வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
To: adamsb@hrw.org Cc: beckerj@hrw.org, hoggc@hrw.org, rossj@hrw.org ================================================= Dear Brad Adams. Director, HRW Asia. As a Tamil as am very much encouraged by your report, " Sri Lanka : No Let-Up in Army Shelling of Civilians", March 24, 2009. I also understand HRW has asked IMF to reconsider its funds to Sri Lanka. These are very positive steps but as a state and signatory of many international laws, Sri Lanka must be stopped right now from killing Tamils. International community had been slow and rather passive in reacting to the crisis of civilians. We have to start using diplomatic pressures and economic sancti…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதம் Sri Lanka and the Commonwealth Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): I am grateful for the chance to debate an important matter. What is happening at the moment in Sri Lanka is an international humanitarian crisis, and the International Red Cross says: “the humanitarian situation is deteriorating by the day.” Sri Lanka is, in many ways, a forgotten crisis. More than 3,000 people have been killed in Tamil areas of Sri Lanka since the end of January, and that is many more than the number who died in Gaza last autumn. Every day, 150,000 people are being shelled in the Sri Lankan Government’s desig…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உண்ணா நோன்பு உள்ளிட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு ஏப்பிரல் 1 ஆம் திகதி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மாநிலத் தலை நகரான செயின்ற் போல் நகரத்தில் மாநில தலைமையகக் கட்டிடத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது. மினசோட்டா மற்றும் அயல் மாநிலங்களான விஸ்கொன்சின், அயோவா வாழ் தமிழர்களும் இதில் கலந்து கொண்டு தாயகத்தில் நடை பெறும் இன அழிப்பை வெளிக்கொணரவும் கண்டிக்கவும் வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தயை கூர்ந்து வேலை நாளான ஏப்பிரல் 1 ஆம் திகதி விடுப்பெடுத்து அனைவரும் தாயக மக்களுக்காக அந்நாளை ஒதுக்க வேண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசு த.வி.பு க்கு எதராக இளம்வயது போராளிகள் பற்றி பாரிய ஒரு போராட்டத்தினை செய்து வருகிறது. இதேவேளை இலங்கை அரச படைகளில் சிறுவர்கள் பயன் படுத்துவது அப்ப அப்ப த.வி.பு ஆல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவைகள் சில இங்கு உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....இதை நாம் எமது பிரச்சார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்!! http://video.google.de/videoplay?docid=1176278629499547400
-
- 0 replies
- 567 views
-
-
-
- 0 replies
- 874 views
-
-
இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்.... எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன. இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துல…
-
- 0 replies
- 527 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஞாயிறு நாளிதலான "Sunday Times"இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் பிரத்தியேக பேட்டி பிரசுரமாக இருக்கிறது. பிரபல "Sunday Times" பத்திரிகையாளரான "Marie Colvin" அவர்களுக்கு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் துறை பொறுப்பாளர் இப்பிரத்தியேக பேட்டியை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…
-
- 0 replies
- 1.4k views
-
-
"சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…
-
- 1 reply
- 994 views
-
-
The High Commissioner for Human Rights, Office of the High Commissioner for Human Rights, Palais Wilson, 52 rue des Pâquis,CH-1201 Geneva, Switzerland. Dear Madam, Petition against the use of cluster munition in Sri Lanka Thousands of Civilians in the Northern region of Sri Lanka are suffering from so called CLUSTER MUNITIONS used by the Government of Sri Lanka (GoSL). Even the hospitals in those areas were hit buy cluster bombs. This has been confirmed by the Amnesty International. Mostly women, children and elderly persons are directly affected by this sort of inhuman munitions. Read more and SEND TO UN NOW - Spend a minute save 100 tamils dai…
-
- 4 replies
- 1.6k views
-
-
Australian Tamil Youth have organised a demonstration on Saturday the 28th of March. We urge all Australian Tamil’s to attend MARCH FOR FREEDOM as we unite as one to have our voices heard. As the blood of thousands continues to lubricate the gears of state-sponsored genocide, the fate of the Tamil people tethers on the brink of extermination at the hands of Sri Lankan armed forces. In these darkest of hours, we call upon the people of Australia to join us on Saturday 28th March as we protest the carnage of ethnic cleansing & voice our aspirations for self-determination. The location for this demonstration will be …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
நியூசிலாந்து ஒக்லாண்டில் நாளை தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு. சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வினைச் செய்கிறார்கள். Sri Lankans take civil war despair on to the streets Two Sri Lankan groups demonstrating in Auckland tomorrow will present conflicting views on who is responsible for the suffering in their island homeland's civil war. After a 10,000-strong Tamil demonstration outside the UN's European headquarters in Geneva this week, the local Tamil community will be staging a vigil at Aotea Square to keep the international spotlight on what they say is the Sinhalese-majority Government's "genocide of Tamils". But at the same …
-
- 1 reply
- 1.1k views
-
-
சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?
