Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நியூசிலாந்தில் கண்டனப் பேரணி

    • 0 replies
    • 789 views
  2. Sultestrejke mod Sri Lankansk statsterrorisme ~உண்ணா நோன்பல்ல உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு| இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக உண்ணாநோன்பு காலம் : 03.02.2009 ஆர. நேரம் 8.00 மு.காலம்: 04.02.2009 ஆ.இடம் :Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK. மு.இடம் : Foran Folketinget. அன்பார்ந்த தாய்த் தமிழகமே! உலகத் தமிழ்மக்களே!! எம் டென்மார்க் உறவுகளே!!! வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக வி…

    • 0 replies
    • 759 views
  3. கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா?வாக்களியுங்கள் இது அனைவரின் கடமை இதுவொரு பத்திரிகையின் மக்கள் கருத்துபதிவு இதற்கு அனைவரும் உங்கள் ஆதரவை நல்குங்கள் பின்வரும் இனயத்தளத்துக்கு சென்று ஆம் என்றால் முதலாவதை அழுத்தி கீழ்மூலையில் வாக்கு என்ற பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும் மீண்டும் அதனை அழுத்தினால் தான் உங்கள் வாக்கு பதிவாகும் அல்லது கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 1416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம் வெளி நாட்டு உறவுகள் 001416 260 4005 என்று அழுத்தி அழைபை ஏர்படுத்திகொள்ளலாம் முடிந்தவரை அனைவரும் வாக்களியுங்கள் http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

  4. உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்! அறிமுகம்: அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். ஆதங்கம்: உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை ந…

  5. முழு அடைப்பு : அரசு அதிரடி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4-ந்தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கு. இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாது. மீறீனால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது நன்றி நக்கீரன்

  6. 7 இளைஞர்கள் இணைந்து முன் எடுத்து நடத்தியிருக்கும் உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தர முன் வாருங்கள். இணைந்திருக்கும் உறவுகள் குறைவாகவே காணப்படுகிறது. கரம் இணைந்த ஆதரவு எதிர்நோக்கியபடி..............

    • 17 replies
    • 3.1k views
  7. கனடாவில் நேற்று நடந்த மாபெரும் எழுச்சி ஊர்வலத்தில் மக்கள் அழும் காட்சி உயிரை உருக்குகிறது. " எங்கே எங்கே ஒரு கணம் உங்களின் திருவிழி காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயாக கனவுடன் சாவினை தழுவிய......." From City News Canada: Thousands Form Human Chain To Protest Sri Lankan Violence - Video http://www.citynews.ca/news/news_31515.aspx http://www.citynews.ca/news/news_31530.aspx Toronto Star Canada 30th News Tamils protest 'genocide' - Video http://www.thestar.com/news/gta/article/579834 CTV Toronto - Arial view of the procession - Video from Helicopter http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome City News - …

  8. சிறிலங்கா கொடூர அரசு வன்னியில் எங்கள் மக்களை அகதிகளாக்கி வகை தொகையின்றிக் கொண்டு குவித்து வருகின்றது. அகதிகளுக்கான பாதுகாப்பு வலயமென்ற மகிந்த அரசின் மக்கள் தங்கிடங்கள், அவர்களின் கொலைக்களமாக ஆக்கப்பட்டுள்ளது. வுரலாற்றில் எழுத்துக்களால் விபரிக்க முடியாத மனதப் பேரவலத்துள் எமது உறவுகள் சுமார் நான்கு இலட்சம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களின் பரிதாப நிலையை வெளிக்கொணரவும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க சர்வதேசத்தை நிர்பந்திக்கவும் மற்றும் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தாயகம் தழுவிய முழுக்கதவடைப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாகவும் கனடியத் தமிழர் சமூகத்தினால் மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரெழுச்சி சனவரி 30ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கன…

