Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்…

  2. Aug 6, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ரொறொன்டோ நகரசபை தேர்தலில் தமிழர் போட்டி கனடாவில் ஈழத்தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரொறென்டோ நகரத்தின் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈழத் தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ரொறொன்டோ நகர் பகுதியில் அதிக தமிழ் மக்கள் வாழும் போதும், அதன் நகரசபையில் தமிழ் பிரதிநிதிகள் எவருமில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன், ரொறொன்டோ நகரசபை (வார்ட் - 42, ஸ்கார்புறோ-றோவ் றிவர் பகுதி) தேர்தலில் பேட்டியிடப்போவதாக நீதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பேட்டியிடும் 3 தமிழர்களில் நீதனும் ஒருவர். ஆரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து வருவதாக அவர் தெரிவித…

  3. ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பி. சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்து…

  4. Started by வக்தா,

    A tale of two protests http://www.thoughtleader.co.za/brendanonei...f-two-protests/ In praise of the British Tamils' Westminster protest http://blogs.telegraph.co.uk/james_kirkup/...minster_protest In the words of Mr. Punch.. (World Class Photographs of the Protest) http://www.leonneal.com/blog/2009/04/08/in...ds-of-mr-punch/

  5. கனடாவைச் சேர்ந்த 12 வயதான கருண்யா சற்குணராசாவின் உரிமைப் பேச்சு -- ஓ கனடாவே நீ எங்களை ஒதுக்கினாலும் நாம் உமை நோக்கி எமது கையை நீட்டுவோம் எமது மக்களை காப்பாற்று! -- சிஙக்ளத்தில் நடப்பது இனப் படுகொலை - அதை நிறுத்து! ================================================================= "Even after hearing all our cries, Canada disappointed us. It unexpectedly failed us. But we, Canadian Tamils will not stop protesting. Our demonstrations will not stop. No matter how long it takes, we will bring this genocide to a halt, because right now this minute as I talk my people are dying. My language is dying. But I will not let my language die. As long as I live so will my lan…

    • 0 replies
    • 2.2k views
  6. கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…

  7. Toronto Star பத்திரிகையில் வந்த மிகவும் ஒரு நல்ல கட்டுரை....பின்னோட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன...தயவுசெய்து உங்கள் அதரவை அந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்துங்கள்..... "We want Tamil Canadians, and other minorities, to "be Canadian." Yet when they act Canadian and exercise their Charter right to peaceful protest, we call them "Tamils," the very identity we do not want them to revert to exclusively. For their recent protests, Tamil Canadians have been derided for causing traffic disruptions and adding to policing costs.""... எனக்கு மிகவும் பிடத்த ஒரு கருத்து "This the Sri Lankan consul-general in Toronto, Bandula Jayasekara, does not understand. Hi…

  8. தனிநபவ்ர் பிரச்ச்சாரம் ஓய்ந்தது போல் தோன்றும் எம் புலத்தார் போராட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம். 5 முறைகள்: 1.காரில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது 2.வீடு பல்கனியில் துனியில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதி தொங்கவிடுதல். 3. துண்டுபிரசுரம் வினோகிப்பது 4.தெரிந்தவருக்கு வாய்மூலம் அறிவித்தல்(பாடசாலை, வேலைத்தனம் பக்கது வீடுக்காரர் தெரிந்த தமிழர்களுக்கு கூட) 5.சொசல் னெட்வேர்கில் சிறிய வாசகம் பரப்புவது உதாரணத்துக்கு சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதுவது(Facebook.com netlog.com hi5.com போன்றவற்ற்ல்) நாம் இதில் ஒரு முறையையாவது பின்பற்றுவதன் ம…

    • 0 replies
    • 1.6k views
  9. Started by cawthaman,

    ஒரு இணைய அகரமுதலியை எவ்வாறு உருவாக்க முடியும் என சொல்ல முடியுமா? நன்றி

  10. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் : திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி திரு. வடிவேலு சுரேந்திரன் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி : திரு. மோகன் தியாகராஜா இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் : திரு. குணசீலன் வன்னியசிங்கம் வேல்ஸ் தேர்தல் தொகுதி : திரு. பொபி வி…

    • 0 replies
    • 605 views
  11. கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு நேற்றையதினம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் …

  12. அவுஸ்ரேலியா கன்பராவில் மக்கள் பேரணி - ஜேர்மன் தூதுவராலய பதில் - காணொளி Thanks www.tamilnational.com

  13. இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரின், தென்கிழக்குப் பகுதியில் உள்ள வல்வோர்த் வீதியில் உள்ள ஒரு புராதனக் கட்டிடத்தில் நூலகம் ஒன்றும், அருங்காட்சியகமும், மக்களுக்கு உதவும் தகவல் மையமும் இயங்கி வந்தன. நேற்று மதியம் 12.30 மணி அளவில் கட்டிடத்தின் மேற்பரப்பில் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. லண்டன் தீயணைப்பு நிலையத்திலிருந்து, 97 தீயணைப்பு வீரர்களுடன் 15 வண்டிகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் கட்டிடத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் உயரமான இடத்தில் நின்றுகொண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதன்மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்…

