வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
கனேடிய தமிழ் உறவுகளே... இப்போது தாயகத்திற்காக மட்டுமல்ல... எங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய தேவை வந்துள்ளது!!! வணக்கம், நாங்கள் தாயக மக்களிற்காக கவனயீர்ப்புக்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கும்வேளையில், இப்போது எங்களுக்காக கனடாவில் கவனயீர்ப்பு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இன்று கீழ் உள்ளவாறு ஓர் செய்தி வந்துள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள விடயங்கள் உண்மையாக இருந்தால் கனேடிய தமிழ்மக்களிற்கு இது நீண்டகால நோக்கில் பாரிய இடர்ப்பாடுகளை தோற்றுவிக்கும். கனேடிய அரசாங்கத்தின் எமக்கு எதிரான இந்த சதிக்கு எதிராக நாங்கள் உடனடியாக குரல்கொடுக்க வேண்டும். கவனயீர்ப்பு செய்யவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் இனம் கனடாவிலும் ஒடுக்கப்படுவதற்கு இது துணைபோகும். …
-
- 1 reply
- 2.1k views
-
-
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இன அழிப்பை தொடா்ந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு, அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக இராஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கு எதிராகவும் அதன் கட்டுமாணங்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதி…
-
- 0 replies
- 623 views
-
-
கட்டுரைக்குள் போக முதல்…., எப்பவடா வருவாள் எனத் தருணம் பாத்துத் தாட்டுக் குத்தக் காத்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் , தலைவனை இல்லையென்று சொல்வாயா உன்னை வந்து தறிப்பேன் துரோகி , விலைபோனாயோ ? என்று மிரட்டல் விடுக்கும் சீடர்களுக்கும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நல்லா தருணமிது. இனி…, ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளாக இதுவரை விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். போதும் உங்கள் பரப்புரை , பாவுரைகள் நீங்கள் ஓய்வு அல்லது ஓதுங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. ஓர் உறை நிலையில் தமிழர்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்டுள்ள கடைசி நேர யுத்தமென நடாத்தி முடிக்கப்பட்ட களக்கொலைக்குக் காரணமான அனைவருக்குள் நீங்களும் அடங்குகிற…
-
- 14 replies
- 3.7k views
-
-
மின்னஞ்சல் தகவல் ஒன்று What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks. 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more o…
-
- 0 replies
- 665 views
-
-
[11/06/2009, 02:15 மணி தமிழீழம்] பிரித்தானியாவில் 59 ஆவது நாளாக தொடரும் 58 வயது பெண்ணின் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் இருந்து சிறைபிடிக்கப் பட்டு இன்று அவர்களின் தடுப்புமுகாம்களில் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக அனுப்பப்பட்ட “வணங்கா மண்” உடனடி நிவாரண கப்பலை சிறீலங்கா அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்றும் 65 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்புமுகாம்களில் வாடும் தமிழ் மக்கள் நாளுக்கு நாள் உயிர் துறக்கும் நிலையில் ஜ.நா சபை அந்த மக்களை பொறுப்பு எடுத்து அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து அவர்கள் ஊர்களில் நிரந்தரமாக குடியேற வ…
-
- 0 replies
- 887 views
-
-
10/06/2009, 20:59 ] சிறிலங்கா இனவாத அரசின் கனடா விரோத போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். தமிழின அழிப்பை தொடாந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச ரஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கெதிராகவும் அதன் கட்டுமாணங்கள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. முதலில் கனடியத்தூதுவராலயம் தாக்கப்பட்டது. தற்போது பொப்றே அவர்கள் தடுத…
-
- 0 replies
- 874 views
-
-
http://www.vakthaa.tv/play.php?vid=4416 You can help SAVE LIVES in Vanni by: - Attending the fundraising even that will be held on June 13, 2009 from 4-7 at J & J Swagat Banquet Hall. - Talking to your neighbour or co-worker to donate money for Global Medic or MSF (Doctors without Borders) using the attached donation forms (Charitable tax receipts will be provided). It is already reaching the mainstream: http://www.torontosun.com/news/torontoandg...695856-sun.html Background We Tamil-Canadians are all very concerned about the welfare of 275,000 internally displaced peoples (IDPs) held in camps in the north and east of Sri Lanka. We …