-
- 146 replies
- 15.6k views
-
-
இன்று எமது தேசம் என்றுமில்லாதவாறு ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களாகிய உங்களனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இந்த இறுக்கமான சூழ்நிலை பற்றியும், இது தொடருமெனின் இன்னும் சில வருடங்களில் ஈழத்தமிழினமே அழிந்துபோகக்கூடிய அபாயம் நிலவுவது பற்றியும் உங்கள் பிள்ளைகளோ அல்லது இளவயதுச் சகோதரர்களோ முற்றுமுழுதாகப் புரிந்துகொள்வதற்கான காரணிகள் குறைவென்பது மறுக்கமுடியாதது . புலம்பெயர் நாடுகளில் பிறந்து, ஒரு அமைதியான சூழலில் கல்வி கற்று, நவநாகரீக உலகின் உற்பத்திப்பொருட்களை அனுபவித்து வரும் இந்த இளைய சமுதாயம்; போர்ச்சூழலின் கொடுமை என்னவென்பதைப் புரியாமல் இருக்கலாம். பசி கொண்ட வயிற்றின் பரிதவிப்பினை அறியாமல் இருக்கலாம். விமானங்கள் வீசும் கு…
-
- 5 replies
- 1.7k views
-
-
கனடாவில் டொரன்டோ சிறீலங்கா தூதுவர் புதிதாக வைத்திருக்கும் குற்றசாட்டு இவர்கள் ரஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்பது தான்.இதை ஆரம்பத்தில் முறியடிக்க நான் முயற்சிகளை எடுத்துள்ளேன்.இதன் முதல் கட்டமாக திரு.வேலுசாமி அவர்களின் குமுதத்திற்கு வழங்கிய பேட்டியை கனடிய ஊடகங்களுக்கு பிரதிபண்ணி வினியோகிப்பதோடு வட இந்தியர்களை இம்முறை குறிவைத்துள்ளேன்.ஏனனில் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிகள் தான் ரஜிவ்காந்தியை கொன்றவர் என்பது தான்,இவற்றை முறியடிக்க வேண்டும்.எங்கள் பணிகள் இந்திய தேர்தலுக்கு முன் நிறைவு பெறவும் வேண்டும்.இதற்காக நான் எதிர்பாற்பது திரு.வேலுசாமி அவர்களின் பேட்டியை பிரதிபண்ணி அதற்கு ஆங்கிலம்,கிந்தி மொழிகளில் மொழிபெயர்பை(sub title) அதிலிட வேண்டும்.இதைவிட மொழிபெயர்புடன் you tubeகி…
-
- 7 replies
- 4.3k views
-
-
இதுவரை ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களது தகவல்கள் மற்றும் படங்கள் உடனடியாக தேவை. தயவு செய்து இணைப்பீர்களா? நன்றி
-
- 6 replies
- 1k views
-
-
நேற்று இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
-
- 0 replies
- 915 views
-
-
மின்னஞ்சல் ஊடறுப்பு பலனளித்துள்ளது - ஐநாவின் சிறுவர் அமைப்பு சாதகமான அறிக்கை கடந்த 6 நாட்களாக விடாது முன் நெடுக்க பட்ட மின்னஞ்சல் ஊடறுப்பின் காரணமாகவும் மற்றும் பலரின் ஆக்கபூர்வ நடவடிக்கையாலும் ஐநாவின் சிறுவர் அமைப்பு அறிக்கை விட்டுள்ளது. Statement by UNICEF Executive Director Ann M. Veneman on the situation in Sri Lanka “Hundreds of children have been killed and many more injured as a result of the conflict in Sri Lanka. Thousands are now at risk because of a critical lack of food, water and medicines.” “Children and their families caught in the conflict zone are at risk of dying from disease and malnutrition.” “Regular, safe access for humani…
-
- 5 replies
- 2.6k views
-
-
கவனயீர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்பினால், http://pearlaction.org/ http://www.tamilsagainstgenocide.org/ http://www.tamilsforobama.com/Contribution.html