    • 18 replies
    • 2.2k views
  9. இலங்கை கொடுங்கோல் அரசின் இனப்படுகொலையின் உச்சக்கட்டமாய் 48 மணிநேர காலஅவகாசத்தின் பின் என்ன நிகழும் என்ற ஓரு சூன்ய வலைக்குள் எம் உறவுகள் சிக்கித்தவிக்கின்றார்கள். அதற்கு உலக நாடுகளின் ஆதரவையும் எமது போராட்டத்தின் உண்மைத்தன்மைய உலகிற்கு எடுத்தியம்பவும் இன்று மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரை நோர்வே பாராளுமன்றத்தின் முன்பாக பல ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சிபூர்வமான உணர்வுபூர்வமான கவனயீர்ப்பு ஓன்றுகூடல் வெற்றிகரமாக நடந்தேறியது. மாணவ சமுதாயத்தின் குரல் எழுச்சியினூடாக எமது மக்களின் வலி நோர்வேஜிய மக்கள் மத்தியில் ஓரு மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்பதை உணரமுடிந்தது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 4ம் திகதி எமது உரிமைகள் மறுக்கபட்டு 61 வது ஆண்டு நிறைவினை துக்க தினமாக கொண்டாட…

    • 0 replies
    • 609 views
  10. ஈழத்தின் விடியலிற்காய் தீயின் நாக்கில் தன்னை இரையாக்கிய அன்பின் உறவு மாவீரன் முத்துக்குமார் அவர்களிற்கான வணக்க நிகழ்வு நாளை பிற்பகல் 5.00 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து உணர்வாளர்களையும் வருகை தந்து அந்த மாவீரனிற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே வாழ் மாணவர் அமைப்பினர்.

    • 0 replies
    • 776 views
  11. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் (யேர்மன் மொழியில்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். இந்த சுலோகங்களை ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்: சுலோகங்கள் - ஆங்கிலம் தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Slogans 1.0 1. Babyleichen: zum Verkauf, frisch verstorben! 2. Tränen aller Mütter sind gleich! 3. Stoppt den Völkermord an Tamilen! 4. Lasst die Medien über die Toten bereichten. Befehlt nicht den Tod der Medien. 5. Sri Lanka auf der Liste der "Völkermord: Alarmstufe Rot" Schau n…

  12. நாளை UNO முன்பாக நடைபெறவிருந்த கவனயீர்ப்புப்போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே நாளை சுரிச் மாநிலத்தில் Helvetiaplatz எனும் இடத்தில் 1 மணி தொடக்கம் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் அணிதிரளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து பத்திரிகைகளும் வரும் வரை எமது போராட்டம் அங்கே தொடரும்! தயவு செய்து உங்கள் உறவினர் தெரிந்தவர்கள் என்று அனைவருக்கும் அறியத்தரவும்!

  13. பிரித்தானியாவின் SKY NEWS ஸ்தாபனம் எமது மக்கள் வேண்டுகோள் விடுத்தால் தாமும் நாளை நடைபெறும் ஆர்பாட்டதிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியிருக்கின்றது. என்வே தயவு செய்து நான் குறிபிட்ட முகவரிக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பவும். Mr.Paul Bromley news.plan@bskyb.com

    • 21 replies
    • 3.3k views
  14. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவசரமாகவும் அவசியமாகவும் எடுத்துரைக்க வேண்டிய இன்னும் சில 1. இலங்கை அரசு 2 நாள் யுத்த நிறுத்ததை அறிவிக்கவில்லை. மாறாக சொந்த மண்ணில் இருந்து மக்களை வெளியேற கெடு கொடுத்துள்ளது. பல ஆங்கில இந்திய தமிழ் ஊடகங்களில் யுத்த நிறுத்தம் என்று சொல்லப்படுவது மிக தவறு 2. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல், மற்றும் கொல்லப் படல் 3. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளைஞர்கள் கடத்தி கொல்லப் படல் (இவை இரண்டுக்கும் பத்திரிகை/இணைய செய்திகளையும் பா.உ களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டல்) 3. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் காணாமல் போகுதல், கொல்லப் படல் மற்றும் சித்திரவதைக்குள்ளாகுதல் …

