Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் நானும் உங்களுடன் இணைகிறேன்

  2. கண்ணீரில் கரையாத சோகங்களை ஒத்தடங்களால் போகாத வலிகளை சுமந்துகொண்டு வழிப்பயணத்தில் .................... தனிவழியாக தளர்வில்லாமல் ஒரு துணையில்லாமல் இனி ......................

  3. Started by ஏராழன்,

    யாழ் இணைய உறவுகளுக்கு என்னோட வணக்கங்கள். நான் நிறைய எழுத வேணும் எண்ட எண்ணத்தில வந்திருக்கி்றன் [ஆர்வக்கோளாறு]. நீங்க தான் என்னை உக்குவிக்கவேணும். நன்றி

  4. வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.

  5. Started by Yaalpaanathan,

    வணக்கம். கருத்துக்களம் பகுதியில் இணைந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

  6. வர்த்தகம், இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, வர்த்தக இணையதளம், உருவாக்கி இருக்கின்றீர்களா. இல்லாவிடில், அதனை உருவாக்க முடியுமா. இலங்கை சந்தை என்ற வர்த்தக இணையதளத்தினில், இலங்கையில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை பட்டியலிட வேண்டும். உதாரணத்துக்கு: பனை ஓலை விசிறி. தென்னை விளக்குமார். கடலைமிட்டாய் மரப்பாச்சி பொம்மை. நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுங்கள். அதையும் தவிர, வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை, கேட்கவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு: சிறிய குடும்பத்துக்கான சமையல் அறைக்குத் தேவையான சாதனங்கள். பழைய காலத்து மாடலில் அமைந்த சாதனங்கள். மின்சாரம் தேவைப்படாத, இயற்கை, மனித சக்தியைக் கொண்டு செயல்படுத்தக…

  7. Started by anus,

    வணக்கம் உறவுகளே வணக்கம் உறவுகளே அடுத்ததாக உண்ணாவிரதம் யாராக இருக்கும்? யாருக்காவது புரியுமா? யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....... வேறுயாரும் இல்லை இவர்கள்தன் அவர்கள் மன்மோகன், சோனியா, ராகுல்

  8. Started by sitpi,

    அனிதா இரண்டு தடவை தலைவரை செவ்வி கண்டவ அது மட்டுமில்லை ரொம்ப பரிச்சயமானவரும்கூட இந்தியாவில் பிரபல்யமான எளூத்தாளர் அவர். ஆகவே அவருடைய கட்டுரையை முளுமையாக நம்புகின்றேன்.

    • 0 replies
    • 729 views
  9. Started by prasaanth,

    கா(கூ)ட்டி கொடுக்க நான் துரோகி அல்ல என் தமிழீழமும், என் தாயும் என்னை தவறாக பெற்றெடுக்கவில்லை.

  10. எமக்கு நீதி வேண்டும்? அன்பின் சைவத்தமிழ் அடியார்களே; கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய முன்னால் நிர்வாகி திரு கந்தையா தங்கராஜா அவர்கள் பட்டப்பகலில் சவுத்ஹரோப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீண்ட காலங்களாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறை தொண்டு செய்து வந்த அன்னாரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இக்கொலையானது ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வெட்கப்படும் படியான ஒழுக்கக்கேடுகளின் விளைவாகவே நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பாக எம்மால் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக எடுக்கப்பட்ட அடியார்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மறுபடியும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை மக்களின் சொத்தக்கப்படப்பட வேண்டும் எ…

  11. Started by asan,

    உன்னை நினைக்க நீ என்னக்கு தடை போட்டாய்...... நானும் தலை ஆட்டிவிட்டேன்...... ஆனால் உன் நீனைவுகள்..............என்னை துரத்துகின்றன....... எங்கே போய் நான் பதுங்க.... என்னால் முடியவில்லையே........உன்னை மறந்தால் இவ் உலகில் நான் வாழ்வது சாத்தியம் அற்றதே..........இங்கே நியும் நானும் சுயநலவாதிகளாய்..... மன்னிப்பு கேட்க மாட்டேன்............ என் நீனைவுகளை என்னிடம் விட்டு விடு...... asan வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை

    • 4 replies
    • 721 views
  12. Started by Maaran86,

    அனைவருக்கும் வணக்கம்

  13. வணக்கம் இனிய யாழ் உறவுகளே தமிழ்ச்சூரியன் உங்களிடம் வருகிறேன் இணைத்துக்கொள்வீர்களா

  14. Started by santhan,

    i am santhan TEST POST

  15. Dear Friends, This is the “What should be done in Vanni?” poll, which we ran from March 18 to March 31, 2009. We got about 12,313 responses, and we think that is a good sampling model. It is an accurate barometer of Tamil thinking. We urge all of you in every country to send the poll to every politician, think tank, and news medium you know. We want to thank everybody who participated. We know you spent time twice, first doing the poll and then using your activation code. Thanks for your patience. We sent out a global press release explaining the poll. Here is the link: http://news.yahoo.com/s/prweb/20090401/bs_.../prweb…

    • 0 replies
    • 717 views
  16. சன் டிவியை மாறும் கலைஞர் டிவியை பார்க்காமல் தவிர்துகொளுமறு அன்புடன் வேண்டுகொள்கின்றோம்.

    • 4 replies
    • 714 views
  17. வணக்கம் நண்பர்களே, என்னால் இப்பொழுது அரிச்சுவடிப் பகுதியில் மட்டுமே கருத்துக்கள் எழுத முடிகிறது ஆனால் மூன்று கருத்துக்கள் எழுதிய பின்னர் மற்ற பகுதிகளில் எழுத அனுமதிகிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் ஏழு கருத்துக்கள் எழுதியும் எனக்கு அந்த அனுமதி கிடைத்தபாடில்லை. எனக்கு எப்பத்தான் இந்த அனுமதி கிடைக்குமென தயவுசெயது அறியத் தருவீர்களா?????

  18. Started by meelsiragu,

    யாழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்

  19. Started by சர்வா,

    வணங்கா மண் தாயகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றத

  20. நான் தமிழ்முரசு கேடுகெட்ட தமிழ்நாட்டிலிருந்து...... ஓரு பழிவாங்க பட்ட தேசிய இனத்தின் எழுச்சி, 5 லட்சமக்களை பறிகொடுத்த எம் உறவுகளின் கண்ணீர், எம் இன விடியலுக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களின் லட்சிய இலக்கு, தமிழீழம் எம் இலக்கு, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

  21. Started by NIDO333333,

    வணக்கம் , நான் யாழ்க்கு புதியவன்.நானும் உங்களுடன் இணைப்பீரற்களா????

    • 11 replies
    • 707 views
  22. விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…

  23. Started by TamilEelamboy,

    டரரடை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.