Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. முன்வாசலில் அன்புடன் என்னை வரவேற்ற அத்தனை மருமக்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி உள்ளே நுளைவதிற்கும் ஏதாவது உபாயம் சொல்லுங்கோவன் மருமக்களே!

  2. அடிக்கடி தடைப்படும் யாழ்! கனடாவில் அடிக்கடி யாழ் இணையம் தடைப்படுகிறதே. அதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து நிவர்த்தி செய்யுமா? இது வேறெந்த நாட்டிலாவது தடைப்படுகின்றதா?

    • 0 replies
    • 660 views
  3. தூக்கினீங்கள் சரி எதைதூங்கினீங்கள்? எண்டு விபரம் சொல்லியிருந்தா அந்தச்செய்திய வேறுஇணையத்தளங்களிலாவது சென்று பாhத்து தொலைச்சிருப்பம் எல்லோ மோகன் நீங்கள் 2 மாத விடுமுறையில சென்று வந்ததில இருந்து உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு விடுமுறைய தனியா அனுபவிச்சனீங்களோ அல்லது .....?

  4. அன்பின் நியானி ஐயா, வணக்கம் பின்வரும் யாழ் களவிதி தொடர்பாக மேலதிக விளக்கம் தருவீர்களா? செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். ஒரு செய்திதளம் எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என அறிந்து கொள்வது? அதிகளவு மக்கள் பார்வையிடுவதனாலா? அல்லது ஒரு குறித்ததளம் மக்கள் மத்தியில் பிரபல்யம்/செல்வாக்கு பெற்றுள்ளதினாலா? ஒர் செய்திதளம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்தது என வரையரை செய்ய முடியும்? அதன் அளவுகோல்கள் /பண்புகள் என்ன? யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளங்களில் உள்ள செய்திகளை …

    • 0 replies
    • 651 views
  5. இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html

  6. அண்ணா ..கவிதை பகுதிக்கு பதில் போடலாமே ..இருக்கு ஏன் ..அண்ணா ...? பிசியா இல்லாட்டி பதில் தாங்கோப்பா ...!

    • 0 replies
    • 1.2k views
  7. "கருத்துக்களம் தொடர்பான உதவிகள்" அருமையாக உள்ளது என்போன்ற பழைய களநண்பர்களுக்கும் கூட நன்றி http://blog.yarl.com/registration

    • 0 replies
    • 708 views
  8. சும்மா பொழந்து கட்டுறீங்க.........! நல்லாதான் இருக்கு.... ஆனாலும் - நெருடலாம்! அதிஸ்டம் என்பதை -உலகத்தில - சிங்களதேசத்தை விட யாரும் இதுவரை பெற்றிருக்காங்களோ? - தெரியல... அதுதாங்க ..... எந்த ஒரு நாடும் - ஒரு அரசியல் -இராணுவ-எதிரியை தன் பக்கம் - கொண்டு இருக்கும்............ சீனாவுக்கு - தாய்வான்! பாகிஸ்தானுக்கு - இந்தியா-! பங்களாதேசத்துக்கு - இந்தியா... அமெரிக்காக்கு முதல் எதிரியா - ஈரான் ...... வடகொரியாக்கு அமெ+ தென் கொரியா! பக்கத்தில இருந்தாலும் - கனடாகூட - கொஞ்சம் எதிரிதான் அமெரிக்காக்கு.... பக்கத்தில படுத்திருக்கிற - யானை - மிண்டினால் - ஏறி உளக்கிடும்னு - பேசாம இருக்காங்கப்போ!! கூட இருக்கிறவன் ............ எதிரிக்கு நண்பனா இருந…

  9. நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:

    • 0 replies
    • 873 views
  10. என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியாமல் உள்ளது..............ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் Sorry, you do not have permission to start a topic in this forum என்று வருகிறது.

    • 0 replies
    • 864 views
  11. அன்பின் நிர்வாகத்தினருக்கு! எனது பழைய பயனர் பெயராகிய arul5318 இயங்காமையினால் நான் தற்போது arul53181 எனும் புதிய முகவாியை அதாவது பயனர் பெயரை பதிவு செய்துள்ளேன் தயவு செய்து எனது பழைய பயனர் பெயராகிய arul5318 எனும் முகவாியை எனக்கு தந்துதவுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன் இந்த புதிய முகவாியை நீக்கிவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

    • 0 replies
    • 573 views
  12. Started by anicomsolu,

    we are developing one website in tamil by using unicode.The font name is TheneeUniTx, but in mozilla and opera tha font will display in wrong format.thana will change.how to solve this problem.can u tell me anybody. By Anitha

  13. யாழ் அரச குடும்பத்தின் சார்பாக கடந்த 10ம் திகதி மகிந்தவுக்கு அனுப்பிவைக்கப்ப்டா கடிதம் கீழே... His Excellency The President Mahinda Rajapaksa President of The Democratic Socialist Republic of Sri Lanka Temple Trees Colombo - 03 Sri Lanka Your Excellency, In recent days there has been mention of my name and that of the ancient Royal Family of Jaffna. Accordingly I feel it is timely and appropriate to inform Your Excellency of recent developments with the Royal House of Jaffna, etc. On 15 June 2005, the Senior members of the Arya Chakravarti Family representing a majority of the dynasty resident worldwide, elected me to represent the Jaffn…

