வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
பிரஞ்சு மொழி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். http://www.humanite.fr/2009-04-08_Internat...re-au-Sri-Lanka பிரெஞ்சு அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அனுப்பும் பொழுது இதையும் இணைக்கலாம்? http://www.justiceformuttur.org/ Massacre de Muthur : ACF demande qu’une enquête balistique soit conduite par des experts sri lankais et des observateurs australiens http://www.actioncontrelafaim.org/presse/c...i-lankais/mort/
-
- 3 replies
- 1.8k views
-
-
திங்கள், April 20, பாராளுமன்றம் கூடுகின்றது. அன்று வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோருக்கு எமது அவசர தேவைகைளை விளக்கி ஒரு கடிதம் எழுதி செவ்வாயன்று நடக்கும் உரிமைப்போருக்கு உரம் சேர்ப்போம்! உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரையும் இணையுங்கள் கடித்தில் உங்கள் முகவரியை இணைக்கவும். ----------------------------------------------------------------------------- to Cannon.L@parl.gc.ca cc kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca, ----------------…
-
- 1 reply
- 1.7k views
-
-
உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள மனித உரிமைச் சதுக்கம் பகுதியில் 14 ஆவது நாளாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 12 ஆவது நாளாக நான்கு தமிழ் இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டமும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 521 views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களும் கலந்துகொண்டதுடன் சூரிச் நகரில் இளையோர்கள் ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 567 views
-
-
அமெரிக்கவில் உள்ள எமது உறவுகள் இதில் கையெழுத்து இடவும்: http://genocide.change.org/actions/view/ca...de_in_sri_lanka
-
- 0 replies
- 977 views
-
-
ஐநா தினம்தோறும் மக்களை புலிகள் கட்டாயபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பொய்பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களின் இழப்பு எண்ணிக்கைகளை நம்பமறுக்கிறது.நாம் என்ன சிவாஜி படத்து கிராபிக்கா காட்டுகிறோம். தினம் தோறும் மக்கள் கொத்து கொத்தாய் மண்ணோடு மண்ணாய் போகும் நிஜ காட்சிகளை உயிரை பணையம் வைத்து உலகநாடுகள் பார்க்கவேண்டும் என்று எம் சகோதரர்கள் எடுத்து அனுப்புகிறார்கள். மக்களை வா வா என்று கத்தும் ஐநா ஒருகணம் சிந்திக்காதா! யாழிலே 1995 இற்கு பின் நடந்தது என்ன. தினம் தோறும் எம்மக்கள் கொலைசெய்யப்பட்டு இன்று அரைவாசி சனத்தொகையாய் மாறிவிட்டது. ஐநா இன்று கத்தும், ஒரு கிழமை பார்க்கும், இரண்டு கிழமை பார்க்கும் அதற்கு பின் இனவெறி அரசின் கொலைகளை யார் தடுப்பார். அக்கா தங்கைக்கு சிங்கள பிள்ளை ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 954 views
-
-
ஒபாமா நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமந்தா பவர்க்கு உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் . இன்று தமிழ்நெட் வெளியிட்ட ஒரு செய்தி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29050 அவருடைய வலைப்பதிவு தளம் : http://samanthapower.blogspot.com/2007/10/...e-03292004.html மினஞ்சல் முகவரி : samanthajpower@gmail.com இந்த மினன்சலை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பதிவில் ( NOTE: This email is used for the mailing list ONLY! ) எண்டு பதித்துள்ளார் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் உயிரிழப்பு அபாயங்களையும் எல்லோரும் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன்
-
- 2 replies
- 2.6k views
-
-
நண்பர்களே இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு வழி இருக்கின்றது. பல இணையத்தளங்கள் இலவச இணையங்களை அமைப்பதற்கு இடம் தருகின்றது. அதை நாம் பயன்படுத்தி Srilanka என்ற பெயரையும் இணைத்து நிறுத்து இனப்படுகொலையை (Srilanka Stop Genocide) என்பது போன்ற பெயர்களில் இணையங்களை அமைத்தால் google போன்றவற்றில் Srilanka என்று தேடினால் இந்த இணையங்களையும் காண்பிக்கும். ஆங்கிலத்தில் இணையங்களை அமைத்தால் வேற்றுமொழி இனத்தவர்களையும் சேரும். இணைய தயாரிப்பு வல்லுனர்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
-
- 5 replies
- 1.9k views
-
-
நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்
-
- 0 replies
- 624 views
-
-
ஏப் 18 சனிக்கிழமை பிரான்ஸ்இல் இடம்பெறவுள்ள "அடங்காப்பற்று" மாபெரும் எழுர்ச்சி நிகழ்வு காலை 10:30 முதல் நேரஞ்சலாக வளரி வலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரான்சில் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டும் மாநாடு திகதி: 16.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் 18.04.2009 சனிக்கிழமை அன்று பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒன்றுகூடி, ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும், பிரெஞ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போர் உச்சம் பெற்றும், சர்வதேச அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரமுற்றும், இணைத்தலைமை நாடுகளும், ஐநா அமைப்பும் அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய சூழலில், பிரான்சில் தமிழர் அமைப்புகள…
-
- 2 replies
- 1k views
-
-
