வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
I just took action and signed the petition to Hon. Stephen Smith - Foreign Minister http://voiceagainstgenocide.org/vag/node/10 This is an important step in raising awareness and taking action to stop the genocide in Sri Lanka. It is critical that we engage with leading policymakers whose decisions shape Sri Lanka's situation. Be a voice for the voiceless Tamil civilians whose miseries range from fear of persecution, arbitrary arrests, detentions, abductions, torture, rape and death in custody to mental trauma, physical injury and death due to indiscrimate shell attacks and bombardments. Be a voice for the people of Vanni, living with severe shortag…
-
- 1 reply
- 618 views
-
-
ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் - இந்தியாவில் ஒளிபரப்ப தடை. கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது. டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக திகார் சிறையில் அடைக்…
-
- 0 replies
- 618 views
-
-
அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செ…
-
- 0 replies
- 618 views
-
-
Two suspected Tamil Tigers arrested ROTTERDAM - Two men were arrested because they would have collected money for the banned Tamil Tigers organization. The pair was now to become known Tuesday arrested during searches in two houses in Zaandam and Nieuwegein. They were released Thursday, reported the national office of the Public Prosecutor. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) since 2006 is on the terrorist list of the European Union. The separatist movement fought for years against the government forces of Sri Lanka. In our country people previously sentenced to jail for six years for forcibly raising money among Tamils. Those cases are pending on appeal. The …
-
- 1 reply
- 618 views
-
-
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். Posted on May 7, 2024 by சமர்வீரன் 44 0 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. …
-
-
- 1 reply
- 617 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மேக்ரானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா (adaderana.lk)
-
- 0 replies
- 617 views
-
-
மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…
-
- 0 replies
- 617 views
-
-
'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 617 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில் எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் . http://www.pathivu.com/news/38447/57//d,article_full.aspx
-
- 0 replies
- 617 views
-
-
Thursday, February 24th, 2011 | Posted by admin சத்தியப்பிரமாணம் எடுக்காதவர்கள் பதவி இழக்கின்றார்கள் !!! Short URL: http://thaynilam.com/tamil/?p=3172
-
- 0 replies
- 616 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ... சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்…
-
- 0 replies
- 616 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் அமைக்க பட்டுவந்த நினைவுத் தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். http://www.pathivu.com/news/35709/57//d,article_full.aspx
-
- 0 replies
- 616 views
-
-
Feb 2, 2011 / பகுதி: செய்தி / ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பெர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 04.02.2011 வெள்ளிக்கிழமை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையிலான இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் கலந்துகொண்டு . தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா இனவாத அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி கேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் pathivu
-
- 0 replies
- 616 views
-
-
சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து..! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 05:27.16 AM GMT ] இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html
-
- 0 replies
- 615 views
-
-
சிட்னியில் உயர்திணை விமர்சன அரங்கு....மேலதிக விபரங்களுக்கு ...... யாழ்கள ஜெஜெ பங்கு பற்றியுள்ளார் போல தெரிகின்றது http://www.tamilmurasuaustralia.com/ http://www.tamilmurasuaustralia.com/2012/06/blog-post_9929.html#comment-formநன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 615 views
-
-