-
- 0 replies
- 804 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக 4 தமிழர்கள் மீது நியூயோர்க் நிதிமன்றம் தீர்ப்பு 4 plead guilty to helping Tamil Tigers June 9 (UPI) -- The Tamil Tigers' top leader in the United States and three co-defendants pleaded guilty in New York Tuesday to aiding the Sri Lankan rebel group. The U.S. Justice Department said that defendants Karunakaran Kandasamy, Pratheepan Thavaraja, Murugesu Vinayagamoorthy and Vijayshanthar Patpanathan pleaded guilty to, among other crimes, conspiring to provide material support to the Liberation Tigers of Tamil Eelam, the official name of the rebels, who have been designated terrorists by the U.S. government. Kandasamy, director…
-
- 0 replies
- 1.1k views
-
-
“உங்கட மாடு போனது எங்கட மாடு வந்ததற்குச் சமன்” என்பது எங்களின் போட்டி, பொறாமை மிக்க சுயநல பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் ஒரு பேச்சு வழக்கு வாசகம். இவ்வாறு சுயநலம் மிக்க பிரயாசிகளாய் வாழ்ந்து வந்த எம் சமூகத்திலிருந்து “எங்கட உயிர் கொடுத்தேனும் உங்களிற்கு விடுதலை பெறுவோம்” என்று போராட்டம் உருப்பெற்ற போது திணறித் தான் போனோம். உணர்ச்சி மேலிட்டு எல்லாமே உணர்ச்சி சார்ந்ததாய் எமது சிந்தனை மாறிப்போனது. சிவகுமாரனின் நஞ்சுண்ணல், காயப்பட்ட தன்னைச் சுட்டுவிட்டு ஓடிப்போகச் சொன்ன சார்ல்ஸ் அன்ரனியின கட்டளை, மில்லரின் வெடிப்பு, சுற்றி நின்ற இராணுவத்திடம்pருந்து தனது போராளி மகனைக் காப்பதற்காய் அம்மகனைத் தன்னோடு அணைத்தபடி இராணுவத்திடம் தாய் மன்றாடிக்கொண்டிருக்க மகன் குப்பி கடித்துத் த…
-
- 3 replies
- 1.3k views
-
-
கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.
-
- 46 replies
- 7.1k views
-
-
பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். இதனைக் கேள்விப்பட்டபோது உண்மையிலேயே அழுவதா அறியாமையென்று சொல்வதா என்றே எண்ணத் தோன்றுகின்றது. எமது இனத்தினது வாழ்வு எந்தவிதமான திசைகளுமற்ற அந்தரித்த நிலையிலேயுள்ள வேளையிலே நாம் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமானது. "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று வளர்ந்தவகளான நாம் அமைதியான முறையிலே பூசைகளோடு இவற்றை நிறுத்தினால் என்ன என்று சிந்திப்பதே ஏற்புடையதாகும். எமது கொடியை எப்போது ஏற்றுவோம். எமது மக்களுக்கு எப்போது விடிவு. இந்தச் சூழலில் கோடிகள் கூடச் சொந்தமில்லையிப்போது. வானமே கூரையாக எம்முறவுகள் தாயகத்தில். தமிழர் நாமோ கொடியும் தேருமாய்ப் புலத்திலே போகிறது நிலமை. பக்த கோடிகாள் சன்னதம் கொள்ளாதீர்களென வேண்டுகிற…
-
- 0 replies
- 646 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐக்கிய இராச்சிய தமிழர்களுக்கு தந்திரமாக குழிபறிக்க முதல் படி??/ Sri Lanka rewards its man in Chennai with London posting CHENNAI: Sri Lankan President Mahinda Rajapaksa is turning Santa Claus, rewarding his men who fought the war against the LTTE, whether on the battle front or from behind the scenes. PM Amza, who is Sri Lankan Deputy High Commissioner in Chennai, has been posted to London. http://timesofindia.indiatimes.com/Cities/...how/4625962.cms
-
- 0 replies
- 567 views
-
-
யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா? அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை: பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினை…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிரியுங்கோ.... மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச் சுவை.... என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.... நீங்களும் சிரித்து மகிழ்வீர்கள் என்பதற்காக...... A few years ago, Japanese Prime Minister Mori was given some basic English conversation training before he visits Washington and meets President Bill Clinton... The instructor told Mori, the Japanese Premier, when you shake hand with President Clinton, please say 'how are you' Then Mr. Clinton should say, 'I am fine, and you...????' Now, you should say 'me too'. Afterwards the translators, will do the work for you.' It looks quite simple, but the truth is... When Mori met Clinton , he mistakenly said 'WHO…
-
- 0 replies
