வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
-
- 0 replies
- 656 views
-
-
இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …
-
- 0 replies
- 743 views
-
-
கடந்த 17 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசின் தூது குழுவுக்கும் பிரித்தானிய பாரளுமன்ற உறுபினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஒலி வடிவம் இங்கே உங்களுக்காக பகுதிகளாக பிரிக்கப்பட்டு தரபடுகிறது . தமிழ் மக்கள் அனைவரையும் இந்த ஒலி வடிவங்களை கேட்டு நாடு கடந்த தமிழீழ அரசு தனது தெளிவான கொள்கையோடு தமிழீழ கொள்கையை வலியுறுத்தியதை கேட்டு கொள்ளலாம் ! Part 1: Part 2: Part 3: Part 4: Part 5: Part 6: Part 7: Part 8:
-
- 0 replies
- 821 views
-
-
பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொ…
-
- 0 replies
- 482 views
-
-
Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
சுவிஸில் கடந்த வருடம் 600 தமிழர்கள் தஞ்சம் கோரினர் 27.02.2008 / நிருபர் குளக்கோட்டன் சுவிஸில் கடந்த வருடம் மட்டும் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, சுவிஸ் இன்போ என்ற முன்னணி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்புபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டுமென, சுவிஸின் நிருவாக நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், வடக்கு ? கிழக்கை சேர்ந்த தமிழர்கள் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு போன்ற தென் பகுதியில் அமைதியாக வழ முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழர்களின் அகதி தஞ்ச கோரிக்…
-
- 0 replies
- 742 views
-
-
International Seminar on Ethnic Conflict in Sri Lanka an effort towards peace Organised by Global Peace Support Group – UK at University of East London Dockland Campus, University Way, London E16 2 RD on 22nd Saturday and 23rd Sunday March 2008 between 9am to 5.30 pm The seminar is designed to provide a platform for an international panel of speakers to air their opinion and provoke discussion with a view to finding a sustainable solution to the ethnic conflict in line with the international norm. There will be speakers including politicians and ministers from Sri Lanka Aust…
-
- 0 replies
- 910 views
-
-
அருள்தந்தை எம்.எக்ஸ் கருணரத்தினம் அடிகளார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்! தமிழீழம் வேண்டும் என்ற முழக்கம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் பலி கொண்ட அருள்தந்தை கருணரத்தினம் அடிகள், அருள்தந்தை ஜிம் பிரவுண் அடிகள், அருள்தந்தை பாக்கியரஞ்சித் அடிகள், அருள்தந்தை சம்சன் என். எதிரிசிங்க அடிகள் ஆகியோர்; சிங்களப் படையினால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் எண் 40 சென்ட் கிளேயர் அவனியூ மேற்கு, ரொறன்ரோ கீழ்நகரில் உள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் முன்னால் மே 2 ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. கடுங்குளிரையும் மழையையும் வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உட்பட ப…
-
- 0 replies
- 887 views
-
-
எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கல…
-
- 0 replies
- 714 views
-
-
மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette
-
- 0 replies
- 603 views
-
-
பேர்ளின் வாழ் உறவுகளே, Berlin ICC கு முன்னால் சிங்களவர்கள் தமது பக்கத்திற்கு இன அழிகப்பை நியாயப்படுத்தி சற்று முன் ஆர்ப்பாட்டம் செய்கிரார்கள்.அந்த இடத்தில் தற்போது உல்லாசப்பயண கண்காட்சி நடந்த்து கொண்டு இருப்பதால் சகல நாட்டு மக்களும் வருவார்கள்.எனவே அவ்விடத்துக்கு வந்து எதிர் ஆர்பாட்டதில் பங்கு பெறவும். நான் இப்போது தான் கேள்விப்பட்டேன். come sooooooooooooooon.
-
- 0 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-
-
பாரிஸ் மாநகரில் 02 - ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு பி. ப. 4. 30 மணி ''இலக்கிய மாலை" நிகழ்வில் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் 4 புதிய நூல்கள்..! ''சமரா கோணர் உணவகம்" Restaurant SAMARA CORNER 17, RUE D'AUBERVILLIERS, 75018 PARIS. M° : Stalingrad பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அ…
-
- 0 replies
- 743 views
-
-
கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Karlsruhe கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி- Bielefeld. கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Düsseldorf,Münster நகரங்களில்.
-
- 0 replies
- 448 views
-
-
விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு Published by Priyatharshan on 2017-07-03 18:13:44 கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரித…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!
-
- 0 replies
- 676 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! Posted on July 24, 2022 by சமர்வீரன் 12 0 பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. …
-
- 0 replies
- 282 views
-
-
லண்டன் வெம்பிளியில் தமிழ் வர்த்தகர் குத்திக்கொலை! லண்டன் வெம்பிளியில் கடந்த வியாளக்கிழமை தமிழ் வர்த்தகர் ஒருவர், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்துக்கு முன்பு குத்திப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் வெம்பிளிப்பகுதியில் "ர்யசயn குழழன யனெ றுiநெ" எனும் வர்த்தக உரிமையாளரான 33 வயதுடைய சிவபிரகாஷ் சுப்பிரமணியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தனது வர்த்தக ஸ்தாபனத்துக்கு அருகிலேயே வசிப்பவரென்றும், சம்பவ தினத்தன்று இவருடைய மனைவிற்கும், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் இரு ஊழியர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறே கொலையில் முடிந்ததாக தெரிய வருகிறது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சிலர் வெம்பிளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
தகவல் பரிமாற்றம் - அகதிகள் விண்ணப்பங்கள் தொடர்பான புதிய பரிசீலனை அறிமுகம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசு சென்ற டிசெம்பர் மாதத்தில் கொண்டுவந்திருந்தது. இதன் மூலம் தற்காலிக விசாக்களை அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் துரிதமாக விசாரிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. அவர்களுக்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையானது தமிழ் தகவல் மையத்துடன் இணை ந்து தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து வி…
-
- 0 replies
- 442 views
-
-
இன்று இரவும் லண்டனில் இருந்து நம் மக்கள் திருப்பி அனுப்ப பட்டு உள்ளார்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
இதைப்பாருங்கள் http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...85155.stm#story எங்கள் கருத்தை பதியவேண்டும்
-
- 0 replies
- 2.6k views
-
-
-
Jim McDonald @jmccdon 23h Ask President #Obama to support an international #warcrimes investigation in #SriLanka. http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/ActionItem.aspx?c=6oJCLQPAJiJUG&b=6645049&aid=15205 (twitter) இறுதிக்கட்ட போரில் இருபகுதியும் குற்றங்கள் புரிந்ததாகவும் அவற்றை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் amnesty international USA அமெரிக்க அரசாங்கத்தை கேட்கிறது. During 2009, thousands of civilians died in the final months of the war in Sri Lanka. Both the Sri Lankan government and the Tamil Tigers committed war crimes and other gross human rights abuses. But no one has been held accountable. Ask th…
-
- 0 replies
- 464 views
-
-
(facebook)
-
- 0 replies
- 634 views
-
-
World Ignores Genocide of Sri Lanka's Tamil Population - Salem-news.com http://www.salem-news.com/articles/april222011/sri-lanka-genocide-tk.php
-
- 0 replies
- 803 views
-