வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
பேர்ளின் வாழ் உறவுகளே, Berlin ICC கு முன்னால் சிங்களவர்கள் தமது பக்கத்திற்கு இன அழிகப்பை நியாயப்படுத்தி சற்று முன் ஆர்ப்பாட்டம் செய்கிரார்கள்.அந்த இடத்தில் தற்போது உல்லாசப்பயண கண்காட்சி நடந்த்து கொண்டு இருப்பதால் சகல நாட்டு மக்களும் வருவார்கள்.எனவே அவ்விடத்துக்கு வந்து எதிர் ஆர்பாட்டதில் பங்கு பெறவும். நான் இப்போது தான் கேள்விப்பட்டேன். come sooooooooooooooon.
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள்; மின்னஞ்சலால் முற்றுகையிடுவோம் ஐநா மனித உரிமை அமைப்பின் 10 வது கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக விவாதிக்க பட்டது யாவரும் அறிந்ததே . ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக இடப்பெயர்வு பிரதிநிதி முடிவுரை ஆற்றும் பொது இலங்கை நிலைப்பாடு பற்றி தெளிவாக அறிய தொடர் உரையாடல்கள் தேவை என்றார். எமது நிலைப்பாட்டினை உடனடியாக ஐநாவிற்கு அறிவிப்போம். உடனே அறிவியுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
இரண்டே இரண்டு நிமிடங்கள். கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும். முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள். உங்களுடன் மட்டும் நில்லாமல் நண்பர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 0 replies
- 1.7k views
-
-
சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன? என் முதல் வரிசை (list) 1. Anchor Milk powder (அங்கர் பால் மா) 2. Necto soda (Elephant ma…
-
- 42 replies
- 3.8k views
-
-
பி/கு: படத்தில் காணப்படுவது சிங்கள பயங்கரவாதிகளின் அதிகாரத்தில் உள்ள சிறீ லங்கா நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தேசியக்கொடியை குறிக்கின்றது. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அரச பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் செய்யாது, அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகின்ற வகையில் மேலுள்ள கொடி போன்ற கொடிகளை பயன்படுத்துங்கள். இது ஒரு Sample மட்டுமே. உங்கள் சிந்தனைகளிற்கு ஏற்றவகையில் விளக்குமாற்றில் மாற்றங்கள் செய்வது சிறீ லங்கா அரச பயங்கரவாதத்தை உலகிற்கு அம்பலப்படுத்துங்கள். நன்றி!
-
- 7 replies
- 2.4k views
-
-
நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்
-
- 2 replies
- 1.3k views
-
-
முக்கிய அறிவித்தல் ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 9 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Eglinton சந்தி 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Fi…
-
- 4 replies
- 945 views
-
-
நோர்வே Asker யில் வன்னிமனித பேரவல காணொளி/ ஒளிப்பட கண்காட்சி http://www.flickr.com/photos/36145765@N04/show/ வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பங்குனி,14 ந் திகதி , மதியம் 12 மணி முதல் மாலை 16 மணி வரை இடம் : Asker Torv(nær Asker stasjon)
-
- 1 reply
- 1.2k views
-
-
38 Congress Members Support Our Letter Turn Up the Pressure! This morning, the Secretary Clinton and Ambassador Rice will receive a letter signed by 38 Members of Congress, urging them to take further action on behalf of Tamils suffering in Sri Lanka. The letter emphasizes that Sri Lanka is on "Red Alert" for genocide, and condemns the Sri Lankan government for imprisoning Tamils inside internment camps. 38 offices supporting our letter is a phenomenal number. This is entirely due to all the Action Alerts and personal calls and emails you sent, urging your office to sign on. This letter would not have happened without you. But now is not the time to sit b…
-
- 2 replies
- 3k views
-
-
உரிமைப்போர், பொங்குதமிழ், எழுகதமிழ், சாவிலும் வாழ்வோம் போன்ற எழுச்சிப் பேரணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெற விரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 01: பதாகை 01b: பதாகை 02: பின்னர் இணைக்கப்படும் பதாகை 02b: பின்னர் இணைக்கப்படும் பதாகை …
-
- 4 replies
- 3.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
எங்கள் சக யாழ்கள உறவான சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்கள் ஜெர்மனியில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் அடங்கிய படங்களை விளம்பரப்பலகைகளாக செய்து தான்வசிக்கும் வீட்டின் முன்பாக பார்வைக்கு வைத்திருப்பதுடன் சிறீலங்காவின் இனஅழிப்பு பற்றிய விபரங்களை துண்டுப் பிரசுரமாகவும் அச்சிட்டு அவர் வசிக்கும் கிராமத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்துவருகிறார்.இவர் வசிக்கும் கிராமம்தான் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை பகுதியை சுனாமியின் பின்னர் புனரமைத்து வருகின்றனர். எனவே இலங்கை அரசாங்கத்திற்கு ஜெர்மனி உதவிசெய்து தமிழின அழிப்பிற்கு துணை போக வேண்டாமென கடந்த ஒரு மாதகாலமாக இவர் செய்து வரும் பிரச்சாரத்தின் பயனாக அவர் வசிக்கும் கிராமத்தின் நகரசபையின் நகரபிதாவும் வேறு சில உதவி நிறுவனங…
