வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
அவசர உதவி ............... .கனடா அமரிக்க தூதரகத்தின் முன் மறியல் போராடம் செய்யும் நம் இனத்தவரை நம் உறவுகள் எண்ணிக்கை குறைந்த நேரத்தில் போலீசார் அகற்றும் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர், இதனால் இளைஞ்சருக்கு சிராய்ப்பு காயங்கள் கீறல்கள் ஏற்பட்டன அருகிலிருக்கும் .....தொட்டிக்கு அருகே கொண்டு போய் அமர்த்துகிறார்கள் உறவுகளே உடனடியாக அங்கு செல்லுங்கள்.வீதியன் ஓரத்துக்கு அகற்றுகிறார்கள் இதற்கு காரணம் போதிய எண்ணிக்கை இல்லாததே ....... .உறவுகளே இதைகானும் நண்பர்களே தொலைபேசி அழைத்து உறவுகளுக்கு சொல்லுங்கள். உடனடியாக அங்கு போக சொல்லி....நம் இளையர்கள் யாருக்காக வேலை .......படிப்பு எலாதையும் விட்டு போட்டு போய் நின்று போராடுகிறார்கள் .......... ஈர்ப்பு செய்கின்றார்கள் .....இன்ன…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
URGENT - ACT NOW Subject: Please Call now!!! Please act now!!! Pass on the others please!!! Apparently Rajapakse brothers are in Michigan USA to celebrate the Sri Lankan Government victory party tomorrow and they are pressuring Michigan State Governor to participate in this. Please call and fax Michigan Governor and ask her not to participate in this in victory party and not to help her Tamil genocide Governor Jennifer M. Granholm P.O. Box 30013 Lansing , Michigan 48909 PHONE: (517) 373-3400 PHONE: (517) 335-7858 - Constituent Services FAX:(517) 335-6863
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
மக்களே இதிலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் http://www.mndaily.com/content/sri-lanka-s...g-heavy-weapons
-
- 2 replies
- 1.3k views
-
-
தனி ஈழம் அமைந்தால் திமுக வரவேற்குமென மு.க திடீரென அறிவாலயத்தடியில் ஞானம் பெற்றவராய் இன்று நிருபர்களுக்கு நேர்காணலின்போது அறிவித்துள்ளர். மேலும் தனி ஈழத்தை செல்வி செயலலிதா ஆதரிப்பது தேர்தலுக்காகத்தான் எனவும் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டாலும் புதிய இயக்கங்கள் உருவாகுமெனெ ஆருடமும் பேசியுள்ளார். .
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸ் வாழ்தமிழர்களே அணிதிரளுங்கள் அவசரவேண்டுகோள் தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!!
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.independent.co.uk/news/world/as...ls-1675198.html send mail or letter about sortage of food in vanni
-
- 1 reply
- 842 views
-
-
வணக்கம், எமது தாயக செய்திகள், கவனயீர்ப்புக்கள் பற்றி மிக அதிகளவில் தற்போது சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளது. வழமையாக பின்னூட்டல்கள் எழுதும் எம்மவர்களில் பலர் தெருவில் நிற்பதால் ஊடகங்களில் நம்சார்பாக பின்னூட்டல்கள் இடப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. சிறீ லங்கா பேரினவாதிகள் இந்தச்சந்தர்ப்பத்தை தமக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். தயவுசெய்து வீடுகளில் இருப்பவர்கள் ஊடகங்களில் பின்னூட்டல்களை தொடர்ந்து இட்டுக்கொண்டு இருங்கள். நன்றி! http://news.google.ca/news?pz=1&ned=ca...=en&q=tamil
-
- 4 replies
- 2.1k views
-
-
