வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
நாம் தமிழர் குவைத் நேற்றும் கையெழுத்து வேட்டையை தொடர்ந்தனர் https://youtu.be/CKjb_NlHQ70 ஶ்ரீலங்கா அரசால் தமிழீழத்தில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு நீதி கேட்டு ஶ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்த உலக அரங்கில் தமிழ் பேசும் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது இதில் குவைத் வாழ் தமிழ்மாறன் ரமேஷ், பொறியாளர் க.முருகேசன், கேசவன், கவாஸ்கர், குமார் மற்றும் அன்பு அனைவரும் சேர்ந்து கையெழுத்தைப் (21-05-2015) நேற்றும் அனைத்து குவைத் வாழ் மக்களிடமும் கையெழுத்தை பெற்றார்கள். தங்களுடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டிய கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்…
-
- 0 replies
- 672 views
-
-
-
Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி,…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
பிரான்சில் கொரோனா பலியெடுத்த இன்னுமொரு ஈழத்தமிழர் யாழ்ப்பணம் பாரதிவீதி கோண்டாவில் மேற்கு இணுவிலைப்பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். http://thinakkural.lk/article/38315
-
- 0 replies
- 501 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராய் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 12.14.2006 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கொடிய நோயினால் லண்டன் மாநகரில் மரணத்தை தழுவிக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்கள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு 'தேசத்தின் குரல்' என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் இன்று அவரின் 6 ஆம் ஆண்டு நினைவோடும் , பாரிஸ் நகரத்தில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 வது நாட்கள் நினைவோடும் , ஆழிப்பேரலையில் காவிச் செலப்பட்ட மக்களின் 8 வது ஆண்டு நினைவோடும் யேர்மனி பெர்லின் நகரத்தில் நினைவு வணக்க நிகழ்வு யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை …
-
- 0 replies
- 514 views
-
-
சுதந்திரதினமாம் உங்களுக்கு, போராடி பெற்றீர்களா அருமை தெரிவதற்கு, பத்திரிகையில் சுதந்திரமில்லை, தொண்டு நிறுவனங்களுக்கும் சுதந்திரமில்லை, ஏன் வாய் திறக்கக்கூட சுதந்திரமில்லை போகும் உயிர்க்கு மட்டுமே உடலை விட்டு போக பூரண சுதந்திரமுண்டு வழியனுப்பி வைக்கும் வள்ளல்கள் நீங்கள் இல்லை இல்லை அனுப்பி வைக்கும் அரக்கர்கள் நீங்கள் புதுக்குடியிலே தமிழன் புதைகையிலே பூத்துக்குலுங்கும் உங்களுக்கா புரியும் சுதந்திரத்தின் சுயரூபம். பெப் 4 அன்றெம் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் விடமாட்டோம் விடமாட்டோம் கிடைக்கும் வரை விடமாட்டோம் பொங்கி எழுந்திட்டோம் இனி புயலாய் மாறிடுவோம் எங்கு நீ சென்றாலும் இனி உன்னை விடமாட்டோம் ஆனைக்காம் காலம்! அது விரைவில் முடிவெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
இது சூடானில் உதவி நிருவனங்கள் வெளியேற்றப்பட்டது சம்பந்தமானது. நாங்கள் எமது பிரச்சினையையும் சேர்த்து எழுதலாம். http://www.mndaily.com/content/sudans-pres...ve#comment-9375
-
- 0 replies
- 627 views
-
-
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/US-President-720x450.jpg தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்ன…
-
- 0 replies
- 395 views
-
-
Dear Gareth I wish express my grave concern about the Sri Lankan government’s continued denial of access by international aid agencies and journalists to the conflict zone in the north. Following the statement by the LTTE in the weekend that they have laid down their weapons following their military defeat, the Sri Lankan government released a press statement yesterday saying that all the civilians were now out of the conflict zone. The ICRC needs to be granted full access to the region immediately to treat and evacuate any survivors. This was previously prevented by the government on security grounds, but the authorities have no excuses now if, as they sa…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தில் 50 000 ம் மேல்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவின் சூள்ச்சியும் கபட நாடகமுமே காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இனி நீங்கள் எவ்வளவு முக்கினாலும் தமிழ் நாட்டு அரசோ புதுடில்லி அரசோ எதுவும் செய்ய போவதில்லை. இந்த காலகட்டத்தில் எங்களுக்கு இருக்ககூடிய ஒரே வாய்ப்பு அமரிக்காவை நோக்கி எமது கரங்களை நீட்டுவதுதான். இதைத்தான் நாங்கள் புலத்திலும் செய்துகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் மொத்தம் 5 இடத்தில்(மும்பை,கொல்கத்தா,பு
-
- 0 replies
- 2k views
-
-
அன்பான தமிழ் உறவுகளே...! துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான... ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும். அன்பான தமிழ் உறவுகளே... உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். நன்றி. Please sign!! http://chn.ge/147LNpW முகப்புத்தகத்திலிருந்து ஒரு கோரிக்கை .
