யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
இங்கு முத்தமிழ்வேந்தன்...வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவன்...தற்போது சென்னையில் பன்னாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன் நன்றி
-
- 11 replies
- 961 views
-
-
வணக்கம் இலக்கியங்களே!! விழியில் படும் வார்த்தைகளை பூச்சோலைகளில் சிதறிவிட இன்னுமொரு ஆதவன் உங்களிடம் உதயமாகிறேன். ஆதவன் என் இயற்பெயரல்லவாயினும் என் பெயரும் அவனையே குறிக்கும். பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும் மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன். திருப்பூரில் பின்னலாடைகளுக்கு அச்சக வடிவ அமைப்பு செய்து வருகிறேன்.. மேற்கொண்டு என்னைப் பற்றித் தெரிய. நெளிவு சுழிவுகளை அடக்கத்தோடு அடக்கிய பின்னும் நெளிந்திருக்கும் கேள்விக் குறிக்குள்ளே ஒளிந்திருக்கும் பதில் நான் இலக்கணங்களும் அர்த்தங்களும் இல்லாத அகராதி நான் ஒளி தேடி இரவைத் தீண்டிய இரவியின் செவியில் ஓதிய மந்திரங்களின் சொ…
-
- 26 replies
- 3.1k views
-
-
abc அனைவருக்கு அன்பு வணக்கம். எனது நண்பனின் வீட்டில் தினமும் நடக்கும் திட்டலுக்கு முக்கியமான காரணமான யாழில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம வீட்டிலும் சனி மாற்றம் தான் இனி.
-
- 13 replies
- 941 views
-
-
வணக்கம் உறவுகளே நான் இவ் இணையத்தில் இணைந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன். எனது எண்ணக்கிடக்கையில் உள்ளவற்றையும் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தவும் பலரினதும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல உறவுப் பாலமாக அமையுமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவும் இருக்குமென நம்புகிறேன். நன்றி காங்கேயன் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.
-
- 9 replies
- 872 views
-
-
-
-
-
-
வணக்கம் அனைத்து யாழ் கள உறுப்பினர்களுக்கு எனது அவை அடக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நீண்ட கால யாழ் கள பார்வையாளராக இருந்து இப்போழுது உங்கள் பங்காளியாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க தமிழ் தேசியம்! வளர்க தமிழ் தேசியம்!
-
- 36 replies
- 4.9k views
-
-
-
வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் கிறகு எவ்வாறு கருத்துக் களத்திற்கு பதில் எழுத உறுப்புரிமை பெறுவது
-
- 19 replies
- 2.5k views
-
-
வணக்கம் நண்பர்களே..... நான் பித்தன்... என் மொழி மீதும் இனம் மீதும் என்றுமே தணியாத பித்துக் கொண்டிருப்பவன்.... இன்று உங்கள் அனைவரையும் இந்தத் தளத்தின் மூலமாகச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.... தமிழுக்கு அமுதென்று பெயராம்... அந்த அமுதை உங்களோடு சேர்ந்து பருகிட ஒடோடி வந்திருக்கிறேன்.... என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்வீர்களா நண்பர்களே.....? வணக்கங்களுடன்..... பித்தன்.
-
- 14 replies
- 2.3k views
-
-
நான் மறுபிறவி என்னையும் வரவேற்று களத்தினுள் அழைத்து செல்வீர்களா?
-
- 28 replies
- 3.8k views
-
-
நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்
-
- 38 replies
- 2.2k views
-
-
-
நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி. http://www.thedipaar.com/news/news.php?id=15647
-
- 0 replies
- 824 views
-
-
கண்ணீரில் கரையாத சோகங்களை ஒத்தடங்களால் போகாத வலிகளை சுமந்துகொண்டு வழிப்பயணத்தில் .................... தனிவழியாக தளர்வில்லாமல் ஒரு துணையில்லாமல் இனி ......................
-
- 0 replies
- 729 views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமி
-
- 10 replies
- 1.7k views
-
-
-
சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா? பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்... காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்... மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
-
- 5 replies
- 873 views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பல ஆண்டுகளாக யாழ் இணையத்தினை வாசித்துக் கொண்டு வந்தாலும் இன்று தான் இதில் இணைந்து கொள்கின்றேன். எங்கள் ஊர்களில் தெருவிலும் வீதியிலும் குடி கொண்டு முழிசிக் கொண்டு இருக்கும் வைரவரின் பெயரை கொண்டு இணைகின்றேன். பெரும் கோவிகளில் எல்லாம் திருவிழாக்கள் படு எடுப்பாக நடக்க சிவனே என்று இருக்கும் வைரவருக்கு எவரும் பெரிசா பூசை புனருத்தானம் செய்வது குறைவு. ஆனால் வைரவர் சனங்களின் சாமி. அவசரத்துக்கு வைரவர் தான் சில நேரங்களில் கிடைப்பார். அதனால் அவர் பெயரில் இணைகின்றேன் உங்களுடன். சனங்களின் குரலாக, வாழ்க்கையின் சாட்சியாக உங்களுடன்.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
-
9 - 10 வருடங்களின் முன் யாழ் களத்தை அறிந்து கொண்டேன். இணைய வேண்டும்> கருத்துக்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் உதித்தது.
-
- 35 replies
- 3.3k views
-
-
வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!
-
- 42 replies
- 6.8k views
-