Urgent, Urgent !!! Credible Information was received that we only have a few hours at most to prevent a major human catastrophe where upwards of 10,000 people will be killed by the GoSL that is mounting a major sea, air and land offensive in defiance of the world. - It has to be stopped NOW! Please, Please, Please, Call the White House and Susan Rice's office. Phone: White House - 202 456 1414 / Fax 202 456 2461 Hillary Clinton - 202 456 1111 / Fax 202 647 2283 Susan Rice - 212 415 4050 / Fax 212 415 4053 Please also see attached Press Statement from the All Party Parliamentary Group for Tamils - Text Below. Foreign Secretary David Milib…
-
- 1 reply
- 2k views
-
-
வணக்கம், தத்தம் நாடுகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் தெருவில் நின்று தொடர்ச்சியாக கவனயீர்ப்பு செய்துவரும் விடயம் யாவரும் அறிந்ததே. தாயக மக்களிற்காக நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி குரல் கொடுக்கவேண்டிய அதே சமயம் எங்கள் உடல் நலங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கின்றது. அண்மைக்காலங்களில் பலர் குளிர், வெய்யில், மழை, மாறுபடும் காலநிலைகளில் நீண்டநேரம் இரவு பகலாக தெருவில் நின்று பலவிதமான வியாதிகளை தேடி இருக்கின்றார்கள். பேருந்தில் பேரணிக்கு சென்றபோது அதில் பயணம் செய்தபலர் விட்டுவிட்டு இருமிக்கொண்டு இருந்தார்கள். பலருக்கு குரல் போய்விட்டது. பலருக்கு காய்ச்சல் மற்றும் இதர உடல் அசெளகரியங்கள். இதற்கு ஊடகவியலாளர்களும் விதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிகாகோ நகரில் கவன ஈர்ப்பு We would like to gather as many people as possible for this Rally in Chicago. So if you happen to know anyone in Canada or from any states in U.S , that would drive down to Chicago to participate in this rally, please forward this to them The 6 Tamil students who had walked 800 km in 47 days from Toronto to Chicago will wrap up their long walk (to create awareness hoepefully on the Oprah show) on Friday, April 24th. http://www.oprahgiveusavoice.com/ Start Location: Richard J. Daley Center Plaza (50 West Washington, Chicago IL) End Location: Oprah Winfrey's Harpo Studios (110 North Carpenter St. Chicago, IL). Date: …
-
- 5 replies
- 1.5k views
-
-
கவனயீர்ப்புகளும் வழிகாட்டிகளும் வழிகாட்டிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, மேடைகள் கிடைக்குமிடத்தில் ஒலிவாங்கிகளின் சொந்தக்காரர்கள்போல் இருக்கக்கூடாது. இதுவரை காலமும் எத்தனையோ கவனயீர்ப்புகள் கனடாவில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சிலரின் குடும்பங்களை விடுத்து பெருமளவில் நோக்கினால் பெரும் நிகழ்வுகளில் வந்து அரங்கத்திற்கு அண்மையாகவும் அரங்கத்தில் அங்குமிங்குமாக அசைந்து எங்கள் மக்களுக்குள் கவனயீர்ப்புச் செய்வதை என்ன என்று சொல்வது? அரசியல் என்றும் ஆய்வு என்றும் ஊருக்குக் குறி சொல்லும் பலரை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், மட்டுமே காணமுடிகிறது. இவர்களுக்கு மட்டும் நாளாந்தக் கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ள ஒரு சில மணித்துளிகள் கூடக் கிடைப்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே, 1-202-456-1111 தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உங்கள் வாக்குகளைப் பதியுங்கள். இன்றிரவு (27-04-2009) 12:00 மணிக்கு முன் 20,000 வாக்குகளுக்குமேல் பதியப்பட்டால், ஒபாமா உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். தயவுசெய்து, இதனை வாசிப்பவர்கள் உடனடியாக தொலைபேசி மூலமாகவோ, குறுந்தகவலூடாகவோ உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.
