யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
வணக்கம் யாழ் இணையம் எப்படி முன்று கருத்துகளை எழுவது? விளக்கமா சொல்லமுடியுமா? நான் யாழ் இணையத்துக்கு பணிவாக நடந்து கொள்வேன். என் தேசத்தை மதிப்பவன். என் தேசம் படுப்பட்டடு உழைப்பேன். நிச்சயம் எங்களின் தேசம் மலரும் அது காலத்தின் கட்டாயம்.. அது தலைவர் காலத்திலே மலரும். ஜ.நா. முன் எங்களின் தேசியக்கொடி பறக்கும். தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் இப்படிக்கு தமிழ் ஈழப் பயன்
-
- 9 replies
- 978 views
-
-
-
வணக்கம்,யாழ்கள உறுப்பினர்கள் அனைவர்க்கும் ”எழுஞாயிறு” தனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. இது எனது யாழ்களத்தின் அறிமுகமடல். மிகுதி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
-
- 9 replies
- 977 views
-
-
-
வணக்கம் தமிழர்களே! யாழ் இணைய களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கிறேன். நிறைய விவாதங்களை படித்திருக்கிறேன். ஆனால் கருத்துக்களில் பங்கெடுத்தது இல்லை. இப்போது உங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு நானும் வருகிறேன். நன்றி
-
- 9 replies
- 975 views
-
-
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 969 views
-
-
விதியொன்று தெரிந்ததடிதோழி –என் விழிநீரின் பிம்பத்தில் உறவெல்லாம் வெறும் நீர்க்குமிழியாய் பழி சொல்லும் மனிதர் நடுவில்.. பாவ உலகில் பிறந்து விட்டேன்... இயந்திரங்களை உறவெனக் கொண்டு.. இன்னுமேன் வாழ்கிறேன்.. புரியவில்லையடி...
-
- 13 replies
- 967 views
-
-
-
வணக்கம்! புலம்பெயர் தமிழனாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இப்பொழுது நடக்கும் இந்த திரைப்படங்கள் சார்ந்த பிரச்சனையில் ஒரு தமிழன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக இங்கே இணைந்துள்ளேன். தமிழகத்தமிழரிடமும் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளேன். இவை எங்கள் பிரச்சனை என்பதால் இங்கு கேட்கிறேன். முடிந்தவரை என்னைத் தெளிவுபடுத்துங்கள். http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22732-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…
-
- 11 replies
- 966 views
-
-
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…
-
- 2 replies
- 966 views
-
-
எத்தனை வனக்கம் போட்டாலும் பரவாயில்லை. நான் யாழ்.கொம் இல் எழுத! எனக்கு "ண" எழுத தெரியவில்லை. மன்னிக்கவும்.
-
- 10 replies
- 964 views
-
-
-
வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி
-
- 13 replies
- 964 views
-
-
வணக்கம் உறவுகளே.. என்னையும் உள்ள கூட்டி கொண்டு போங்கோ..
-
- 10 replies
- 963 views
-
-
நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?
-
- 6 replies
- 963 views
-
-
வணக்கம் யாழ் குழுவுக்கு என்னை இணைப்பதில் பெருமையடைகிறேன்.என்னைப்பற்ற
-
- 8 replies
- 963 views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-
-
- 8 replies
- 962 views
-
-
பூவும் பெண்ணும் ஒன்றோ .... சில பூக்கள் இங்கே மலர் மாலையில்.... பல பூக்கள் இங்கே மலர்வளையத்தில்.... பல பூக்களில் பல பூக்கள் இங்கே மண்ணில் சருகோடு சருகு ஆக....மனிதன் தான் ஓரவன்யகன்.... சுயநலவாதி... இறைவா நீயுமா.... என்ன ஒரு பின் புத்தி என் புத்தி..இறைவனின் படைப்பு அல்லோ மனிதன்...உறவில் பூமாலை தொடுக்க முயன்று.... உணர்வை மானிடத்தில் பலி கொடுத்து... மண்ணில் சருகோடு சருகான மலர்கள் எத்தனை.... வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 961 views
-