-
- 0 replies
- 624 views
-
-
விபரமறிய இங்கே அழுத்தவும் http://www.pathivu.com/news/3394/69//d,art_full.aspx
-
- 0 replies
- 958 views
-
-
http://www.demotix.com/news/268961/tamil-women-against-rape-and-violence-sri-lanka வெப்சைட் இற்கு போனால் படங்கள் பார்க்கலாம். UK members of the newly created Global Tamil Forum UK women's section took part in the 'Million women rise' march through central London. The key message being to stop male violence against women. The Tamil members were there as part of GTF women's section to register what is happening in Sri Lanka, notably rape and violence against Tamil women and young children. London, UK. 06/03/2010. In London UK members of the newly created Global Tamil Forum UK womens section took part in the million women rise march through central london. The ke…
-
- 0 replies
- 902 views
-
-
http://www.uktamilnews.com/ இலங்கை போற்குற்றவாளிகளை தண்டிகும்படிகோரி உலக தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பெட்டிசன் அனுப்புங்கள்.இது ஒவொரு தமிழரதும் கடமை. உலகத்தில் உள்ள ஒவொரு தமிழரும் இந்த பெட்டிசன் கடிதங்களை உடனடியாக அனுப்பவேண்டும். எமது உறவினர் நண்பர்கள் எலோருக்கும் தெரியபடுத்த வேண்டியது எம் கடமை. ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” PENALIZE THE WAR CRIMINALS! by admin on Mar.15, 2010, under Sri Lanka PENALIZE THE WAR CRIMINALS! “Coming together is a Beginning; Keeping together is Progress; Working together is Success” Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று கனடா மார்கக்ம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த மூன்று வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும், உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுககும் பெருமை சேர்ப்பதாகும். அவவ்கையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும், பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 04.01.2015 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்கக்ம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவர…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்கள் பலவந்தமாக நாடுகடத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் கவலை வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழ் படகு அகதிகளை நடுக்கடலிலேயே வழிமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனங்களும்இ எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈழத் தமிழர்களை நாடு கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக பலவந்தமாக நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் இலங்கை அரச படையினரால் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஒன்ராறியோவின் முதல்வராகிவுடன் நிச்சயமாக தமிழினத்தை கனடாவில் ஏனைய இனங்கள் போல அது பெற வேண்டிய அந்தஸ்த்தைப் பெற வைப்பேன் என திரு. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மேற்படி கருத்தைத் தெரிவித்த திரு. பற்றிக் பிரவுன் அவர்கள், எனக்காகச் சேர்க்கப்பட்ட 41 ஆயிரம் அங்கத்துவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழர்கள். இன்று நீங்கள் செய்த ஒரு காரியத்தால் கனடாவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் உங்களின் மீது பார்வையைத் திருப்பியுள்ளார்கள். கனடிய மனிதவுரிமை மையம் மற்றைய எல்லா அமைப்புக்களும் ஒண்றினைத்து “பற்றிக்கிற்கான தமிழர்கள்” என செயலாற்ற வந்த போது இவ்வாறானதொரு வெற்றி சாத்தியம் என்பதை என்னால் நினைத்துக்…
-
- 0 replies
- 417 views
-
-
கனேடியர்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம்: பிரதமரின் குற்றச்சாட்டு பொறுப்பற்றது என சீனா தெரிவிப்பு by : Anojkiyan 18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுத்துள்ளது. ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது எனும் குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார். எனினும், சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்…
-
- 0 replies
- 825 views
-
-
வன்னி மக்களின் அவலத்தை போக்குவதற்காக யேர்மனி பேர்லின் நகரில் வரும் 24.04.2009 அன்று மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது இந்த ஊர்வலத்தில் அனைத்து தமிழ் பற்றுள்ள மக்களையும் கலந்து கொண்டு ஓங்கி குரல் கொடுக்குமாறு அன்போடு கேட்டு கொள்கின்றோம் நன்றி.
