யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.
-
- 3 replies
- 672 views
-
-
hi! i am tamil from norway, 18 years old. yes I do speak and write Tamil but it takes alot of effort and time. So is there or can you create a section for people speaking English?? That would be much easier than writing tamil with my useless keyboard.
-
- 20 replies
- 2.6k views
-
-
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் எழுதமுடியும். என்று எச்சரிக்கை வருகிறது. புதிதாய் ஒரு செய்தியை இணைக்கவோ, பதில் எழுதவோ முடியாமல் உள்ளது. விசேட உறுப்பினராய் மாற நான் என்ன செய்ய வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
-
- 6 replies
- 902 views
-
-
-
Naan oru mutaalungo... Siruppu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu http://www.JillJuck.com/Tamil-SMS-Jokes
-
- 5 replies
- 883 views
-
-
பூவும் பெண்ணும் ஒன்றோ .... சில பூக்கள் இங்கே மலர் மாலையில்.... பல பூக்கள் இங்கே மலர்வளையத்தில்.... பல பூக்களில் பல பூக்கள் இங்கே மண்ணில் சருகோடு சருகு ஆக....மனிதன் தான் ஓரவன்யகன்.... சுயநலவாதி... இறைவா நீயுமா.... என்ன ஒரு பின் புத்தி என் புத்தி..இறைவனின் படைப்பு அல்லோ மனிதன்...உறவில் பூமாலை தொடுக்க முயன்று.... உணர்வை மானிடத்தில் பலி கொடுத்து... மண்ணில் சருகோடு சருகான மலர்கள் எத்தனை.... வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 961 views
-
-
வணக்கம் யாழ் எனது இணையத்தளம் உங்களின் இணையத்தளம் மிக விமசையாக நடந்து கொண்டு இருக்கின்றது. எனது பாராட்டுகள். எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/
-
- 0 replies
- 653 views
-
-
யாழ் கள உறவுகளுக்கு, இந்தப் புதியவனின் நல் வணக்கங்கங்கள் !
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே என்னுடைய பெயர் மூர்த்தி, சென்னைவாசி, அனைத்து மனிதர்களை போல கனவுகளை நிஜமாக்க போராடும் யதார்த்த மனிதன். தமிழ் ................. என்ன சொல்ல ............... தமிழை அம்மாவை போல நேசிப்பதும் உண்டு, சினிமாவை போல ரசிப்பதும் உண்டு, பிரியாணி போல அலைவதும் உண்டு. என்னுள் கலந்து விட்ட ஒரு பிரபஞ்சம் தமிழ். உங்களை போலவே நானும் தமிழின் ரசிகன் தான். இந்த மன்றத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள், மன்ற விதிகளை மீறாமல் நடந்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி
-
- 14 replies
- 1.2k views
-
-
நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
-
- 13 replies
- 1.6k views
-
-
யாழ் களத்தில் கருத்தாடும் அனைவருக்கும் மதுரனின் வணக்கம்!
-
- 8 replies
- 997 views
-
-
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் காண்டீபன்.இலங்கை,வவுனியாவில் வசித்து வருகிறேன். அண்மைக்காலமாக அறுவடை நிலவு என்ற நீகுழாய் சனல் மூலமாக புதிய மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசிப்பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கீழே உள்ளது எனது காணொளிகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களையும் ஆதரவினையும் நாடி நிற்கிறேன்.நன்றி வணக்கம். https://www.youtube.com/watch?v=Kh0W1h9FuTg&t=221s
-
- 8 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??
-
- 21 replies
- 2.4k views
-
-
-
வணக்கம் ! எனது பெயர் தாமரை .நீண்டநாட்களாக யாழ் களத்தின் வாசகி என்றாலும் அண்மையில் தான் உறுப்பினராக இணைந்து கொண்டேன் .வசிப்பது ரொறன்ரோ ,கனடா .எனக்கு பிடிப்பது சமைப்பது,அதுவும் வித்தியாசம் வித்தியாசமாக சமைப்பது . சமையல் தொடர்பாக ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறேன் . பலர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இருந்தீர்கள் அத்துடன் தந்து வருகின்றீர்கள் .எல்லோருக்கும் நன்றி .அடுத்து மற்றைய பகுதிகளில் என்னால் பங்குபற்ற முடியவில்லை .புதியவர்களுக்கு அப்படித்தானோ ? வீடியோக்ளையும் "பொதிய" முடியவில்லை . உங்கள் கருத்துக்கள் கண்டு தொடர்கிறேன் .நன்றி அனைவருக்கும் ,,,,
-
- 15 replies
- 2k views
-
-
தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன். அனைவருக்கும் வணக்கம்
-
- 20 replies
- 1.7k views
-
-
இன்றைக்கு நாம் எல்லோருமே ஒன்று பட்டு எனி என்ன நடக்க வேணும் எண்டு யோசிக்கனும்.. எதிரி எம்மிடம் இருந்து நிறைய படித்து விட்டான் . எம்மவர் போன்று மாவீரர் தினம் கொண்டாடி அந்த குடுபங்களுக்கு கௌரவம் பண்றான்... வீதிக்கு பெயர் சூட்டி பர்கேறான்... எம்வரகளை எப்படி சொற்ப சந்தொசங்களால் மடக்கலாம் எண்டு கணக்கு போடுறான். நான் மௌனம் சாதித்தால் அவன் எங்களின் தலையில் ஒரு பொய் தீர்வை திணித்து உலகையும் தமிழனையும் எம்டி விடுவான்... எனவே தான் நமது செயல் பாடு தடங்க தடங்க எதிரி எம்மை தலை நிம்ர்வும் விட மாட்டான். புலம் பெயர்த்த உங்களின் பொறுப்பு நிச்சயம் தேவை. யார் எங்க தொடகனுமோ அதை விரைவாக தொடங்கவிடால்.... திரும்பவும் நாம் எதை அப தொடக்கி இருக்கும் எண்டு கருது சொல்வோம். அது சூரியன் இல்ல…
-
- 1 reply
- 621 views
-
-
tamilaril tamilaga tamilan eelatamilan endra pedham etharku
-
- 10 replies
- 842 views
-
-
-
மதுரையில் பிறந்தவன், தமிழனாக பிறந்துவிட்டேன் விதி என்னைமட்டும் விட்டு வைக்காது அல்லவா. பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். இன்று சென்னையில் இயந்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளேன். களத்தில் இப்பொழுது தான் உறுப்பினர் ஆனாலும் நிறைய தடவை விருந்தினனாக வந்து சென்று இருக்கிறேன்.
-
- 37 replies
- 3.1k views
-
-
-
-
வணக்கம் நான் மீனா :P நான் யாழில் புதிய உறுப்பினர் என்னையும் வரவேற்பீங்களா?
-
- 29 replies
- 4.7k views
-