இது நியூயோர்க் ரைம்ஸ் இல் வந்த செய்தி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் ஒன்று மட்டும் உண்மை, நாம் எமது மக்களுக்காக இங்கு பதிவதை பார்த்து துரோகிகளும், சிங்களவனும் அவற்றில் தங்கள் பரப்புரைக்கு மாற்றுகிறார்கள் நமது கடமை நம் மக்களுக்கு இயன்றவரை தெரிவிப்பது 300000 மக்களை காப்பாற்ற வாருங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/1...kas-srebrenica/
-
- 4 replies
- 771 views
-
-
The hunger strikers on wheel chair accompanied by thousands of supporters led the protest rally today from 'The Lodge', Prime Minister's Canberra residence to the Department of Foreign Affairs and Trade (DFAT) building. There, three of the hunger strikers and one other youth representative met the Assistant Secretary for Foreign Affairs and explained the situation in Vanni, Northern Sri Lanka and their four demands. Senator Bob Brown addressing the protest in Canberra - 17th April 2009
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றை…
-
- 2 replies
- 1.3k views
-
-
நீங்கள் வயர்லேஸ் இன்டர்நெட் பாவிப்பவகளாக இருந்தால் வயர்லேஸ் ரவுடரின் பெயர் இனை "Stop Genocide in Sri Lanka" or "Tamil Genocide in Sri Lanka" என மாற்றி கொள்ளுங்கள். Just change the SSID or the wireless router as "Stop Genocide in Sri Lanka" , It will be broadcast to all next door people. When they scan for internet they will get " Stop Genocide in Sri Lanka" Same as all our bluetooth devices Name them as "Tamil Genocide" சிறு துளி பெரு வெள்ளம் நன்றி
-
- 11 replies
- 2.3k views
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசு, அதன் முகவர்கள் தனது // தமது பரப்புரையில் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு தமிழரை பயங்கரவாதிகள் - LTTE Terrorists என்றுதான் சொல்கின்றது // சொல்கின்றன. இதனால்... சர்வதேச ஊடகங்களும் இதையே பின்பற்றுகின்றன. எம்மை LTTE Terrorists என்று கூறுகின்றன. இதேபோல்.. Human Shield, Child Soldiers என்கின்ற சொற்களை சொல்லிற்கு சொல்லு, வரிக்கு வரி பயன்படுத்தி எமது நியாயங்களை மலினப்படுத்திவிடுகின்றன. தயவு செய்து... ஊடகங்களில் எம்சார்பாக கருத்து தெரிவிப்பவர்கள், எழுதுபவர்கள் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு... சிறீ லங்கா பயங்கரவாத அரசு எனும் பதத்தை பயன்படுத்துங்கள். The well structured Terrorist Organization - 'The Government of Sri Lanka' …
-
- 9 replies
- 1.9k views
-
-
http://news.ninemsn.com.au/article.aspx?id=802595
-
- 0 replies
- 2.5k views
-
-
1. http://www.channel4.com/news/article.jsp?id=3092267 Please send a note of thanks to Lindsey Hilsum and Channel 4 news for showing footage from inside the 'safe' zone and airing the suffering of the Tamils in Sri Lanka. To: news@channel4.com Attn: Lindsey Hilsum Thanks a lot for the coverage on the hapless civilians in the so called "safe zone". Sincerely,
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இருக்கும் அனைத்து forumகளையும் கூகுளில் தேடி செய்திகள் இணைப்போம் வாருங்கள் ஏதாவது எங்கள் அவலம் தொடர்பாக செய்திகளை இணையுங்கள், கீழே ஆதாரம் என்று போட்டு கீழ் உள்ள இணையங்களை வழங்குங்கள், http://www.warwithoutwitness.com/ http://tamilnet.com/ http://tamilnational.com/ http://www.tamilnation.org/ http://www.tamoulobs.com/ http://www.tamilcanadian.com http://www.sangam.org/ http://www.tamilsagainstgenocide.org/ Video Evidence Massacres des Humanitaires au Sri Lanka Genocide of Sri Lankan Tamils மறக்காமல் நீங்கள் எழுதிய செய்தியின் இணைப்பை இங்கே இணையுங்கள், மற்றவர்கள் அவற்றுக்கு கருத்து எழுதுங்கள், தொடர்பான…
-
- 19 replies
- 2.9k views
-
-
ஒட்டாவா போராட்டத்தில் பெரும்பான்மையினர் அத்துமீறி...... இன்றுகாலை மக்கள் கூட்டம் குறைந்திருந்தவேளை பெரும்பான்மையினர் புகுந்து அத்துமீறல்களை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் பல கூலிப்படைகளும் புகுந்துள்ளன தயவு செய்து போராட்டங்களை தொய்ய விடாதீர்கள்.கனடாவில் ஒட்டாவா நகர் அவர்களினதும் ஒட்டுகுழுக்களினதும் கோட்டை,ஆகவே மக்களே அவதானமாகவிருங்கள்
-
- 5 replies
- 2.6k views
-
-
ஆம் எனில் இங்கு மறுமொழியாக விட்டு செல்லுங்கள். அவர்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடுகின்றோம். நீர் கூட அருந்தாமல் இருப்பவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் நிச்சயம் ஊக்கம் தரும்... அவர்களின் பெயர்கள்: மெல்பேர் சகோதரர்கள்: ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன் சிட்னி சகோதர்கள்: சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை
-
- 8 replies
- 1.4k views
-
-
அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர். நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒட்டாவாவில் எட்டாவது நாளாக உண்ணாநோன்பு இருக்கும் கனடிய தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றி பெறவும், கனடியத் தமிழர்களின் தொடர் போராட்டம் இலக்கை எட்டவும் உதவுங்கள். கனடிய வெளியுறவு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். http://www.voiceagainstgenocide.org/vag/node/30
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது. கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது. இன்று உண்ணா விரதமிருந்த ஒருவர் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் - காணொளி
-
- 1 reply
- 830 views
-