வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை Vhg மார்ச் 29, 2025 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம…
-
- 0 replies
- 385 views
-
-
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது - கனடிய தேசிய தமிழர் அவை Published By: RAJEEBAN 02 JUL, 2025 | 11:02 AM செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில் கனடிய தேசிய தமிழர் அவை மேலும் தெரிவித்துள்ளது. ஜூன் 25 2025 அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது போர்குற்றங்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் மேல் தொடர்ந்தும் நடத்திவரும் இன அழிப்பை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரிக்கெற்றினால் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றச் செயல்களை மறைக்கின்றது, தொடர்ந்தும் மறைக்க முயல்கின்றது. போன்ற விடயங்களை எம் அனைவருக்கும் பரிட்சயமான ஊடகவியலாளர் Trevor Grant மெல்பேனில் வெளிவரும் “The Age” என்ற பத்திரிக்கையில் மிகவும் விபரமாகவும் உறுதியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 20.01.2013 அன்று அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கிரிக்கெற் போட்டி நடைபெறவுள்ள அன்றைய தினத்தில் Trevor Grant கூறியது போல சிறிலங்கா அரசாங்கம். தொடர்ந்தும் தனது குற்றச் செயல்களை கிரி…
-
- 0 replies
- 485 views
-
-
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 (french) பதாகை 2 (french) பதாகை 3 (french) பதாகை 4 (french) பதாகை 5 (french)
-
- 0 replies
- 2.4k views
-
-
A rally in Melbourne calling on the Australian Government to reconsider it's decision to attend CHOGM in Sri Lanka (facebook)
-
- 0 replies
- 519 views
-
-
Call your Senators TODAY to ask for fair war crimes investigations! Thanks to your hard work this past summer, 58 Members of Congress asked Secretary of State Hillary Clinton to call for an independent, international investigation into Sri Lanka's war crimes. Unfortunately, she has yet to do so. But there is still hope. In the more influential Senate, Senator Sherrod Brown and Senator Richard Burr have initiated another letter urging Secretary Clinton to call for this war crimes investigation. We need YOUR help to obtain as many Senate signatures as possible. 58 Members of Congress have already joined us in demanding justice for Sri Lanka's Tamils. Now let's aim…
-
- 0 replies
- 609 views
-
-
புறக்கணி காமன்வெல்த் 2011 தேவை ஆயிரம் கையொப்பங்கள் முன்னெடுப்பவர்கள் - உலகத்தமிழர் பேரவை சொடுக்க : http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/ Commonwealth Leaders Must Call For Justice in Sri Lanka Target: The Commonwealth Heads of Government Sponsored by: The Global Tamil Forum The Government of Sri Lanka has consistently refused to acknowledge the grievances of minorities and has acted with impunity to block every attempt to establish an independent and credible investigation into allegations of war crimes and crimes against humanity. This October the Commonwealth Heads of Government will meet in Perth, Australia, to discuss…
-
- 0 replies
- 502 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டனில் மக்கள் தமிழீழம் வேண்டி பிராத்தனை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 673 views
-
-
இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த…
-
- 0 replies
- 1k views
-
-
Please cast your votes at: http://www.cfra.com/ தெரிவு 2 மீணடும் மீணடும் வாக்களிக்க by clearing the cookie இதை தூக்கி விட்டார்கள் ! http://www.cfra.com/polls/default.asp?qid=4725
-
- 0 replies
- 1.8k views
-
-
சிங்களத்தின் வெற்றிகளிப்பு நிகழ்வுக்கு அங்குள்ள கவர்னரை அழைத்துள்ளார்கள் உறவுகளே அவரை தொடர்புகொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அழைப்பதற்கு தொலைபேசி:1517 335 7858 தொலை நகல்:1517 335 6863
-
- 0 replies
- 1.4k views
-
-