-
- 0 replies
- 1.6k views
-
-
Poll: What should be done in Vanni, Northern Sri Lanka? Please take the poll and pass it on to your friends and relatives. Follow these steps: 1. To take the poll, go to: http://www.tamilsforobama.com/polling/poll.asp 2. After completing the poll, fill in the spaces under the last question with your name, email, and country and click on the “Submit” button. 3. Check your email for the activation code. 4. Please go to http://www.tamilsforobama.com/polling/activate.asp , and enter your Activation Code. Then click on the “Activate” button. You will then be shown the poll results. 5. To see the current poll results, go to: http://www..tamilsforobama…
-
- 0 replies
- 1.9k views
-
-
இதைச் செய்வது கஸ்டமா? கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல் பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன் உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம் பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள். உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது. பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள். உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்…
-
- 28 replies
- 3.5k views
-
-
எங்கள் தேசக்கொடியை பாவிக்க முடியாமல் தடை செய்துள்ள பிரித்தானியாவில் ஒரு உரிமை போர் முழக்கம் நடாத்த வேண்டும். அந்த உரிமை போர் முழக்கத்துடன் எங்களது தேசக்கொடி பிரித்தானியாவில் ஏற்றப்பட்டு அன்றிலிருந்து சுதந்திரமாக எங்கள் தேசக்கொடி எல்லா நிகழ்வுகளிலும் பிரித்தானியாவில் பயன்பாட்டில் வரக்க்கூடிய மாதிரி எங்களது தேசக்கொடியின் சுதந்திரத்தை பிரித்தானிய ஈழத்தமிழர்கள் பெற வேண்டும். இதுவும் எங்கள் தேசத்தின் விடுதலைக்கு ஒரு படிக்கல்லாக அமையும். விடுதலை புலிகளை தடை செய்த பிரித்தானியா அத்தோடு சேர்த்து எங்கள் தேசக்கொடியையும் பாவனையில் இல்லாமல் முடக்கி உள்ளது எங்கள் தேசக்கொடியை சுதந்திரமாக பாவிப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை , பிரித்தானிய இளையோர் அமைப்பு …
-
- 1 reply
- 1.7k views
-
-
உடனடியாக ஹிலாரி கிளிங்டன் அம்மையாரை அழைத்து முறையிடுங்கள் இன்று நடந்தது Sri Lanka Air Force (SLAF) bombardment and Sri Lanka Army shelling that targeted Pachchaippulmoaddai, Valaignardam areas within the so-called safety zone announced by the Sri Lankan government on Tuesday killed 52, causing injuries to 182, according to initial reports by the Voice of Tigers (VoT) evening broadcast. Earlier, in the morning, 32 civilians were killed in the shelling in other areas of the 'safe zone', according to independent sources. Bombs were dropped more than 12 times by the SLAF. Heavy bombs, each with the weight of 1,000 kg was dropped in the areas under 'safe zone' and in…
-
- 2 replies
- 2.3k views
-