எனதுபெயர் "தமிழ்நீ"
-
- 11 replies
- 1.1k views
-
-
ஒன்றுபடுவோம்!!!இப்போதே!! காலம் இதுவே கரங்களை பற்று! உயர்த்து.உறுதிகொள். வாழ்வின்மீது பற்றுக்கொள். விடுதலை ஒன்றே வாழ்வை அர்த்தப்படுத்தும்.புரிந்துக
-
- 0 replies
- 647 views
-
-
அலைகள் எப்போதும் ஓயாமல் வந்தடிக்கும்!!!ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு சேதி கிடக்கும்-கிடைக்கும். அலை சொல்லும் சேதி கொஞ்சம் காதுகொடுத்து கேட்போம்.ஓயாமல் இருக்கச்சொல்லும்!இயங்கிக்கொண்டே இருக்கச்சொல்லும்!!நாமும் அலையை போலவே ஓயாது எழுவோம்!போரிடுவோம்!!வெல்வோம்!!! வல்வைக்கடல்
-
- 1 reply
- 659 views
-
-
எல்லோருக்கும் கழுதையின் வணக்கங்கள்!, யாழ்; களத்தில் இணைந்து களமாடும் எண்ணத்தில் இணைகிறேன்.
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
-
கடலின் வருகைக்கு நல்வரவுசொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!!சுனாமியையும் வரவேற்பீங்களோ..?ஃ? முள்ளிவாய்க்கால்கரையில் முடிவடைந்ததாக யாரும் நினைக்கவேண்டாம்.வரலாறு நிற்காமல்ஓடும் ஒரு பெருநதி.அது முன்னோக்கி மட்டுமே பாயும். நம்பிக்கை கொள்வோம்!!அதுவே இப்போதைய எம் பெருஆயுதம்!!!! -வல்வைக்கடல்-
-
- 3 replies
- 678 views
-
-
அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-