-
- 1 reply
- 1.7k views
-
-
CANADIAN TAMILS' NEXT BIG EVENT IS HERE & ITS THIS FRIDAY MARCH 13! LOCATION: TORONTO DOWNTOWN - Exact location TBA [Refer to Tamil Radios/TVs] TIME: 7AM - 10AM DATE: FRIDAY MARCH 13, 2009 SHOW YOUR SUPPORT AND SPREAD THE MESSAGE! MORE PEOPLE, MORE WE CAN DO! LETS MAKE THIS EVENT A SUCCESS STORY ALIKE THE HUMAN CHAIN! ONLY 3 HOURS OF YOUR TIME IS REQUIRED! MARK YOUR CALENDER: MARCH 13, 2009! There is nothing Youth can't achieve
-
- 4 replies
- 1.7k views
-
-
1) உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் நிரலில் எதிர்வரும் 13.03.2009 வெள்ளிக் கிழமை பிற்பகல் 14.30 மணிமுதல்மாலை 18.00 மணிவரை Bismarck Platz (Galeria Kaufhof) 69119 Heidelberg நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதிலே அனைத்துத் தமிழுறவுகளும் கலந்து கொண்டு எமது தேசத்தின் அவலத்தை உலகிற்கு உரைக்க அணிதிரள்வோமென Heidelberg வாழ் தமிழீழ தேசபக்தர்கள் அழைக்கிறார்கள். 2) இதே தினத்திலே லண்டவ் (76829 Landau) நகர மையப்பகுதியில் உள்ள Marktstrasse வில் அமைந்துள்ள Stiftskirche முன்றலில் தமிழக மாணவர் கூட்டமைப்பினது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று 13.03.2009 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிம…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள்(High Quality Photos) You can download from here Part1-English-text.zip (17.63 MB) http://www.mediafire.com/?gyousji1whj Part2-English-text.zip (23.17 MB) http://www.mediafire.com/?m27xygcny5y
-
- 0 replies
- 1.2k views
-
-
http://tpas.ch/petition_Tamil_Eng.htm வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Pசiவெ எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள்.
-
- 0 replies
- 768 views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.petitiononline.com/IMFP1/
-
- 1 reply
- 1.4k views
-
-
எம் இனிய தமிழ் மக்களே ! இன்று ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் வால்பிடிகளும் மேலாக சிங்கள இனவெறி மக்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய பிரச்சார முன்னெடுப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள வேளையில் நாமும் எமது முழு பலத்தினையும் பிரயோகித்து உலக அரச சார்பு அற்ற மனிதநேய அமைப்புகளை உடன் உதவுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல் கட்டமாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் அண்ணளவாக 800 சிறுவர்கள் இறந்ததை அறிவிப்பதுடன் எமது ஆதங்கத்தினையும் தெரிவிப்போம் அத்துடன் அவர்களை குறைந்தது ஒரு துளி தண்ணீர் தன்னும் எம் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும் என அழுத்தம் கொடுப்போம். நன்றி சிறுவர் பாதுகாப்பு அமைப்பிற்கான மனு - மிக இலகுவாக அனுப்பலாம் இங்கே அழுத்துங்கள் Plea…
-
- 0 replies
- 1.3k views
-
-
WE ARE WRITING THIS TO BRING IT TO THE ATTENTION OF ALL TAMILS IN LONDON. The Srilankan High Commission in London is now applying new techniques to abolish the Tamil’s activities against the Srilankan government and to block the support for the Tamils from the labour MPs. Recently we have come to know that there was a srilankan Government Agent, in harrow MPs office working actively and closely with MPs, and she put her maximum effort to impede the MPs from helping Tamils and Tamil activities. The person has been identified as a Sinhala speaking Muslim lady, whose name is Karima, who is also a relative of one of the minister in the srilankan government. …
-
- 6 replies
- 2.5k views
-
-
"சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…
-
- 1 reply
- 794 views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் முதல் வாரம் 1 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியிலிருந்து மதியம் 2 .30 வரை Bellamy/ Ellesmere சந்திப்பிக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் முன்பாக 2 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4:30 - 7:00 மணி வரை Markham/ Eglinton சந்தி 3 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30 - 7:00 மணி…
-
- 7 replies
- 1.7k views
-