வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 04 Jun, 2025 யேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 https://www.thaarakam.com/news/436c2aba-f27e-4714-9bee-63bdd7be0a6f
-
- 0 replies
- 290 views
-
-
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணம் – மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து. by : Kuruparan பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணமடைந்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடள் பிரிட்டனின் மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. அத்துடன் புதிதாக +5,599 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/பிரிட்டனில்-கடந்த-24-மணித்/
-
- 0 replies
- 600 views
-
-
புதன் முதல் வெள்ளி வரை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினை அடைந்துள்ள நிலையில், இந்த வார இறுதி மழை வர சாத்தியம் உள்ளதாலும், மக்கள், அல்லோல கல்லோலமாக கடற்கரைகளை நோக்கி படை எடுத்துள்ளார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியாத நிலையில், வழக்கத்தினை விட மிக அதிகமான மக்கள் கிளப்பி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே வேளை, போதியளவு உணவு விடுதிகள் வியாபாரத்துக்காக திறந்து இல்லாததால், மக்கள் பசியுடன் அலைந்து திரிவதனையும், திடீர் சாண்டவிச் வியாபாரிகள் அறா விலைக்கு வியாபாரம் செய்ய கிளம்பி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளதாம். இன்று வெள்ளி, மிக அதிகமாக மக்கள் சென்றுள்ளார்கள். பெர்ன்மௌத் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்கள், கொரோனா வைரசு எச்சரிக்கையினை மீற…
-
- 0 replies
- 953 views
-
-
இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம் பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது. தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது. சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுக…
-
- 0 replies
- 624 views
-
-
-
கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் வடமராட்சி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! | Virakesari.lk
-
- 0 replies
- 499 views
-
-
புகலிடக் கோரிக்கையாளரும், ஈழத்தமிழருமன ஜனகன் சிவநாதன் என்பவரை நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானிய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை ஓப்பன் டெமொக்கிரசி (opendemocracy) என்ற இணையதளம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனகன் சிவநாதன் தற்போது மோர்டன் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜனகன் சிவநாதன் இலங்கையிலிருந்தபோது கல்விகற்ற சந்தர்ப்பத்தில் கொடூரமான சித்திரதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் 10 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனகன் சிவநாதனின் வழக்கறிஞர் புதிய மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து …
-
- 0 replies
- 769 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
Assembly election in Tamil Nadu is just 5 days ahead. I could see youths have taken up massive SMS campaign to defeat congress and its allies. Please write short messages as a reply to this discussion which can be sent as SMS to urge people to vote against Congress. The messages can be either in English or in Tamil. Should be informative and catchy (explaining Congress party's involvement in killing Tamils). This is very very urgent.
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்! சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத…
-
- 0 replies
- 425 views
-
-
A Gun & A Ring is a 2013 Canadian drama film written and directed by Lenin M. Sivam. The film explores the harsh realities faced by different generations of Toronto Sri Lankans. It was nominated for Golden Goblet Award at the 16th Shanghai International Film Festival. It was also officially selected for the 37th Montreal World Film Festival (WFF) took place August 22 to September 2, 2013 to present under "Focus on World Cinema". Now for the first time in New Zealand we have the chance to view this groundbreaking diaspora Tamil movie that has been receiving raving reviews and recognition from all over the world. National Council of New Zealand Tamils are proud to s…
-
- 0 replies
- 552 views
-
-
சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [saturday, 2014-04-05 11:33:11] இனரீதியாக மக்களை புறக்கணிக்கும் சிறிலங்கா அரசினது கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலானது எடுத்துக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் 15 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்திருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட 462 பேர்களுக்கு சிறிலங்காவுக்குள் உள்நுழைய தடைவிதிப்பதாகவும் பட்டியல் ஒன்றினை, சிறிலங்கா அரசாங்கம் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வெளியிட்டிருந்தது. …
-
- 0 replies
- 566 views
-
-
அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…
-
- 0 replies
- 400 views
-
-
கனடாவில் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் (CTYA), பீல் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரம்டன் நகரின் ஆதரவுடன் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வினை நடத்தவுள்ளது இந்நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.பிரம்டன், மிசிசாகா மற்றும் பீல் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் பங்குபற்றுவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு பற்றிய தகவல்களை அவர்களும் அறிந்துகொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
-
- 0 replies
- 374 views
-
-
சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், குற்றவியல் குழுவொன்றை ஆதரித்தார்கள் என்று தண்டிக்க முடியாது என சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம், தொடர் சட்ட செயற்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
http://tpas.ch/petition_Tamil_Eng.htm வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Pசiவெ எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள்.
-
- 0 replies
- 769 views
-
-
This message is bit big. Please do not ignore. I could still see lots of youths still unaware of the 'Ini Yenna Seyya Poakiroam' and 'Final War' videos which very effectively potrays the plight of Eezham Tamils and urges people to vote against Congress. Why urgent: Now it is extremely important to spread this video through all possible means. These video can be sent to various Yahoo and Google groups (this done to save lives so this cannot be spamming). Many guys here go for browsing only on the weekends. As this is the last weekend before election (Wed, 13-May-2009), this is our last chance. Why we are not doing this from Tamil Nadu: DMK-Congress…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு 23 அக்டோபர் 2013 இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் வழக்குத் தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றி;ல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் மத்திய அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் அகர்வால் மற்றும் நீதவான் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வ…
-
- 0 replies
- 511 views
-
-
-
- 0 replies
- 707 views
-
-
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் : தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் …
-
- 0 replies
- 639 views
-
-
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/
-
- 0 replies
- 986 views
-
-
வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள்(High Quality Photos) You can download from here Part1-English-text.zip (17.63 MB) http://www.mediafire.com/?gyousji1whj Part2-English-text.zip (23.17 MB) http://www.mediafire.com/?m27xygcny5y
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம் 4 Views ஈழத் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது. கடந்த வியாழன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளை…
-
- 0 replies
- 741 views
-
-
அறம் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனது வீட்டுக்கு அருகில் தாதியாக பணி புரியும் நோர்வீயப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் நோர்வேயில் உள்ள முக்கியமான பெரிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்கிறாள். மிகவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட அழகான இதயம் கொண்டதொரு பெண்மணி இவள். இவள் காலையில் வேலைக்கு போகும் போதெல்லாம் வழியில் எந்த மனிதரைக் கண்டாலும் காலை வணக்கம் சொல்லி சிறு நிமிடம் அன்பாக உரையாடி செல்வார்.வெள்ளை கறுப்பு என்று எந்த இனவாதம் இல்லாததொரு அன்பான மனித நேயம் கொண்டவர். தனது வளர்ப்பு நாயுடனும் என் நேரமும் போகும் போதும் அந்த நாயோடு அவர் உரையாடிக் கொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம் இவர் ம…
-
- 0 replies
- 683 views
-