-
- 0 replies
- 745 views
-
-
தற்பொழுது நடைபெறும் இராசயன தாக்குதலால் அல்லலுறும் மக்களை காபாற்ற ஐநா மற்றும் சர்வதேச த்திற்கான இறுதி அழைப்பு - ஒரு நிமிடம் தயவு செய்து இதனை நீங்களும் அனுப்பி மற்றவர்களிடமும் அனுப்ப சொல்லுங்கள். கீழ் உள்ள இரண்டு இணைப்புகளையும் தனி தனியாக அழுத்துங்கள். இது தேசத்தின் கடமை மின்னஞ்சல் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=38 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/102
-
- 0 replies
- 2.5k views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு லண்டனில் கலாநிதி வண தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில் லண்டனில் இயங்கும் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இம் மாதம் 14ஆம்திகதி முதல் 18ஆம்திகதி வரை லண்டனில் நடைபெறுகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆபிரிக்கக் கற்கைகள் பிரிவில், உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் தலைவரும் ஓய்வு நிலைப் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் தலைமையில் இவ் ஆய்வு மாநாடு நடைபெறுகிறது. இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்து கொள்கிறார். இதன்போது, தமிழ் மொழியின் முதல் …
-
- 0 replies
- 435 views
-
-
Die Tamil Youth Organisation ist neben zahlreichen Aktivitäten auch bemüht, die Talente der tamilischen Jugend zu fördern und jenen eine Möglichkeit zu bieten sich zu präsentieren. Die Veranstaltung „Tamil Eelam‘s got talent“ wurde genau aus diesem Grund geschaffen. Bei „Tamil Eelam’s got talent“ können Einzelpersonen, jedoch auch Gruppen zusammen ihr Können unter Beweis stellen. http://tyo-germany.com/?page_id=155 எமது இளையோர் மத்தியில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தமிழ் இளையோர் அமைப்பு தளம் அமைத்துக்கொடுத்திருக்கும் நிகழ்வே „ஈழத்து திறமைகள்“ ஆகும். இந் நிகழ்வில் தனிப்போட்டியாளராகவோ அல்லது குழுப்போட்டியாளர்களாகவோ பங்குபெற்றலாம். மேலதிக தகவல்களு…
-
- 0 replies
- 836 views
-
-
Callum Macrae @Callum_Macrae 3h Screenings of @nofirezonemovie next week alone in UK, Germany, India, Switzerland, Poland, Australia http://nofirezone.org/screenings@C4BRITDOC (twitter) மேலுள்ள இணைப்பில் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 554 views
-
-
அன்பான தமிழகமே, ஏன் நாளைய தமிழர் தேசிய மாவீரர் நாளை (27.11.2006) வேறு ஒரு பெயரில் எழுச்சிவிழாவாக கொண்டாட அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் ஒன்றும் முன்வரவில்லை? அன்றைய நாளை தமிழக மக்களும் அறிய இது உதவியாய் இருந்திருக்கும்..
-
- 0 replies
- 823 views
-