படுகொலைக் குற்றம்: ஜேர்மனியில் இருந்து மாயமாக மறைந்த தமிழ் இளைஞன் பிரான்ஸில் கைது! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 11:43 E-mail அச்சிடுக PDF ஜேர்மனியில் இருந்து கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்ற வாள்வீச்சுக் கொலையாளியான இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் ( வயது-30) பிரான்ஸ் நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். Stuttgart நகரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயம் ஒன்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு விழா ஒன்று இடம்பெற்றது. அத்திருவிழாவில் வைத்து 43 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இலங்கைத் தமிழர்கள் மூவர் கடும் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். இவர்களில் ஒருவரான தமிழ் இளைஞன் கைது செய்ய…
-
- 0 replies
- 900 views
-
-
-
- 0 replies
- 662 views
-
-
இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …
-
- 0 replies
- 746 views
-
-
கடந்த 17 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசின் தூது குழுவுக்கும் பிரித்தானிய பாரளுமன்ற உறுபினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஒலி வடிவம் இங்கே உங்களுக்காக பகுதிகளாக பிரிக்கப்பட்டு தரபடுகிறது . தமிழ் மக்கள் அனைவரையும் இந்த ஒலி வடிவங்களை கேட்டு நாடு கடந்த தமிழீழ அரசு தனது தெளிவான கொள்கையோடு தமிழீழ கொள்கையை வலியுறுத்தியதை கேட்டு கொள்ளலாம் ! Part 1: Part 2: Part 3: Part 4: Part 5: Part 6: Part 7: Part 8:
-
- 0 replies
- 823 views
-
-
பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொ…
-
- 0 replies
- 493 views
-
-
Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
சுவிஸில் கடந்த வருடம் 600 தமிழர்கள் தஞ்சம் கோரினர் 27.02.2008 / நிருபர் குளக்கோட்டன் சுவிஸில் கடந்த வருடம் மட்டும் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, சுவிஸ் இன்போ என்ற முன்னணி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்புபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டுமென, சுவிஸின் நிருவாக நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், வடக்கு ? கிழக்கை சேர்ந்த தமிழர்கள் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு போன்ற தென் பகுதியில் அமைதியாக வழ முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழர்களின் அகதி தஞ்ச கோரிக்…
-
- 0 replies
- 747 views
-
-
International Seminar on Ethnic Conflict in Sri Lanka an effort towards peace Organised by Global Peace Support Group – UK at University of East London Dockland Campus, University Way, London E16 2 RD on 22nd Saturday and 23rd Sunday March 2008 between 9am to 5.30 pm The seminar is designed to provide a platform for an international panel of speakers to air their opinion and provoke discussion with a view to finding a sustainable solution to the ethnic conflict in line with the international norm. There will be speakers including politicians and ministers from Sri Lanka Aust…
-
- 0 replies
- 918 views
-
-
அருள்தந்தை எம்.எக்ஸ் கருணரத்தினம் அடிகளார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்! தமிழீழம் வேண்டும் என்ற முழக்கம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் பலி கொண்ட அருள்தந்தை கருணரத்தினம் அடிகள், அருள்தந்தை ஜிம் பிரவுண் அடிகள், அருள்தந்தை பாக்கியரஞ்சித் அடிகள், அருள்தந்தை சம்சன் என். எதிரிசிங்க அடிகள் ஆகியோர்; சிங்களப் படையினால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் எண் 40 சென்ட் கிளேயர் அவனியூ மேற்கு, ரொறன்ரோ கீழ்நகரில் உள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் முன்னால் மே 2 ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. கடுங்குளிரையும் மழையையும் வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உட்பட ப…
-
- 0 replies
- 892 views
-
-
எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கல…
-
- 0 replies
- 718 views
-
-
மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette
-
- 0 replies
- 610 views
-
-
பேர்ளின் வாழ் உறவுகளே, Berlin ICC கு முன்னால் சிங்களவர்கள் தமது பக்கத்திற்கு இன அழிகப்பை நியாயப்படுத்தி சற்று முன் ஆர்ப்பாட்டம் செய்கிரார்கள்.அந்த இடத்தில் தற்போது உல்லாசப்பயண கண்காட்சி நடந்த்து கொண்டு இருப்பதால் சகல நாட்டு மக்களும் வருவார்கள்.எனவே அவ்விடத்துக்கு வந்து எதிர் ஆர்பாட்டதில் பங்கு பெறவும். நான் இப்போது தான் கேள்விப்பட்டேன். come sooooooooooooooon.
-
- 0 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-