    • 5 replies
    • 1.5k views
  15. அனைவருக்கும் வணக்கும் இந்த அரசியல் வாதியளுக்கு ஈமெயில் எழுதி போட்டு ஒன்டும் நடக்கிற மாதிரி தெரியேலை. இங்க இருக்கிற எங்கட அமைப்புகளும் ஒன்டும் பண்ணுற மாதிரி தெரியேலை. எனவே நானே தன்னிச்சையாக ஏதாவது பண்ணலாம் என்டு முடிவுக்கு வந்திட்டேன். நான் ஒரு 3 நாள் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு பண்ணியுள்ளேன். இதுவரை இருந்தவர்கள் ஏதோ ஒரு அறைக்கு இருந்துவிட்டு எழும்பி சென்றுள்ளது உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. நான் பொது இடத்தில் இருக்கலாம் என்று யோசிக்கின்றேன். எனக்கு இதற்கு எங்கு அனுமதி பெறுவது என்று தெரியவில்லை. நான் எனது மாநிலத்தில் இணையத்தளத்தின் மின்னஞ்சலிற்கு ஈமெயில் எழுதி கேட்டுள்ளேன். வேறு இலகுவான முறையில் சுவிசில் அனுமதி பெறுவது எப்படி என்று யாருக்காவது தெரிந்த…

  16. புலம்பெயர்ந்த மக்களே விழித்திடுங்கள். நாங்கள் வேண்டுவதெல்லாம் அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள் உணவில்லை மருந்து இல்லை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறான கோரிக்கைகள் தேவையான ஒன்றாக இருந்தபோதும் இவைகள் தற்காலிக தேவைகளாக இருக்கிறது. இவ்வாறான கோரிக்கைகள் நிரந்தரத்தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை . எங்களுக்காக போராடுகின்ற விடுதலைப்புலிகளை ஆதரித்து அவர்களுடய போராட்டத்துக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தற்போது இலங்கை அரசும் இந்திய அரசும் ஏன் ஜக்கியநாடுகள் சபையும் மக்களை மீட்டுவருவதற்கு முயற்சிக்கின…

  17. யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்: ht…

    • 0 replies
    • 854 views
  18. இங்கு நாம் விரும்பிய படி உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை காவல்துறையினர் எனக்கு அறியத்தந்துள்ளார்கள். ஏற்கனவே எமது உறவுகள் UNO முன்பு உண்ணாவிரதம் இருப்பதால் நான் சற்று வேறு விதமாக இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எனது பங்களிப்பை செய்யலாம் என நினைக்கின்றேன். எனது மாநிலத்திலிருந்து UNO நோக்கி நடைபயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். இன்று நான் 1 வாரம் லீவு எடுத்துள்ளேன். கிட்டத்தட்ட 300 கி.மி. தூரம். என்னால் முடியும் என்ற நம்பகிக்கை எனக்கு உண்டு. தற்பொழுது என்னிடம் உள்ள ஆலோசனைகளாவன: - இலங்கை அரசின் வன்முறையை சித்தரிக்கும் விதமாக எனது உடலில் அட்டைகளை சுற்றிக்கட்டிக்கொண்டு நடைபயணம் செல்வது. - சுவிசின் அரசாங்கத்தை "நடுநிலைமை எங்கே" என்ற வாசகங்கள் …

  19. இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/

    • 0 replies
    • 1k views
  20. கனடா தழுவிய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கனேடிய தமிழ் மக்களின் மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் பன்னிரண்டு மணி முதல் ஏக காலத்தில் ரொரன்ரோ மத்தியிலும் வன்கூவர், மொன்றியல் நகரங்களிலும் நடைபெறவிருக்கின்றது. ரொரன்ரோவில் இருந்து இப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அனைத்து தமிழர்களையும் அழைக்கின்றது கனேடிய தமிழ் சமூகம். ரொரன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்கள், டன்டாஸ், சென்.பற்றிக், ஒஸ்கூட் ஆகிய நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் இறங்கி வெளியேறும் போது தொண்டர்கள் உங்களை நெறிப்படுத்துவார்கள். நாளை மதியம் 12 மணிமுதல் மக்களை ஒன்று கூடுமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு கனேடிய ஊடகங்களை கேளுங்கள்.!

    • 3 replies
    • 894 views
  21. அவுஸ்திரெலியா SBS வானொலியில் நேற்று ஓளிபரப்பான செய்தி SBS Radio News Features ICRC alarmed over civilians trapped in Sri Lankan war zone Thu, Jan 29 2009 The International Committee of the Red Cross says it is growing increasingly concerned about the effects on civilians of fighting in Sri Lanka between government troops and Tamil separatist rebels. It says medical facilities are overwhelmed by hundreds of dead and scores of wounded. Intensified fighting between Sri Lankan troops and the Liberation of Tigers of Tamil Eelam has hampered evacuation efforts, trapping an estimated 250,000 people. The Committee's spokeswoman for the Asia-Pacific, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.