நாளை சிட்னி கோம்புஸ்ஸில் அவுஸ்திரெலியாப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவது பற்றிய அரசியல் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தற்பொழுது மிகவும் நெருக்கடியான காலத்தில் ஈழத்தில் எம்மவர்களும் படும் இன்னல்களை உள்ளூர் அரசியல்வாதிகளிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாளை மாலை 2 மணிக்கு பின்வரும் விலாசத்தில் நடைபெறுகிறது. Iron Bark Room, Strathfield Council Library, Rochester St, Homebush 15th Nov 2008 தொலைபேசி -02 95804545 மின்னஞ்சல் -info@atel.org.au www.atel.org.au
-
- 0 replies
- 615 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருதுப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் - எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது. இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது - தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இள…
-
- 0 replies
- 615 views
-
-
முழு அடைப்பு : அரசு அதிரடி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4-ந்தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கு. இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாது. மீறீனால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது நன்றி நக்கீரன்
-
- 0 replies
- 615 views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று (10-04-2010) முத்தமிழ் விழா நடைபெற்றது. லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இந்த முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் திரு நிமலன் சீவரட்ணம் ( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வடமேற்கு லண்டன் வேட்பாளரும், சிவயோகம் ஆலய தலைவர்) அவர்கள் ஆரம்பித்துவைக்க முதன் முதலாக ஆலய வாசலில் மாவீரர்களுக்கான நினைவுத் தூபி திரு. நாகேந்திரம் சீவரட்ணம் ( சிவயோக நிறுவனரும், நடத்துனரும்) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த போது அதற்கு முகம் கொடுத்து எதிரியுடன் உக்கிரமான சமர் புரிந்டுவந்த தமிழர் படையணியும் தமிழர்களின் பாதுகாப்பு …
-
- 0 replies
- 615 views
-
-
வணக்கம் அணைத்தது தாய்த்தமிழ் உறவுகளுக்கும். நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் ஒர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் சனிக்கிழமை 11/03/2017 மாலை 3.00க்கு அன்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள (சமகால அரசியல் சந்திப்பு) ஒன்று நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் டாக்டர் பால் நியூமான் அவர்களும் மற்றும் மாநில மாணவர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வனும் தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகின்றனர் ஆகவே அனைத்து உறுப்பினர்களும் தாய்த்தமிழ் உறவினர்களும் கலந்து அந்த நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.நன்றி நாம் தமிழர் பிரான்சு. முகவரி -5 rue emile zola 93120 la courneuve தொடர்பு எண் -06 98 73 45 11
-
- 0 replies
- 615 views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…
-
- 0 replies
- 615 views
-
-
பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! http://foreign.senate.gov/hearings/2009/hrg090224p.html http://www.tamilsydney.com/index2.php?opti...f=1&id=1862 The witnesses seem positive. Please send compelling stories to the Chair, John Kerry and the witnesses too. Please, please submit your letters to them, politely but with comp…
-
- 0 replies
- 614 views
-
-
Please sign the below email campaigns. http://www.liberatetamils.net/english/index.html Sri Lankan War Criminals must be brought to justice
-
- 1 reply
- 614 views
-
-
[size=3] [size=5]பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்களின் [/size][/size] [size=3] [size=5]´´சிறிலங்காவின் அரச பயங்கரவாதமும், இன அழிப்பும்´´ (1948 - 2009 ) ´´ என்ற ஆய்வு நூல் யேர்மனியில் வெளியிடப்படுகிறது.[/size][/size] [size=3] [size=5]காலம் : 11.11.2012 (ஞாயிற்றுக்கிழமை )[/size] [/size][size=3] [size=5]நேரம் : 15:00 - 17:30[/size] [/size][size=3] [size=5]முகவரி : [/size][/size] [size=3] [size=5]Gartenverein dortmund[/size][/size][size=3] Ebert str.46[/size][size=3] [size=5]44145 Dortmund[/size][/size]
-
- 3 replies
- 614 views
-
-
இலண்டனில் உலகதமிழர் பேரவைக்கு பகுதி நேர உதவியாளர் தேவை. இவர் மற்றைய தொண்டர்களுடன் மட்டுமல்லாது மதிப்புக்குரிய ஜோஅன் ராயன் ( முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களுடன் தமிழர் பரப்புரை சம்பந்த்தமாக ஆய்வு மற்றும் தேடுதல் துறைகளில் உதவுவர். மேலும் வாசிக்க: http://xa.yimg.com/kq/groups/5031360/65212229/name/GTF%20-%20Recruitment%20-%20Sept%202010.pdf http://globaltamilforum.org/gtf/
-
- 0 replies
- 614 views
-