யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.
-
- 8 replies
- 2k views
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-
-
காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது. இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி
-
- 24 replies
- 3.8k views
-
-
நேற்று இரவு எங்களுக்கு நேரம் மாறீட்டிது. ஒரு மணித்தியாலம் நேரத்தை கூட்டி இருக்கிறாங்கள். இப்ப யாழில இருக்கீற டீபோல்ட் நேரத்துக்கும் எங்களுக்கும் கனடா கிழக்கு கரை நேரத்துக்கும் - அஞ்சு மணித்தியாலம் வித்தியாசம் காட்டிது. உங்கட நாடுகளிலையும் - முக்கியமா யூரோப், அவுஸ்திரேலியா - நேரம் மாறீட்டிதா? உங்களுக்கு இப்ப எத்தின மணி எண்டுற ஒருக்கால் அறியத்தருவீங்களோ? அதாவது, முன்பு இருந்ததை விட எத்தின மணித்தியாலம் முன்னுக்கு பின்னுக்கு போய் இருக்கிது எண்டு. இப்ப சரியா எங்களுக்கு கனடா கிழக்கு கரை நேரம் - ஞாயிறு காலம்பற 11.33 எண்டு கணணி காட்டுது. நன்றி!
-
- 11 replies
- 2.6k views
-
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.7k views
-
-
கவனிக்கவும்! ஒளித்தடத்தில் கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை ("loading" என்று வருகிறது தவிர) பார்க்க முடியவில்லை. -> உதாரணம் 01 -> உதாரணம் 02 -> உதாரணம் 03
-
- 0 replies
- 941 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=34857 இலங்கையில் தமிழருக்கு எப்போதும் தனியான ஆட்சி இருந்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் எழுதியதாக "வாஸிங்டன் ரைம்ஸ்" பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையும் அதற்கான மூல தொடுப்பும் மேல் உள்ள தொடுப்பில் உள்ளது. இல்லை இலங்கை தூதர் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பதை யாராவது "ஆங்கிலத்தில்" ஆதாரங்களுடன் அந்த பத்திரிகைக்கு எழுதி அனுப்ப முடியுமா??
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம், எனக்கு சிறிது காலமாக (சுமார் ஆறு மாதம் என்று நினைக்கின்றேன்..) சுரதா கீமானை பாவிப்பதற்கு டூல் பாரில் உள்ள சாம்பல் நிற ஐக்கொன்மீது கிளிக் செய்யும்போது தேவையான தமிழ் எழுத்துருக்கள் (Suratha-Romanished2Unicode) தோன்றிது இல்லை. எழுத்துரு மாற்றம் அடையாமல் அப்பாடியே No Keyman Keyboard இல் நிற்கிது. கீமானை டூல் பாரில் இருந்து அகற்றியபின் திரும்பவும் ஸ்டார்ட் செய்து பார்க்கும்போது டொங் எண்டு ஒரு பெரிய சத்தத்துடன் ஒரு பொப் அப் விண்டோ ஓப்பின் செய்து ஏதோ சொல்கின்றது. இதனால், அடிக்கடி எனது கணணியை மீண்டும், மீண்டும் சட் டவுன் பண்ணி பிறகு திரும்பவும் ஓப்பி செய்யவேண்டி உள்ளது. வழமையாக கணணியை ஒப்பின் செய்யும்போது ஏன் கீமான் வேலை செய்யுது இல்லை? இடைக்கிடை ஏன்…
-
- 11 replies
- 2.2k views
-
-
அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …
-
- 0 replies
- 794 views
-
-
யாழ் களத்தில் கருத்து தெரிவிக்க முனைந்தால் பளிச்சிடும் வரிகள் இவை.... Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic. இத்தடை தாண்ட வழியேது....என் முன்னோரே மொழிவீர் வழி.
-
- 3 replies
- 1.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான். இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்.. பிரேரணைகள்: 1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி.. அதாவது... தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்.. காதலருக்கு ஒரு ந…
-
- 74 replies
- 8.4k views
-
-
-
-
இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை. காரணம் என்ன? எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை. காரணம் என்ன? நான் இந்து நான் பெரியார் மதம் நான் ஆரியம் கலக்காத இந்து நூறு சாதி இலங்கையில் இப்ப சாதி அழியுது…
-
- 12 replies
- 2.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன். எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை …
-
- 41 replies
- 5.5k views
-
-
-
பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?
-
- 23 replies
- 3.6k views
-
-
கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …
-
- 3 replies
- 1.4k views
-
-
வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.
-
- 4 replies
- 2.6k views
-
-
வணக்கம், நான் யாழில் எதிர்காலத்தில் யூரியூப் காணொளிகளை அதிக அளவில் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். எல்லாருக்கும் வீட்டில் அல்லது வேலைத்தளத்தில் யூரியூப் காணொளிகளை பார்க்கவசதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. முதலில் இதற்கு கெட்போன் அல்லது கேட்பதற்கு ஸ்பீக்கர் வசதி இருக்கவேண்டும். மற்றையது நெட் வேகம் ஸ்லோ இல்லாமல் விரைவானதாக இருக்கவேண்டும். வேகம் குறைவான நெட்டை வைத்து இருப்பவர்கள் வீடியோவை முதலில் டவுண்லோட் செய்துவிட்டு பின் ஓவ்லைனில் பார்க்கின்றார்கள். உங்கள் நிலமைகளை மேல் எழுந்தவாரியாக அறிந்து கொள்ளவதற்காக இந்தக் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! நன்றி!
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்க்கள நிர்வாகத்திற்கு, எச்சரிக்கை மடலில் இருந்து கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவீர்களா? பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. பரணிக்கு நான் பதில் எழுதியதில் எத்தகைய விதத்தில் மற்றைய கள உறுப்பினர்களைத் தாக்கியதை நீங்கள் உணர்ந்தீர்கள்? தயவு செய்து வலைஞன் தெளிவு படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஓரிடத்தில் எச்சரிக்கை மடலில் இருந்த கருத்தைச் சுட்டிக் காட்டி எனது குருவாகிய புதுவை அய்யாவை தந்திரமாக ஏளனப்படுத்த எடுத்த செயலைத் தெளிவுபடுத்தவே எச்சரிக்கை மடலில் பரணி எழுதிய கருத்தைத் தெளிவுபடுத்தக் கூறிக் கேட்டிருந்தேன். வலைஞன் இங்கு உங்கள் அவசரக் கத்தரிக்கோல் யாருக்காக செயற்பட்டிருக்கிறது என்று அறியலாமா? பரணியின் விளக்கம…
-
- 1 reply
- 988 views
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.4k views
-
-
நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர். என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது…
-
- 26 replies
- 4.5k views
-