- 774 views
-
-
-
- 5 replies
- 2.2k views
-
-
06/06/2009, 21:51 மணி தமிழீழம் [நிருபர் கயல்விழி] பிரான்சில் EU தேர்தலில் வாக்களிக்கும் முறை. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு யூன் மாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 4ம் திகதி வியாழக்கிழமையும நடந்து முடிந்துள்ளது. பிரான்சில் நாளை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் Jean-Marie JULIA அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழர் பிரதிநிதி ஒருவரை அனுப்பும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் கடுமையான உழைப்பு அவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. …
-
- 0 replies
- 539 views
-
-
அமெரிக்காவின் வடகரோலினாவின் பிரதினிதியின் இலங்கை விஜயம்- உங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.citizen-times.com/apps/pbcs.dll....NEWS01&s=d
-
- 0 replies
- 1.6k views
-
-
அவுஸ்ரெலியாவில் இன வெறியாம் புலம்புகிறார்கள் இந்தியர்கள்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊதி பெறுக்கிறார்கள் பீ.பீ.சி டமிழோசையினர்.30/5/2009 ஒலிபரப்பான டமிழோசையை கேட்ட எனக்கு உண்மையிலையே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை சில நிமிடங்கள்.இந்தியாவிலே இருந்து கல்வி கற்பதிற்கு என்று அவுஸ்ரெலியாவிற்கு வந்து ஒரு சில மாணவர்கள் மெல்பன் நகரில் தாக்கபட்டுள்ளனர்.தாக்கியவர்
-
- 1 reply
- 802 views
-
-
வணக்கம், பேரணிகளிற்கு பெயர்சூட்டும் பெரியோர்களிடம் ஓர் தாழ்மையான வேண்டுகோள்: நீங்கள் செய்கின்ற தன்னலமற்ற சேவைகளிற்கு முதலில் கோடி நன்றிகள் கூறி.. பேரணிகளில் கலந்துகொள்பவன் எனும் முறையில் ஓர் விடயத்தை கூறலாம் என்று நினைக்கின்றேன். தயவுசெய்து உங்கள் விருப்பப்படி மாபெரும்... பாரிய எழுச்சி.. பேரணி எனும் சொற்பதங்களை வைத்துவிட்டு பின்னர் அங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து ஆதரவு தரவில்லை என்று திட்டித் தீர்க்காதீர்கள். எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதைவிட எப்படி பேரணி செய்யப்படுகின்றது. அங்கு எப்படி செய்தி வெளியே கொண்டு வரப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது. லட்சக்கணக்கில் ஒன்றுகூடலை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால்.. அப்படியான பேரணி ஒவ்வொருமாதமும் வைக்கவேண…
-
- 3 replies
- 2.5k views
-
-
ஈழத்தில் 50 000 ம் மேல்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவின் சூள்ச்சியும் கபட நாடகமுமே காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இனி நீங்கள் எவ்வளவு முக்கினாலும் தமிழ் நாட்டு அரசோ புதுடில்லி அரசோ எதுவும் செய்ய போவதில்லை. இந்த காலகட்டத்தில் எங்களுக்கு இருக்ககூடிய ஒரே வாய்ப்பு அமரிக்காவை நோக்கி எமது கரங்களை நீட்டுவதுதான். இதைத்தான் நாங்கள் புலத்திலும் செய்துகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் மொத்தம் 5 இடத்தில்(மும்பை,கொல்கத்தா,பு
-
- 0 replies
- 2k views
-
-
வணக்கம், விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்ய…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடன் பிறப்பே! இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன். இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல…
-
- 0 replies
- 1.5k views
-
-
வார கிழமை சிறிலங்கா நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா அவுஸ்திரெலியாவில் பொய்யுரைக்க வருகிறார். தமிழர்களும் இவருக்கு எதிராகக் கவனயீர்ப்புச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்ற வருடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா சிட்னி, கன்பரா, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்கு பொய்யுரைக்க வந்தார். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பினை நடாத்தி அவுஸ்திரெலியா வாழ் மக்களுக்கு இவரது பொய்முகத்தை வெளிப்படுத்தினார்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்க் களத்தினது எம் தமிழ் உறவுகளே! இது கூட அவசியமானது என்பதே எனது எண்ணமாகும். ஏனென்றால் நாம் உலகிலே எந்த இடத்திலாவது ஒரு ஊடகரால் எமது விடயங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ எழுதப்பட்டாலும் அதற்கான கருத்துப் பகிர்வுகள் ஊடாக அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இது கூட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமே. http://www.koreatimes.co.kr/www/news/opino.../160_46103.html
-
- 0 replies
- 1.1k views
-