  14. This is time CEO and President of the Organisation Mr.Gareth Evans, an Australians politicians writing against LTTE and misunderstood the cause of this struggle. They have come down from their previous biased views but we need to disturb them more by sending too many emails... Falling down on the job http://experts.foreignpolicy.com/posts/200...b#comment-72196 ********************************************************* Please check out this forum to get some idea about what to write At least copy and paste some commnets.....Ask your friends and families to do so... 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113 2) http://www.yarl…

    • 0 replies
    • 991 views
  15. காசாவிலும் சிறிலங்காவிலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? - சிட்னியில் கருத்தரங்கம் a) to learn about the Palestinian struggle b) to learn what the limitations of the media are c) to ask the speakers why the media reported on the conflict in the way that it did - and how as a community or as individuals we can ensure that going forward, the Tamil struggle is not a silent one. The Australian Centre for Independent Journalism and the Institute for Peace and Conflict Studies at Sydney University present a seminar on: " Media Complicity? - Reporting Gaza and Sri Lanka 2009" What happens when the journalists are sh…

  16. http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/26.04/Uruthirakumar%20annai%20Interview%20OK.mp3 http://www.pulikalinkural.com/ நாடுகடந்த அரசு சம்பந்தமாக இந்திய உளவு பிரிவின் சதிகள் கூட கலந்து இருக்கலாம். சந்தேகம் உறுதியாகிறது.

    • 0 replies
    • 993 views
  17. பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…

    • 0 replies
    • 854 views
  18. சனிக்கிழமை தேர்தலில் புகட்டுவோம் பாடம்;அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் இன்னும் வாழ்வதோ எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களே வருகின்ற சனிக்கிழமை தேர்தலில் மகிந்தவையும் அதன் ஒட்டுண்ணிகளையும் எமது மண்ணில் இருந்து விரட்டுவோம். எமது மக்கள் 40,000 பேரை கொன்று குவித்துவிட்டு எம்மிடமே வாக்குகேட்கும் வானரங்களை விரட்டியடிப்போம். பயங்கரவாத முறியடிப்பு என்று வெளியுலகத்திற்கு போக்கு காட்டி எமது புனிதமான தாயாக மீட்பு உரிமை போராட்டத்தை மழுங்கடித்து எமது மக்களை கொன்று குவித்து போர் குற்றம் சுமந்து நிற்கும் நரபலி அரசிற்கும் அதன் ஒட்டுண்ணிகளுக்கும் வாக்களிப்பது சூடு கேட்டு சொரணை கேட்டு சொத்திற்காக சுதந்திரத்தினை இழப்பதாகும். தன்மானம் கொண…

  19. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…

  20. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார். கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கை…

  21. யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை 19/06/2009 தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வவுனியா மற்றும் யாழ்;குடா நாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் உள்ள இடம்பெயர்ந்தோரிற்கான தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைகள் உடன்பாடுகளுக்கும் முரணாக சிங்கள இராணுவ அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் முள்வேலியிடப்பட்ட வவுனியா காட்டுப்பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மக்கள் வார்த்தைகளினுள் அடங்காத துன்பங்களுடன் இந்த தடுப்புக்காவலில் வாழ்ந்து வருகின்…

  22. ஐரிஷ் நிறுவனம் ஒன்றின் மீதான தரவு அத்துமீறல் மூலம் 96,000 நோர்வே குடிமக்களின் கணக்கு விபரங்கள் அறியப்படாத இணையத் தாக்குநர்கள் (Hackers) வசம் சிக்கியுள்ளன. குறித்த நிறுவனமானது, ஐரோப்பாவில் தள்ளுபடியுடன் ஹோட்டல்களில் தங்க உதவும், Loyaltybuild சேவையுடனான ஓட்டல் பார்கெயின் (Coop Hotel Bargain) ஐ நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. VG செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான கிறிஸ்டின் பௌஸ் (Kristin Paus), "பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறோம். வாடிக்கையாளர் பட்டியலில் மொத்தம் 96,000 பேர் இருக்கின்றனர்." என்றார். தாக்குநர்கள் இதன்மூலம், கடனட்டை இலக்கம் மாத்திரமன்றி, பெயர், முகவரி,தொலைபேசி இலக்கம…

  23. Sri Lanka Campaign Newsletter <srilankacampaign@lists.srilankacampaign.org> 9:53 AM (8 hours ago) to Sri Dear friends, We previously wrote about our attempt to prevent the deportation of Mr Jeyaseelan. On that occasion the deportation was stopped. We initially reported that he had received an emergency injunction, but it later emerged that this was not the case. What actually happened was that the Home Office cancelled the removal of their own volition, claiming that Mr Jeyaseelan was too disruptive to be removed. But to our knowledge Mr Jeyaseelan was not being disruptive at all and so it appears that this was simply a convenient excuse. There are two potentia…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.