  14. இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன். நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள். அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........ …

  15. தமிழ் மக்களிடம் வாக்குப் பெற்று கொழும்பில் குளோறின் தண்ணியில் குடிக்கும் கூட்டமைப்பினரே சிந்தியுங்கள். உங்களுக்கு வாக்குப் போட்டவர்களின் கையிலிருந்த மை காயமுதல் கொடிய சிங்களப் பேய்கள் கொன்று விட்டதை மறந்து விட்டீர்களா? நீங்கள் அவர்களின் மரணத்தின் பின்தானும் குரல் கொடுப்பீர்கள் என்று எண்ணியே அவர்கள் உங்களுக்கு வாக்குப் போட்டார்கள். மட்டகளப்பிலும் திருகோணமலையிலும் அல்லைப்பிட்டியிலும் ஏன் இன்று உடையார் கட்டிலும் கொலைகள் தொடர்கிறது. இனியும் ஏன் மௌனம். நீங்கள் உறங்குவது போல நடிக்கிறீர்கள். ஆகவே தான் உங்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. உங்கள் தேர்தல் தொகுதியில் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் மாதிவெல பாராளுமன்ற குடியிருப்புக்குள்; பதுங்கியிருந்தால் உங்கள் தேர்தல் இலக்கை அடைந்து…

    • 0 replies
    • 1.3k views
  16. என்னால் மற்றைய பகுதிகளில் எழுத முடியவில்லை எனக்கு அந்த அனுமதியை தயவு கூர்ந்து தருவீர்களா

  17. ஊர்ப்புதினம் பகுதியில் மக்களின் அவலங்கள் தொடர்பான விடயங்களை இணைக்க புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் அவலங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இனிமேல் அதனுள் இணையுங்கள். இந்தப் பிரிவே யாழ் முகப்பில் முதன்மையாகக் காண்பிக்கும். http://www.yarl.com/forum3/index.php?showforum=144

  18. வெறுமையானதொரு உணர்வினுள்.....! யாழ் இணையம் நல்லதொரு உறவாக இருந்தது. தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே பலரது வேணவா. சிரமங்களைச் சுமந்து களத்தை நிர்வகித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். நேரம் கிடைத்தால் எப்போதும் முதலில் யாழ்களத்தை ஒருமுறை பார்த்துவிட்டே அடுத்த இணையங்களை நோக்குவதுண்டு. யாழில்லாத இணையத்தில் என்றதும் ஒருவித வெறுமையாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் இழந்தபோதும், ஒரு உரையாடல் வெளியொன்றை தமிழரிடையே பேணுவதில் காத்திரமான பங்காற்றிய யாழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மோகனண்ணா உங்கள் பணி தொடர வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். உறவுகளிடையே நிரந்தர இடைவெளியை உருவாக்கப்போகிறது என்பதே வருத்தத்திற்குரியது. கருத்தியல் ரீதியாக ஒரு வலுவுள்ள தளமாக த…

    • 0 replies
    • 598 views
  19. "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்த…

  20. "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" …

  21. கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி

  22. Started by Jeeva,

    யாருக்கும் தெரியுமா? யாழிழ் சுடபட்ட பிரனவனன பற்றி.................

    • 0 replies
    • 1.6k views
  23. புலம் பெயர்ந்த தமிழ் சிறார்களுக்கு இந்த களத்தில் ஓர் இடம் ஓதுக்கினால் என்ன :?: இதன் மூலம் தமிழில் கவிதை,கட்டுரை எழுத கூடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று நினைக்கிறேன் புலத்தில் படித்த தூயா மற்றும் செல்வமுத்து ஜயா அவர்களை பொறுப்பாக விடலாம் என்று நினைகிறேன்..... அந்த பகுதிக்கு சிறுவர் பூங்கா என்று பெயரும் இடலாம் :idea: : :idea: :idea:

    • 0 replies
    • 1.1k views
  24. பிரண்ட்ஷ்! திண்ணை பகுதியில் சட் பண்ணும் போது சொன்ன விடயம் தொடர்பாக யாரும் எதையும் மனசில் வைக்காதீர்கள். திண்ணை பகுதியில் சட் பண்றது செய்தியாக வரும் என்பது எனக்கு தெரியாது. எப்பவுமே சீரியசாக கதைப்பதை விட கொஞ்ச நேரம் பொழுதுபோக்கா,செல்லமா சண்டை பிடிப்பம் என்று தான் சொன்னேன். நான் சொன்னது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

  25. கீழ் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டிருந்த அக்கினிப் பறாவைகள் காணொளியை யாராவது தந்து உதவுவீர்களா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=43272

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.