வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
Protest & Vigil to Unlock the Camps LET US STAND UNITED AND SAVE OUR BLOOD IN EELAM Where: Town Hall Square, Sydney When: Friday 4th September 2009 Time: 4pm – 7pm The video footage recently released by the British Channel 4, which shows barbaric extrajudicial killings of Tamils by Sri Lankan Armed forces, is just a glimpse of the images that fixate themselves into one's retinas and never cease to be wiped away from our memory. 300,000 of our brothers and sisters remain imprisoned in “concentration camps” amongst heavy flooding, poor sanitation and lack of nutritious food & water. The horrendous plight of the Tamils, their despera…
-
- 0 replies
- 669 views
-
-
கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி உருத்திரகுமாரன் அழைப்பு !! சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப…
-
- 0 replies
- 604 views
-
-
செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:12 IST) கனடா தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி! கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் ஈழத்தமிழர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran
-
- 0 replies
- 588 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் அமைக்க பட்டுவந்த நினைவுத் தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். http://www.pathivu.com/news/35709/57//d,article_full.aspx
-
- 0 replies
- 615 views
-
-
22 JUL, 2025 | 05:27 PM செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட "தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" - என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். "உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது. 29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்" - எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virak…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 571 views
-
-
Its very important that we comment on the following media news . We can't let the negative comments take over. Do not forward until you make your own comment, and then please forward widely. Can be commented Tamil Canadian protestors jam Toronto highway http://www.topnews.in/tamil-canadian-prote...highway-2165151 Tamils block University again http://www.thestar.com/news/gta/article/632277 Tamil protesters block major freeway in downtown Toronto http://english.people.com.cn/90001/90777/90852/6655280.html Tamil demonstration shuts down Toronto's Gardiner Expressway http://network.nationalpost.com/np/blogs/p.../10/275890.aspx …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிட்னி வென்ற்வேத்வில் தமிழ்பாடசாலை தனது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கடந்த சனிக்கிழமை கொண்டாடியது.அடியெனும் அதற்கு சமுகமளித்திருந்தேன்.கடந்த பத்துவருடங்களாக நான் சமுகமளித்துவருகின்றேன்.25 வருடங்களுக்கு முன்பு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று 550க்கு மேற்பட்ட மாணவர்களுடனும் 50க்கு மேற்பட்ட ஆசிரியர்களுடன் மிகப்பெரிய பாடசாலையாக சிட்னியில் திகழ்கிறது.இந்த பாடசாலையை முதலில் ஆரம்பித்த நிர்வாக குழுவினரும்,பெற்றோரும் உண்மையிலயே பாராட்ட படவேண்டியவர்கள். ஆரம்ப பாடசாலை வகுப்பு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.கடந்த ஆண்டு உயர்தர வகுப்பில் 13 மாணவர்கள் பரீட்சை யில் பங்குபற்றினார்கள் அதில் இருவர் 90 புள்ளிக…
-
- 0 replies
- 554 views
-
-
SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்! ஷூக்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் போய்விடும். குறிப்பாக வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போதே பல தாய்மார்கள் சோர்ந்துவிடுவார்கள். அதற்காக வெள்ளை நிற ஷூக்களை துவைக்காமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை வாரம் ஒரு முறை அதனை சுத்தம் செய்யாமல் இருந்தால், பாதங்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் 1-2 வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது, வேலை எளிதில் …
-
- 0 replies
- 647 views
-
-
டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜோன்சன், கோர்பின் விவாதம் 650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது. ட…
-
- 0 replies
- 675 views
-
-