-
- 1 reply
- 719 views
-
-
அணைவருக்கும் ஒருஅவசர வேண்டுகோள்!!!!! உடனே மேதகு. ஒபாமாவின் அலுவலகத்திற்கு தெலைபேசி பண்ணவும். இன்றிரவு 12 மணிக்குள் இருபதாயிரம் பேர் தொடர்பு கொண்டால் தாம் நடவடிக்கை எடுப்பாதாக கூறியுள்ளார்களாம். தயவு செய்து எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு உடனடியாக போரை நிறுத்தச் சொல்லவும். தொலைபேசி இலக்கம்: 1-202-456-1111 பின்பு 1 ஐ அழுத்தி தொடப்பு கொள்ளவும். நன்றி.
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, "இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ …
-
- 1 reply
- 1.1k views
-
-
Please send a thank you note to Hon. Jack Layton who gave us voice in Ottawa last Tuesday. Amoung 308 MP's he is the only one who came out and gave us voice. So, it is our responsibility to thank him. His e-mail addarss: laytoj@parl.gc.ca or Layton.J@parl.gc.ca Thank you.
-
- 0 replies
- 1.6k views
-
-
Thank you for contacting me about the current crisis in Sri Lanka. This past Tuesday I spoke at the rally in Ottawa reiterating our desire for Canada to work with the international community to bring about an immediate ceasefire in Sri Lanka. In addition, I have met with the Sri Lankan High Commissioner to Canada to push for a ceasefire and humanitarian help for civilians. Please see attached a copy of my statement following this meeting. Spanning over two long decades, the New Democrats have consistently and unequivocally condemned the violent actions committed by all sides of the conflict in Sri Lanka, which have caused the loss and destruction of far too many…
-
- 0 replies
- 1k views
-
-
நாளை மெல்பேண்ணில் பேரணியாக திரளுவோம் இடம்- பெடரேசன் சதுக்கம். நேரம்- காலை 9.00 அனைவரையும் கறுப்பு உடை அணிந்து வருமாறு கேட்டுகொள்ள படுகிற்கள்.
-
- 0 replies
- 687 views
-
-
1. Click to Fax campaign - Send SOS message to UN Representatives - US, China, France, Russia, UK, Japan http://www.voiceagainstgenocide.org/vag/node/71 2. Click to Fax campaign - SOS appeal to world leaders - Canada, Australia, Sweden http://www.voiceagainstgenocide.org/vag/node/69
-
- 2 replies
- 1.7k views
-
-
பிரான்சில், நாளை சனிக்கிழமை பாராளுமன்றம் நோக்கி மாபெரும் ஊர்வலம் திகதி: 24.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] உடனடிப் போர் நிறுத்தம் கோரி பிரான்சில் 19வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடனும்,17வது நாளாக நான்கு இளையோர்களின் உண்ணா நிலைப்போராட்டத்துடனும் பேரெழுர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு நாளும் பொழுதும் எமது மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனச்சுத்திகரிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேசத்தின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து மிக மூர்க்கத்தனமாக சிங்கள இனவெறியாளர்கள் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளை நாளாந்தம் நடத்துகின்ற நேரம் சர்வதேச நாடுக…
-
- 2 replies
- 804 views
-
-
மக்களே முடிந்தால் இதிலும் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32
-
- 2 replies
- 3.1k views
-
-
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....!!! கண்ட கண்ட பத்திரிக்கை எல்லாம் தமிழ் தலைமை ஏற்க்க பார்க்கிறது......
-
- 5 replies
- 1.3k views
-
-
சகல தொடர்புகளும் இணைக்கப்பட்டுள்ளன http://www.yarl.com/forum3/index.php?showtopic=56984 கடிதம் மாதிரி 1 Subject: SOS:Sri Lanka military has launched a ferocious attack on the safe zone today thousands of civilians would be killed by tonight. Dear Madam/Sir, This is an urgent message to inform you that we have received information from the safe zone that Sri Lankan forces have started a land, air and sea offensive into safe zone last night. We fear thousands innocent civilians including children will be killed by tonight. There are 165 000 civilians in the safe zone and we fear for their safety. This is the final appeal to the international community t…
-
- 1 reply
- 1.9k views
-
-
அன்பான உறவுகளே இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32
-
- 0 replies
- 561 views
-