லண்டன் வாகன விபத்தில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு [13 - December - 2008] லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் லிச்கேட் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் காசாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ரவிசங்கர் (28 வயது) என்பவரே உயிரிழந்தவராவார். தனது கடமையை முடித்துக் கொண்டு இவர் சென்ற வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதே அந்த வாகனத்துக்குள் சிக்கி இந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேநேரம் இந்த விபத்துக் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லண்டன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இணையதள போராட்ட களத்தில் குதியுங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 0 replies
- 695 views
-
-
The hunger strikers on wheel chair accompanied by thousands of supporters led the protest rally today from 'The Lodge', Prime Minister's Canberra residence to the Department of Foreign Affairs and Trade (DFAT) building. There, three of the hunger strikers and one other youth representative met the Assistant Secretary for Foreign Affairs and explained the situation in Vanni, Northern Sri Lanka and their four demands. Senator Bob Brown addressing the protest in Canberra - 17th April 2009
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற…
-
- 0 replies
- 371 views
-
-
ஒரு வேறு இனத்து தோழியின் கருத்தும் எனது கருத்தும். என்னுடன் நீண்ட காலங்களிற்கு முன் ஒன்றாக கல்விகற்ற ஸ்பானிஸ் இனத்து தோழி எமது நாட்டு செய்திகள் பற்றி பரபரப்பாக பேசப்படுவதை கேள்விப்பட்டு எனது தொலைபேசி இலக்கத்தை தேடி எடுத்து நீண்ட காலத்தின் பின்னர் என்னை அழைத்து தனது கருத்தை பரிமாறி இருந்தார். அவர் என்னுடன் கருத்துப் பரிமாறும் போது தான் எங்கள் இனத்தை சாராதவள். ஆகவே தமிழினத்தை தவிர ஏனையவர்களது பார்வை எப்படி இருக்கின்றது என்று கூறினார். அவரது கருத்துக்கள். 1) நீங்கள் தொடர் போராட்டம் செய்வது என்னால் புரியப்பட்டிருந்தாலும் புரியப்படாத ஏனைய இனங்களிற்கு நீஙகள் இந்த தொடர் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய உத்திகளை கையலாhம். அது ஊடகங்களை தற்பொழுது கவர்ந்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் பொது விவாதம் (ஆர்.ராம்) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. பின்வரிசை உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை …
-
- 0 replies
- 423 views
-
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 592 views
-
-
வழக்கம் போல தமிழர் வாழ்வில் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருந்தன. காலப் போக்கில் அவை மறந்து போக ஆரம்பித்திருக்கிறது. , என்றாலும் சில நம் புலம்பெயர் நாட்டிலும் "வழக்கங்கள்" நடை முறைப் படுத்த படுகின்றன . நான் தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் பதின்ம வயதுக்கு முன் பின்னான காலப்பகுதியில் எமது தலைமை ஆசிரியையின் கணவர் காலமாகி விட்டார். தலைமை ஆசிரியை மிகவும் பிரபலமானவர் கஷ்டபடட , வசதி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை உட்பட பிள்ளைகளுக்கு உதவுபவர் . கத்தோலிக்க வழக்க படி அந்த கிராமத்தை சேர்ந்த கோவிலின் நுழைவாயிலில் இறந்தவரின் பேழை வணக்க நிகழ்வுக்காக வைக்க பட்டு அவை நிகழ்ந்து முடிந்த பின் சேமக் காலை எனப்படும் (சுடலை ) க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்ப…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
வெளிநாடொன்றில் புகலிடக் கோரிக்கை மறுப்பு! இலங்கை தமிழ் இளைஞன் தற்கொலை அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார். புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட வசந்தகுமார், நவுரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பே…
-
- 0 replies
- 783 views
-
-
யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது…
-
- 0 replies
- 574 views
-
-
ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills)…
-
- 0 replies
- 685 views
- 1 follower
-
-
மனித உரிமைகளை மதிக்கும் நாடு நெதர்லாந்து. மனித உரிமைகளை மதிக்காத உனக்கு இங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பி சிறிலங்கா தூதரகம் முன்பாக "இக்காட்" அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
[size=4]1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[/size] [size=4]“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -த…
-
- 0 replies
- 690 views
-